Jump to content

கணவாய் பொரியல் (வறுவல் )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவாயாயை, பொன்னிறமாக பொரிப்பதை விட...

மண்ணிறமாக... பொரித்தால் தான், ரேஸ்ற்ராய்.. இருக்கும் :) .

இணைப்புக்கு நன்றி தமிழரசு.

Link to comment
Share on other sites

..ஆஹா கொஞ்சம் லேட்டாக போட்டு விட்டீர்கள் தமிழரசு..... சரி, அடுத்த சனி இதுதான் என் பிரண்டிக்கு டேஸ்ட்.

Link to comment
Share on other sites

கணவாயில் நீர் இருப்பதால் பொரிக்கும்போது வெடிக்கும்..! :D தண்ணீர் சேர்க்காமல் இருக்கும் தண்னீரையும்ம் சற்றுப் பிழிந்து எடுத்துவிட்டுப் பொரித்தால் வெடிக்காது..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், தமிழரசு!

இப்போதெல்லாம் பெண் உறவுகள், சமையல் குறிப்புக்கள் இணைப்பதில்லை!

சமையலும் எங்கள் ஏக போக உரிமையாகி விட்டது போலும்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏகபோக உரிமையில்லை பாதி பகிர்ந்தளித்திருக்கிறோம் :lol:

Link to comment
Share on other sites

பார்த்த உடனே சமைத்து சாப்பிடணும் போல இருக்கே...

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள், தமிழரசு!

கணவாய் சமையலில் கணவாய்ப்பால்பிரட்டல் நல்ல சுவையாக இருக்கும், இதையும் பார்க்கும்போதே இதை செய்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது :wub:

கணவாய் வெடித்து பறக்கும் என்பதினால் :o

எண்ணை சட்டியை மூடியா பொரிக்கவேண்டும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றிகள், தமிழரசு!

கணவாய் சமையலில் கணவாய்ப்பால்பிரட்டல் நல்ல சுவையாக இருக்கும், இதையும் பார்க்கும்போதே இதை செய்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது :wub:

கணவாய் வெடித்து பறக்கும் என்பதினால் :o

எண்ணை சட்டியை மூடியா பொரிக்கவேண்டும் ?

வெடிக்காமல் இருப்பதற்காக தான் அக்கா சோளமாவு,அரிசிமாவு சேர்த்திருக்கு. :icon_idea:

மாமா சொன்னது போல தண்ணிவிடத்தேவையில்லை இருக்கிற தண்ணியே மசாலா ஊற போதுமானது. :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண‌வாய்ப் பொரியல் பார்க்க ஆசையாத் தான் இருக்குது ஆனால் வேண்டிப் பொரித்தால் கொஞ்ச‌மாக வந்து விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண‌வாய்ப் பொரியல் பார்க்க ஆசையாத் தான் இருக்குது ஆனால் வேண்டிப் பொரித்தால் கொஞ்ச‌மாக வந்து விடும்

என்ரை தங்கச்சி கடைக்கு சாமான் வாங்கப்போனால்....கடைக்காரன் பிரசர்குளிசை போடாமல் வியாபாரம் செய்யேலாது :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவாயாயை, பொன்னிறமாக பொரிப்பதை விட...

மண்ணிறமாக... பொரித்தால் தான், ரேஸ்ற்ராய்.. இருக்கும் :) .

இணைப்புக்கு நன்றி தமிழரசு.

உண்மைதான் சகோதரா,

ஊரில் நான் இருந்தபோது சிலர் கூறக்கேள்வி பட்டுள்ளேன் கள்ளுடன் கணவாய் போரியல் அந்தமாதிரி இருக்குமாம். :wub:

எனக்கும் ஆசைதான், ஆனால் என்னும் அந்த சந்தர்ப்பம் கிட்டவில்லை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவாயுடன் ம் ....... அந்தமாதிரியாம்

Tahavaranai222.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..ஆஹா கொஞ்சம் லேட்டாக போட்டு விட்டீர்கள் தமிழரசு..... சரி, அடுத்த சனி இதுதான் என் பிரண்டிக்கு டேஸ்ட்.

நன்றி சகோதரா நிழலி,

நானும் தாமதமாகப்போட்டதர்க்கு காரணம் உண்டு உங்களை போன்ற ஒரு சாப்பாட்டு ராமன் மான் வத்தலோடு சுவைபார்க்கும்போது குழப்பக்கூடாது என்ற நோக்கத்துடனே தாமதமாக பதித்தேன். :)

என்ன பிரண்டி ? எதுவானாலும் பரவாயில்லை என்று பெரிய மனம் படத்த பெரும் குடிமகனா ? :lol:

நோ ....... நோ எனக்கென்று ஒரே பிரண்டுதான் என்ற கொள்கை குடிமகனா ? :D

remy_martin_interbrand_redesign.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவாயில் நீர் இருப்பதால் பொரிக்கும்போது வெடிக்கும்..! :D தண்ணீர் சேர்க்காமல் இருக்கும் தண்னீரையும்ம் சற்றுப் பிழிந்து எடுத்துவிட்டுப் பொரித்தால் வெடிக்காது..! :rolleyes:

நன்றி இசைக்கலைஞன்,

இணைப்புக்கு நன்றிகள், தமிழரசு!

இப்போதெல்லாம் பெண் உறவுகள், சமையல் குறிப்புக்கள் இணைப்பதில்லை!

சமையலும் எங்கள் ஏக போக உரிமையாகி விட்டது போலும்! :icon_mrgreen:

நன்றி புங்கையூரான்,

என்ன செய்வது எல்லாவற்றிலும் 50 / 50 கேட்க்கும் போது ....... நாமும் .... ! ?

ஏகபோக உரிமையில்லை பாதி பகிர்ந்தளித்திருக்கிறோம் :lol:

நன்றி வல்வை சகாறா,

தங்களிற்கு பெரியமனசு :lol:

பார்த்த உடனே சமைத்து சாப்பிடணும் போல இருக்கே...

நன்றி தூயா,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவாயை அவித்து போட்டு பொரித்தால் வெடிக்காது என்று சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், தமிழரசு!

கணவாய் சமையலில் கணவாய்ப்பால்பிரட்டல் நல்ல சுவையாக இருக்கும், இதையும் பார்க்கும்போதே இதை செய்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது :wub:

கணவாய் வெடித்து பறக்கும் என்பதினால் :o

எண்ணை சட்டியை மூடியா பொரிக்கவேண்டும் ?

நன்றி அலைஅரசி,

மாவில் தோய்த்து பொரிப்பதால் வெடித்து பறக்காது என்று நம்புகின்றேன்.

எதற்கும் பாதுகாப்பு முக்கியம் கவனமாக பொரிக்கவும்.

வெடிக்காமல் இருப்பதற்காக தான் அக்கா சோளமாவு,அரிசிமாவு சேர்த்திருக்கு. :icon_idea:

மாமா சொன்னது போல தண்ணிவிடத்தேவையில்லை இருக்கிற தண்ணியே மசாலா ஊற போதுமானது. :rolleyes::unsure:

நன்றி ஜீவா,

கண‌வாய்ப் பொரியல் பார்க்க ஆசையாத் தான் இருக்குது ஆனால் வேண்டிப் பொரித்தால் கொஞ்ச‌மாக வந்து விடும்

நன்றி ரதி,

என்ன செய்வது கொஞ்சமாகத்தான் வருகின்றது இருந்தாலும் நல்ல ருசியாக இருக்கும்.

என்ரை தங்கச்சி கடைக்கு சாமான் வாங்கப்போனால்....கடைக்காரன் பிரசர்குளிசை போடாமல் வியாபாரம் செய்யேலாது :huh:

நன்றி குமாரசாமி,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவாய் என்றால் இரண்டு மலைகளுக்கு இடையே தண்ணீர் ஊற்றெடுக்கும் பகுதி.. அல்லது வழி ஏரி தண்ணீர் வழிந்தோடுவதற்கான வழி.. இது ஏதோ புதுசா இருக்கு .. ஒண்னுமே புரியல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவாய் என்றால் இரண்டு மலைகளுக்கு இடையே தண்ணீர் ஊற்றெடுக்கும் பகுதி.. அல்லது வழி ஏரி தண்ணீர் வழிந்தோடுவதற்கான வழி.. இது ஏதோ புதுசா இருக்கு .. ஒண்னுமே புரியல..

இதைத்தான் கணவாய் என்பது, :)

tcb_squid-with-potatoes.jpg

இதை பார்த்து இருக்கின்றீர்களா புரட்சி ? :lol:

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி தமிழசு, பார்க்க நன்றாக உள்ளது, நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்துவிட்டு எழுதுகிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி தமிழசு, பார்க்க நன்றாக உள்ளது, நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்துவிட்டு எழுதுகிறேன். :)

நன்றி குட்டி,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை தங்கச்சி கடைக்கு சாமான் வாங்கப்போனால்....கடைக்காரன் பிரசர்குளிசை போடாமல் வியாபாரம் செய்யேலாது :huh:

நல்ல காலம் ஆள் என்ரை ஏரியாவில இல்லை :lol: நன்றி தமழரசு இணைப்பிற்க்கு.

கணவாய் என்றால் இரண்டு மலைகளுக்கு இடையே தண்ணீர் ஊற்றெடுக்கும் பகுதி.. அல்லது வழி ஏரி தண்ணீர் வழிந்தோடுவதற்கான வழி.. இது ஏதோ புதுசா இருக்கு .. ஒண்னுமே புரியல..

புரட்டசி அது கால்வாய் . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்டசி அது கால்வாய் . :)

புரட்சி சொன்னது சரி, சஜீவன்.

அதனைக் கணவாய் என்றும் சொல்வார்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி உங்களுக்கு,

கணவாய் பற்றியது மேலதிக தகவல் ........

நீல நிற இரத்தம் - கனவாய் மீனுக்கு (Cuttlefish) மூன்று இதயங்கள்!

Cuttlefish-150-160312-news.jpg

கனவாய் (Cuttlefish) எனப்படும் மீன் இனத்திற்கு தான் அந்த சிறப்பு. கடல் விலங்குகளில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். இதனை செப்பலோபாட்ஸ் எனவும் அழைக்கின்றனர்.

மேலும் கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது, உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள். இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு (Gills) ரத்தத்தை பம்ப் செய்யவும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு (Organs) பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது.

இந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு தோதாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடக்கூடியது. கனவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது.

நீல நிற இரத்தம் :

கனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.

தன் நிறமிப்பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது. எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கருப்பு நிற திரவத்தை வெளியிட்டு தாக்கும் இனத்திடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரம் உடையது இந்த கனவாய் மீன்க‌ள்.

Link to comment
Share on other sites

பொரியலுக்கு பெரிய கணவாயும், பால் பிரட்டலுக்கு சிறிய கணவாயும் (ஊசிக் கணவாய்) பாவித்தால் நன்றாக இருக்கும்.

தோழர், சென்னையில் 'ஊசிக் கணவா' என்று கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.