Jump to content

தேசிய தலைவர் ?!, அவரின் கடைசி மகன், மக்கள் சித்திரவதையின் பின் படுகொலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan government ‘executed civilians during war with Tamil Tigers’

A documentary showing graphic new footage of executed civilians in Sri Lanka, including the son of the leader of the Tamil Tigers, hopes to provide conclusive evidence of war crimes by its government.

A year after screening Jon Snow’s award-winning documentary Sri Lanka’s Killing Fields about the dying days of the civil war – Channel 4 has returned to the island to uncover more evidence of alleged abuse.

The 60-minute documentary, Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished, will be screened days before the England cricket team flies out to the country.

இந்தக் காணொளி சனல் 4 ஆல் 14.03.2012 வரும் புதன் கிழமை அன்று இரவு 10.55 PM க்கு காண்பிக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply

லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி நிறுவனத்திடம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்பான வீடியோவும் கிடைத்துள்ளதாக டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்தரின் மிக மிக நெருக்கமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பான வீடியோ காட்சியை புதன்கிழமையன்று (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை) ஒளிபரப்பப் போவதாக சானல் 4 நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அந்த வீடியோ காட்சியில் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சியும் இடம் பெற்றிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

Sri Lanka’s Killing Fields என்ற பெயரில் ஒரு ஆண்டுக்கு முன்பு, இலங்கையில் நடந்த ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள், படுகொலைகள் குறித்த ஆவணப் படத்தை சேனல் 4 ஒளிபரப்பி உலகையே அதிர வைத்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை அது தயாரித்துள்ளது.

இதில்தான் பாலச்சந்திரன் படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதிலேயே பிரபாகரன் குறித்த காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் தற்போது தகவல்கள் கூறுகின்றன.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடக் கூடிய இந்த புதிய வீடியோவில், உள்ள காட்சிகள் குறித்து இந்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதித்து இவை உண்மைதான் என்று தெரிவித்துள்ள தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பெளன்டர் கூறுகையில், சேனல் 4 நிறுவனத்திற்கு பாலச்சந்திரன் படுகொலைச் சம்பவம் தவிர்த்து அவனது தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த ஒரு படமும் கிடைத்தது.

அதில் பிரபாகரனின் தலையில் மிக பலத்த காயம் காணப்பட்டது. அவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பதாக உணர்கிறோம். இந்த வீடியோ காட்சி அதிகாரப்பூர்வமானதல்ல என்றும் நாங்கள் உணர்கிறோம்.

பிரபாகரனும், பாலச்சந்திரன் பாணியில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதாக உணர்கிறோம். அவரது தலையில் பாய்ந்துள்ள குண்டுக் காயத்தைப் பார்க்கும்போது மிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு ஆயுதப் போரின்போது ஒருவரை ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டில் கொல்வது என்பது இயலாத காரியம். அது சாத்தியமும் அல்ல. ஆனால் பிரபாகரன் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது அவரை உயிருடன் பிடித்துப் பின்னர் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். மேலும் அசையாத நிலையில் ஒருவரை சுடும்போது எப்படிப்பட்ட குண்டுக் காயம் ஏற்படுமோ அதே போலத்தான் இந்த குண்டுக் காயமும் தெரிகிறது. எனவே பிரபாகரனையும் கூட கட்டி வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம்.

இந்த வீடியோ காட்சிகளில் கொல்லப்பட்டுள்ள பலரும் கண்களை மூடியும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகளின்றியும் காணப்படுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது பிடிபட்ட அத்தனை தமிழர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதாக தெரிகிறது. நிச்சயம் அரசின் உயர்மட்டத்தின் அனுமதி இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது என்பது எங்களின் கருத்தாகும் என்றார்.

ஈழப் போர் முடிந்த ஓரிரு நாட்களில் இதுதான் பிரபாகரன் பிணம் என்று கூறி ஒரு வீடியோக் காட்சியையும், புகைப்படங்களையும் இலங்கை ராணுவம் வெளியிட்டது. நந்திக் கடல் பகுதியிலிருந்து பிரபாகரன் உடல் மீட்கப்பட்டதாகவும் அது கூறியது. அந்தப் படத்தில் பிரபாகரன் என்று கூறப்பட்டவரின் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தது. மேலும், அந்தப் படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன.

முதலில் சீருடை அணிந்த நிலையில் பிரபாகரன் உடல் என்று காட்டினர். பின்னர் உடைகள் இல்லாமல் ஒரு உடலைக் காட்டினர். பிறகு சேறு படிந்த நிலையில் ஒரு உடலைக் காட்டினர். மேலும் பிரபாகரன் மரணச் சான்றிதழையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவுக்கு தரவில்லை. இதனால் பிரபாகரன் உண்மையில் உயிரிழந்து விட்டாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எங்குமே இல்லை. இந்த நிலையில் சேனல் 4 பட வீடியோக் காட்சிகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது அதைப் பார்த்த பிறகுதான் கூற முடியும்.

இந்த ஆவணப்படத்தை தயாரித்தவரான ஜான் ஸ்னோ கூறுகையில், புதிய ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்தையும் நாங்கள் தீவிர தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவை அனைத்தும் உண்மையானவை, திரிக்கப்பட்டவை அல்ல என்பது தெரிய வந்தது.

இந்த மிகப் பெரிய போர்க்குற்றச் செயலில் இலங்கை அரசும், ராணுவமும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த செயல்களுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே, அப்போது ராணுவத் தளபதியாக இருந்த பொன்சேக ஆகியோர்தான் நேரடிப் பொறுப்பாவார்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்த படுகொலைகளை நடத்திய ராணுவத்தினர் அத்தனை பேருமே மிகப் பயங்கர கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். ராணுவ அதிகாரிகள் முதல் அதிபர் வரை, அவரது தம்பிவரை அனைவருமே இதுவரை விசாரிக்கப்படாமல் உள்ளது வியப்பளிக்கிறது.

ஒரு பத்திரிக்கையாளராக நடந்த உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டியது எங்களது கடமை. இனி ஐ.நா சபையும், சர்வதேச சமுதாயமும்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதுதான் பரிதாபமாக உயிரிழந்து போன ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் மரணத்திற்கு நியாயமானதாக அமையும்.

நாம் தற்போது சிரியாவைப் பற்றி அதிகம் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். எனவே இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்தும் நாம் கண்டிப்பாக கவலைப்பட்டாக வேண்டும். அது முக்கியமானது என்றார்.

இந்த வீடியோ குறித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆசியா பிராந்தியத்துக்கான இயக்குநர் சாம் ஜாப்ரி கூறுகையில், இலங்கை ராணுவத்தின் உயர்ந்தபட்ச தலைவர் அதிபர் ராஜபக்சேதான். ராணுவத்தின் தலைமை கமாண்டரும் அவர்தான். அதேபோல ஈழப் போரின்போது ராணுவ உத்திகளை தான்தான் வகுத்து செயல்படுத்தியதாக அவரது சகோதரர் கோத்தபயா ராஜபக்சேவும் பலமுறை பெருமை பொங்கக் கூறியுள்ளார்.

எனவே நடந்த சம்பவங்கள் குறித்து குறிப்பாக பாலச்சந்திரன், பிரபாகரன் குறித்து இவர்கள் இருவரும் நிச்சயம் விசாரிக்கப்பட்டாக வேண்டும். ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மிகப் பெரிய அளவில் போர்க்குற்றம் நடந்தது என்பதில் சந்தேகமே இல்லை. மிகக் குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவிலான மனிதப்படுகொலைகள் நடந்துள்ளன என்றார்.

ஸ்னோ தொடர்ந்து கூறுகையில், ஐ.நா. வின் பாதுகாக்கப்பட்ட ரகசிய அறிக்கையில் சில முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது பாதுகாப்பு வளையப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த அப்பாவி பொதுமக்களை வேண்டும் என்றே திட்டமிட்டு குண்டு வீசிப் படுகொலை செய்தனர். இது அரசுக்குத் தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல பாதுகாப்பு வளையப் பகுதியில் தஞ்சமடைந்த மக்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை இலங்கை அரசு மறைப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை பட்டினி போட்டுக் கொல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் குறி வைத்துக் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவும் தெரிவித்துள்ளது. எனவே இதுகுறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டாக வேண்டும் என்றார்.

http://tamil.oneindia.in/news/2012/03/12/world-sri-lankan-government-executed-civilians-during-war-aid0091.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேனல் 4 வசம் பிரபாகரன் குறித்த ’பரபரப்பான’ வீடியோவும் சிக்கியுள்ளது?

12-prabhakaran1300.jpg

லண்டன்: லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி நிறுவனத்திடம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்பான வீடியோவும் கிடைத்துள்ளதாக டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்தரின் மிக மிக நெருக்கமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பான வீடியோ காட்சியை புதன்கிழமையன்று (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை) ஒளிபரப்பப் போவதாக சானல் 4 நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அந்த வீடியோ காட்சியில் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சியும் இடம் பெற்றிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

Sri Lanka’s Killing Fields என்ற பெயரில் ஒரு ஆண்டுக்கு முன்பு, இலங்கையில் நடந்த ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள், படுகொலைகள் குறித்த ஆவணப் படத்தை சேனல் 4 ஒளிபரப்பி உலகையே அதிர வைத்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை அது தயாரித்துள்ளது.

இதில்தான் பாலச்சந்திரன் படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதிலேயே பிரபாகரன் குறித்த காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் தற்போது தகவல்கள் கூறுகின்றன.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடக் கூடிய இந்த புதிய வீடியோவில், உள்ள காட்சிகள் குறித்து இந்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதித்து இவை உண்மைதான் என்று தெரிவித்துள்ள தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பெளன்டர் கூறுகையில், சேனல் 4 நிறுவனத்திற்கு பாலச்சந்திரன் படுகொலைச் சம்பவம் தவிர்த்து அவனது தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த ஒரு படமும் கிடைத்தது.

அதில் பிரபாகரனின் தலையில் மிக பலத்த காயம் காணப்பட்டது. அவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பதாக உணர்கிறோம். இந்த வீடியோ காட்சி அதிகாரப்பூர்வமானதல்ல என்றும் நாங்கள் உணர்கிறோம்.

பிரபாகரனும், பாலச்சந்திரன் பாணியில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதாக உணர்கிறோம். அவரது தலையில் பாய்ந்துள்ள குண்டுக் காயத்தைப் பார்க்கும்போது மிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு ஆயுதப் போரின்போது ஒருவரை ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டில் கொல்வது என்பது இயலாத காரியம். அது சாத்தியமும் அல்ல. ஆனால் பிரபாகரன் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது அவரை உயிருடன் பிடித்துப் பின்னர் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். மேலும் அசையாத நிலையில் ஒருவரை சுடும்போது எப்படிப்பட்ட குண்டுக் காயம் ஏற்படுமோ அதே போலத்தான் இந்த குண்டுக் காயமும் தெரிகிறது. எனவே பிரபாகரனையும் கூட கட்டி வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம்.

இந்த வீடியோ காட்சிகளில் கொல்லப்பட்டுள்ள பலரும் கண்களை மூடியும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகளின்றியும் காணப்படுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது பிடிபட்ட அத்தனை தமிழர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதாக தெரிகிறது. நிச்சயம் அரசின் உயர்மட்டத்தின் அனுமதி இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது என்பது எங்களின் கருத்தாகும் என்றார்.

ஈழப் போர் முடிந்த ஓரிரு நாட்களில் இதுதான் பிரபாகரன் பிணம் என்று கூறி ஒரு வீடியோக் காட்சியையும், புகைப்படங்களையும் இலங்கை ராணுவம் வெளியிட்டது. நந்திக் கடல் பகுதியிலிருந்து பிரபாகரன் உடல் மீட்கப்பட்டதாகவும் அது கூறியது. அந்தப் படத்தில் பிரபாகரன் என்று கூறப்பட்டவரின் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தது. மேலும், அந்தப் படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன.

முதலில் சீருடை அணிந்த நிலையில் பிரபாகரன் உடல் என்று காட்டினர். பின்னர் உடைகள் இல்லாமல் ஒரு உடலைக் காட்டினர். பிறகு சேறு படிந்த நிலையில் ஒரு உடலைக் காட்டினர். மேலும் பிரபாகரன் மரணச் சான்றிதழையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவுக்கு தரவில்லை. இதனால் பிரபாகரன் உண்மையில் உயிரிழந்து விட்டாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எங்குமே இல்லை. இந்த நிலையில் சேனல் 4 பட வீடியோக் காட்சிகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது அதைப் பார்த்த பிறகுதான் கூற முடியும்.

இந்த ஆவணப்படத்தை தயாரித்தவரான ஜான் ஸ்னோ கூறுகையில், புதிய ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்தையும் நாங்கள் தீவிர தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவை அனைத்தும் உண்மையானவை, திரிக்கப்பட்டவை அல்ல என்பது தெரிய வந்தது.

இந்த மிகப் பெரிய போர்க்குற்றச் செயலில் இலங்கை அரசும், ராணுவமும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த செயல்களுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே, அப்போது ராணுவத் தளபதியாக இருந்த பொன்சேக ஆகியோர்தான் நேரடிப் பொறுப்பாவார்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்த படுகொலைகளை நடத்திய ராணுவத்தினர் அத்தனை பேருமே மிகப் பயங்கர கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். ராணுவ அதிகாரிகள் முதல் அதிபர் வரை, அவரது தம்பிவரை அனைவருமே இதுவரை விசாரிக்கப்படாமல் உள்ளது வியப்பளிக்கிறது.

ஒரு பத்திரிக்கையாளராக நடந்த உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டியது எங்களது கடமை. இனி ஐ.நா சபையும், சர்வதேச சமுதாயமும்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதுதான் பரிதாபமாக உயிரிழந்து போன ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் மரணத்திற்கு நியாயமானதாக அமையும்.

நாம் தற்போது சிரியாவைப் பற்றி அதிகம் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். எனவே இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்தும் நாம் கண்டிப்பாக கவலைப்பட்டாக வேண்டும். அது முக்கியமானது என்றார்.

இந்த வீடியோ குறித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆசியா பிராந்தியத்துக்கான இயக்குநர் சாம் ஜாப்ரி கூறுகையில், இலங்கை ராணுவத்தின் உயர்ந்தபட்ச தலைவர் அதிபர் ராஜபக்சேதான். ராணுவத்தின் தலைமை கமாண்டரும் அவர்தான். அதேபோல ஈழப் போரின்போது ராணுவ உத்திகளை தான்தான் வகுத்து செயல்படுத்தியதாக அவரது சகோதரர் கோத்தபயா ராஜபக்சேவும் பலமுறை பெருமை பொங்கக் கூறியுள்ளார்.

எனவே நடந்த சம்பவங்கள் குறித்து குறிப்பாக பாலச்சந்திரன், பிரபாகரன் குறித்து இவர்கள் இருவரும் நிச்சயம் விசாரிக்கப்பட்டாக வேண்டும். ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மிகப் பெரிய அளவில் போர்க்குற்றம் நடந்தது என்பதில் சந்தேகமே இல்லை. மிகக் குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவிலான மனிதப்படுகொலைகள் நடந்துள்ளன என்றார்.

ஸ்னோ தொடர்ந்து கூறுகையில், ஐ.நா. வின் பாதுகாக்கப்பட்ட ரகசிய அறிக்கையில் சில முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது பாதுகாப்பு வளையப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த அப்பாவி பொதுமக்களை வேண்டும் என்றே திட்டமிட்டு குண்டு வீசிப் படுகொலை செய்தனர். இது அரசுக்குத் தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல பாதுகாப்பு வளையப் பகுதியில் தஞ்சமடைந்த மக்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை இலங்கை அரசு மறைப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை பட்டினி போட்டுக் கொல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் குறி வைத்துக் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவும் தெரிவித்துள்ளது. எனவே இதுகுறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டாக வேண்டும் என்றார்.

http://tamil.oneindi...ar-aid0091.html

Link to comment
Share on other sites

ரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திடம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்பான வீடியோவும் கிடைத்துள்ளதாக டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்தரின் மிக மிக நெருக்கமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பான வீடியோ காட்சியை புதன்கிழமையன்று (இலங்கை இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை) ஒளிபரப்பப் போவதாக சானல் 4 நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அந்த வீடியோ காட்சியில் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சியும் இடம் பெற்றிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ளுசi டுயமெய'ள முடைடiபெ குநைடனள என்ற பெயரில் ஒரு ஆண்டுக்கு முன்பு, இலங்கையில் நடந்த ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள், படுகொலைகள் குறித்த ஆவணப் படத்தை சனல் 4 ஒளிபரப்பி உலகையே அதிர வைத்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக ளுசi டுயமெய'ள முடைடiபெ குநைடனள: றுயச ஊசiஅநள ருnpரniளாநன என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை அது தயாரித்துள்ளது.

இதில்தான் பாலச்சந்திரன் படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதிலேயே பிரபாகரன் குறித்த காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் தற்போது தகவல்கள் கூறுகின்றன.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடக் கூடிய இந்த புதிய வீடியோவில், உள்ள காட்சிகள் குறித்து இந்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதித்து இவை உண்மைதான் என்று தெரிவித்துள்ள தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பௌன்டர் கூறுகையில், சனல் 4 நிறுவனத்திற்கு பாலச்சந்திரன் படுகொலைச் சம்பவம் தவிர்த்து அவரது தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த ஒரு படமும் கிடைத்தது.

அதில் பிரபாகரனின் தலையில் மிக பலத்த காயம் காணப்பட்டது. அவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பதாக உணர்கிறோம். இந்த வீடியோ காட்சி அதிகாரப்பூர்வமானதல்ல என்றும் நாங்கள் உணர்கிறோம்.

பிரபாகரனும், பாலச்சந்திரன் பாணியில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதாக உணர்கிறோம். அவரது தலையில் பாய்ந்துள்ள குண்டுக் காயத்தைப் பார்க்கும்போது மிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு ஆயுதப் போரின்போது ஒருவரை ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டில் கொல்வது என்பது இயலாத காரியம். அது சாத்தியமும் அல்ல. ஆனால் பிரபாகரன் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது அவரை உயிருடன் பிடித்துப் பின்னர் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். மேலும் அசையாத நிலையில் ஒருவரை சுடும்போது எப்படிப்பட்ட குண்டுக் காயம் ஏற்படுமோ அதே போலத்தான் இந்த குண்டுக் காயமும் தெரிகிறது. எனவே பிரபாகரனையும் கூட கட்டி வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம்.

இந்த வீடியோ காட்சிகளில் கொல்லப்பட்டுள்ள பலரும் கண்களை மூடியும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகளின்றியும் காணப்படுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது பிடிபட்ட அத்தனை தமிழர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதாக தெரிகிறது. நிச்சயம் அரசின் உயர்மட்டத்தின் அனுமதி இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது என்பது எங்களின் கருத்தாகும் என்றார்.

ஈழப் போர் முடிந்த ஓரிரு நாட்களில் இதுதான் பிரபாகரனின் சடலம் என்று கூறி ஒரு வீடியோக் காட்சியையும், புகைப்படங்களையும் இலங்கை ராணுவம் வெளியிட்டது. நந்திக் கடல் பகுதியிலிருந்து பிரபாகரன் உடல் மீட்கப்பட்டதாகவும் அது கூறியது. அந்தப் படத்தில் பிரபாகரன் என்று கூறப்பட்டவரின் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தது. மேலும், அந்தப் படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன.

முதலில் சீருடை அணிந்த நிலையில் பிரபாகரன் உடல் என்று காட்டினர். பின்னர் உடைகள் இல்லாமல் ஒரு உடலைக் காட்டினர். புpன்பு சேறு படிந்த நிலையில் ஒரு உடலைக் காட்டினர். மேலும் பிரபாகரன் மரணச் சான்றிதழையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுக்கவில்லை. இதனால் பிரபாகரன் உண்மையில் உயிரிழந்து விட்டாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எங்குமே இல்லை. இந்த நிலையில் சனல் 4 பட வீடியோக் காட்சிகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது அதைப் பார்த்த பிறகுதான் கூற முடியும்.

இந்த ஆவணப்படத்தை தயாரித்தவரான ஜான் ஸ்னோ கூறுகையில், 'புதிய ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்தையும் நாங்கள் தீவிர தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவை அனைத்தும் உண்மையானவை, திரிக்கப்பட்டவை அல்ல என்பது தெரிய வந்தது.

இந்த மிகப் பெரிய போர்க்குற்றச் செயலில் இலங்கை அரசும், ராணுவமும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த செயல்களுக்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச, அவரது சகோதரர் கோத்தபயா ராஜபக்ச, அப்போது ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேக ஆகியோர்தான் நேரடிப் பொறுப்பாவார்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்த படுகொலைகளை நடத்திய ராணுவத்தினர் அத்தனை பேருமே மிகப் பயங்கர கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். ராணுவ அதிகாரிகள் முதல் ஜனாதிபதி வரை, அவரது சகோதரர் அனைவருமே இதுவரை விசாரிக்கப்படாமல் உள்ளது வியப்பளிக்கிறது.

ஒரு பத்திரிக்கையாளராக நடந்த உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டியது எங்களது கடமை. இனி ஐ.நா சபையும், சர்வதேச சமுதாயமும்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதுதான் பரிதாபமாக உயிரிழந்து போன ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் மரணத்திற்கு நியாயமானதாக அமையும்.

நாம் தற்போது சிரியாவைப் பற்றி அதிகம் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். எனவே இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்தும் நாம் கண்டிப்பாக கவலைப்பட்டாக வேண்டும். அது முக்கியமானது' எனத் தெரிவித்தார்.

இந்த வீடியோ குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின்; அமைப்பின் ஆசியா பிராந்தியத்துக்கான இயக்குநர் சாம் ஜாப்ரி கூறுகையில், இலங்கை ராணுவத்தின் உயர்ந்தபட்ச தலைவர் ஜனாதிபதி ராஜபக்சவே. ராணுவத்தின் தலைமைத் தளபதியும் அவரே. அதேபோல ஈழப் போரின்போது ராணுவ உத்திகளை தான்தான் வகுத்து செயல்படுத்தியதாக அவரது சகோதரர் கோத்தபயா ராஜபக்சவும் பலமுறை பெருமையுடன் கூறியுள்ளார்.

எனவே நடந்த சம்பவங்கள் குறித்து குறிப்பாக பாலச்சந்திரன், பிரபாகரன் குறித்து இவர்கள் இருவரும் நிச்சயம் விசாரிக்கப்பட்டாக வேண்டும். ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மிகப் பெரிய அளவில் போர்க்குற்றம் நடந்தது என்பதில் சந்தேகமே இல்லை. மிகக் குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவிலான மனிதப்படுகொலைகள் நடந்துள்ளன என்றார்.

ஸ்னோ தொடர்ந்து கூறுகையில், ஐ.நா. வின் பாதுகாக்கப்பட்ட ரகசிய அறிக்கையில் சில முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது பாதுகாப்பு வளையப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த அப்பாவி பொதுமக்களை வேண்டும் என்றே திட்டமிட்டு குண்டு வீசிப் படுகொலை செய்தனர். இது அரசுக்குத் தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல பாதுகாப்பு வளையப் பகுதியில் தஞ்சமடைந்த மக்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை இலங்கை அரசு மறைப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை பட்டினி போட்டுக் கொல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் குறி வைத்துக் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவும் தெரிவித்துள்ளது. எனவே இதுகுறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டாக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

பாலச்சந்திரன் த இன்டிப்பென்டன் வெளியிட்ட செய்தி

Sri Lanka: A child is summarily executed - Footage of atrocity committed at the end of the government's war with the Tamil Tigers is revealed -

It is a chilling piece of footage that represents yet another blow for the beleaguered Sri Lankan government in its attempts to head off a critical resolution at the United Nations Human Rights Council in Geneva this week.

The short clip dates from the final hours of the bloody 26-year civil war between the Sri Lankan government and the secessionist rebels of the Tamil Tigers, the LTTE.

A 12-year-old boy lies on the ground. He is stripped to the waist and has five neat bullet holes in his chest. His name is Balachandran Prabakaran and he is the son of the LTTE leader, Velupillai Prabhakaran. He has been executed in cold blood. Beside him lie the bodies of five men, believed to be his bodyguards. There are strips of cloth on the ground indicating that they were tied and blindfolded before they were shot – further evidence suggesting that the Sri Lankan government forces had a systematic policy of executing many surrendering or captured LTTE fighters and leading figures, even if they were children.

The footage – dating from 18 May 2009 and which seems to have been shot as a grotesque "trophy video" by Sri Lankan forces – will be broadcast for the first time on Wednesday night in a Channel 4 film, Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished – a sequel to the controversial investigation broadcast last year which accused both the LTTE and the Sri Lankan government of war crimes and crimes against humanity.

Last year, a special panel of experts appointed by the UN Secretary-General, Ban Ki-moon, suggested that as many as 40,000 civilians died in the last few weeks of the war – the vast majority as a result of government shelling, much of which was targeted on so called "No Fire Zones" set up by the government itself. But as international concern grew over the emerging evidence of appalling crimes against civilians, the Sri Lankan government, headed by President Mahinda Rajapaksa, and his powerful brother, the Defence Minister, Gotabaya Rajapaksa, launched a counter-offensive. At its heart was a special inquiry appointed by the President, the Lessons Learnt and Reconciliation Commission (LLRC).

This, they insisted, would answer the international criticisms. When the LLRC finally reported last December, it did make important concessions – not least an admission that considerable numbers of civilians had died (a fact denied by the government until then). But it specifically denied that civilians had been targeted and rejected allegations of war crimes by the government. It thus failed entirely to deal with the evidence of blame pointing to the political and military leadership.

But still the criticisms have grown – and are likely to increase, following the new revelations in the Channel 4 film. In one incident, legally significant because it is well documented, two international UN workers leading the last UN overland food convoy became trapped near a temporary hospital in a village primary school in Uddiyakattu, in the first of the government's No Fire Zones.

With the help of other civilians they began to dig bunkers to provide some protection from incoming shellfire. As was standard practice, one of the UN workers, an Australian called Peter Mackay, took precise GPS co-ordinates of the site, and these were supplied to the government. But if that had any effect, it was certainly not the desired one. Over the next couple of days the camp was subjected to a massive, sustained barrage of incoming shellfire, much of it falling directly on or near to the UN bunker. Dozens were killed – and many more horrifically injured. It was all photographed by the UN workers.

In a sense, it was just one relatively small incident in the ongoing carnage of the war, but it is potentially significant because it provides specific evidence linking the Sri Lankan government's chain of command to knowledge of targeted attacks on civilians – attacks that appear to constitute war crimes.

As the barrage continued, the UN workers took turns to stand clear of the bunker where they could get line of sight to make frantic sat-phone calls to the Australian High Commi-ssion and other UN officials in the Sri Lankan capital, Colombo, pleading with them to get the government forces to stop the shelling. They were told these requests were passed on directly to both the then Sri Lankan army chief, General Sarath Fonseka, and the Defence Minister.

Shortly after these phone calls, the shelling shifted slightly away from the UN bunkers. But it continued to rain down on the No Fire Zone. In a sworn statement about the incident, Mr Mackay describes how the shelling was re-targeted: "Now the closest shells landed 100 metres from us, indicating that they could control the fire when they wanted to."

That is likely to be significant in any future legal proceedings over command responsibility for war crimes because it amounts to specific evidence suggesting the Defence Minister and army chief had now at least a direct knowledge of the shelling of the No Fire Zone, and that while shelling was then ordered away from the actual UN bunkers, it continued to rain down on the No Fire Zone. It also represents evidence that the attacks killing civilians were accurately targeted.

Other new evidence – some of it emerging from a massive trawl of confidential diplomatic cables sent between the US embassy in Colombo and the US State Department in Washington – reveals just how calculated was another of the most awful features of this war: the deliberate denial of adequate humanitarian supplies of food and medicine to civilians trapped in those grotesquely misnamed No Fire Zones.

To justify this policy, the government systematically underestimated the number of civilians trapped in the zones. At the end of April 2009, for example, President Rajapaksa told CNN that there "there are only about 5,000 ... even 10,000" civilians left in the zones. In fact, according to UN figures, there were more than 125,000 still trapped. The President himself had endorsed the inaccurate figures that were being used to justify what almost certainly constitutes a war crime – a crime that left thousands of civilians catastrophically short of food and water – and allowed hundreds to die unnecessarily in makeshift hospitals because of desperate shortages of supplies including blood and anaesthetics.

The government's LLRC report did acknowledge that humanitarian supplies were short in the No Fire Zones – but again exonerated the government of charges that the policy was deliberate. Amnesty International's Asia director, Sam Zafiri, is in no doubt that the operation was deliberate – and illegal: "International law bans medieval sieges – you can't subject a population to hunger, famine or plague as a means of military victory."

But it is the video evidence depicting the systematic and cold-blooded execution of bound, naked prisoners – and which also suggests sexual assault of naked female fighters – that continues to haunt the government. The new evidence of the death of 12-year-old Balachandran Prabhakaran will increase that pressure. In addition to the footage of the boy's dead body lying beside his slaughtered bodyguards, Channel 4 has obtained a series of high-resolution stills of the scene. These have been analysed by a respected forensic pathologist, Professor Derrick Pounder, to assess the cause of death. It is possible, he suggests, that the boy may have been made to watch the execution of his bound and blindfolded guards before the gun was turned on him.

Professor Pounder believes he has identified the first of the shots to be fired at the boy: "There is a speckling from propellant tattooing, indicating that the distance of the muzzle of the weapon to this boy's chest was two to three feet or less. He could have reached out with his hand and touched the gun that killed him."

The problem for the Sri Lankan government is that this murder is not isolated. If it was, they could perhaps dismiss it as the act of rogue soldiers.

Yesterday, the High Commission of Sri Lanka rejected what it calls the "malicious allegations" in the Channel 4 film. It said it had chosen to focus on: "A number of highly spurious and uncorroborated allegations and seek– entirely falsely – to implicate members of the Sri Lanka government and senior military figures." The High Commission added that the film had, "chosen to ignore the many positive post-conflict developments now taking place in the country."

Callum Macrae's film 'Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished' will be shown on Channel 4 this Wednesday at 10.55pm

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/74721/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BandulaJayasekara-rejected150news.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை அரச படையினர் படுகொலை செய்தனர் என்கிற குற்றச்சாட்டை சிறிலங்கா ஜனாதியின் பேச்சாளர் பந்துல விஜயசேகர முற்றாக மறுத்து உள்ளார். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி ஈழப் போரை வெற்றி கொண்ட அதே நேரத்தில் பாலச்சந்திரன் பிரபாகரனை அரச படையினர் யுத்த தர்மத்துக்கு முரணான வகையில் படுகொலை செய்து இருக்கின்றார்களா?

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் � தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற போர்க் குற்ற ஆவண வீடியோ புதன்கிழமை ஒளிபரப்பப்படுகின்றது. இதைப் பார்க்க்கின்றவர்கள் அனிவர் மனதிலும் எழக் கூடிய பிரதான கேள்வி பாலச்சந்திரன் சம்பந்தமானதாகவே இருக்கும். ஆனால் சனல் 4 இன் இக்குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்து விட்டார் பந்துல விஜயசேகர . வீடியோவை இன்னமும் பார்க்கவில்லை, புலிகளின் எடுபிடிகள் உலகம் பூராவும் இருக்கின்றனர், இவ்வாறான வீடியோக்களை தயாரிக்கின்றமையில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர், சனல் 4 இன் முதலாவது வீடியோவைப் போலவே பொய்யானதுதான் இப்புதிய வீடியோவும், குழந்தைகள், சிசுக்கள், பெண்கள் ஆகியோரை புலிகள் கொடூரமாக படுகொலை செய்தமை குறித்து எம்மால் ஆயிரக் கணக்கில் உண்மையான வீடியோக்களை வெளியிட முடியும், குழந்தைகளை சுவரில் அடித்துப் புலிகள் கொன்றமைக்கு எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன, ஆனால் எமது அரச படையினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கவில்லை, நாம் மனிதாபிமான அடவடிக்கையைத்தான் முன்னெடுத்து இருந்தோம் என்றார் பந்துல.

http://www.seithy.co...&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சயனைட் வில்லை கூடவா கிடைக்காமல் போய்விட்டது தலைவருக்கு. இப்படி அநியாயமாக உயிருடன் பிடிபட்டுச் செத்திருக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனை படுகொலை செய்கின்றமைதான் சிங்கள ஆட்சிக்கு மனிதாபிமானமான செயல். அந்த வகையில் உண்மைதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சயனைட் வில்லை கூடவா கிடைக்காமல் போய்விட்டது தலைவருக்கு. இப்படி அநியாயமாக உயிருடன் பிடிபட்டுச் செத்திருக்க வேண்டாம்.

தலைவர் சயனைட் வில்லையை போட்டிருந்தால்... கோழைத்தனமாக இறந்துவிட்டார் என்றும்,

முள்ளிவாய்க்காலில் இறந்த பொதுமக்களுக்கு ஏன் சயனைட் வில்லைகள் கொடுக்கவில்லை என்றும்... ஆராய்ச்சிக் கட்டுரை எழுத, எமது ஊடகங்களே... முன்னுக்கு நின்றிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சயனைட் வில்லை கூடவா கிடைக்காமல் போய்விட்டது தலைவருக்கு. இப்படி அநியாயமாக உயிருடன் பிடிபட்டுச் செத்திருக்க வேண்டாம்.

அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டு விடாதீர்கள்

, சிந்திய வார்த்தைகள் சிந்தியவையே, அவற்றை மீள அள்ள முடியாது.

Link to comment
Share on other sites

இந்தக் காணொளி ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..! :rolleyes:

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக விவரணப்படமொன்றை இலங்கை இராணுவம் தயாரிக்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக ஆவணப்படமொன்றை இலங்கை இராணுவம் தயாரிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று தெரிவித்துள்ளார்.

நந்திக்கடல் ஏரியில் இறுதிக்கட்ட யுத்தத்தை நேரில் கண்டவர்களின் சாட்சியங்களைக் கொண்டதாக இந்த விவரணப்படம் தயாரிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவில் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் இராணுவத் தளபதி கூறினார்.

"எல்.ரி.ரி.ஈ. தலைவரின் மரணம் குறித்த விவரணப்படமெனர்றை சனல் 4 தயாரித்துள்ளதாகவும் அதை வெளியிடப்போவதாகவும் செய்திகள் உள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் உண்மையை உலகுக்கு காட்ட இராணுவம் விரும்புகிறது. எனவே இறுதிப்போர் குறித்து முறையான, ஒத்திசைவான ஆதாரங்களின் அடிப்படையில் விவரணப்படமொன்றை நாம் தயாரிக்க ஆரம்பித்துள்ளோம்" என அவர் கூறினார்.

"பிரபாகரனின் மரணம் குறித்த உண்மைத் தகவல்களை இப்படம் கொண்டிருக்கும். சம்பந்தப்பட்டவர்கள், அப்போது அங்கிருந்தவர்கள் இதற்கான நேர்காணப்படுவர். இதன் மூலம், நந்திக்கடலில் உண்மையில் என்ன நடந்தது என்பதை உலகம் அறிந்துகொள்ள வாய்ப்புகிட்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.

இங்கு ஒன்று மட்டும் உண்மை - தலைவரோ அவரின் குடும்பமோ உயிருடன் பிடிபடக் கூடாது என்பதில் மிகவும் அவதானமாக நுணுக்கமாக பல முடிவுகள் இறுதி நேரத்தில் எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் இறுக்கமான கட்டத்திலும் நிறைவேற்றப்பட்டும் உள்ளது. தலைவர் ஒரு போதும் உயிருடன் பிடிபடவில்லை. அனால் தலைவரின் சடலம் கடல் ஏரியல் தன்னை தானே சுட்ட நிலையில்தான் கண்டெடுக்கப்பட்டது. அவரின் மகள் துவாராக 14ம் திகதி வீரமரணம் எய்தினார். அவரின் சடலத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் இன்றும் உயிருடன் வன்னியல் உள்ளனர். தலைவரின் மனைவி கடைசி மகன் பாலச்சந்திரன் மிக முக்கியமான நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரின் கண்காணிப்பில் இருந்தனர். இறுதியில் அவரும் தனக்கு கொடுக்கபட்ட கடமையை சரிவர செய்து தன்னை தானே பலிகொடுத்தார். இந்த உண்மைகள் பல முன்னாள் போராளிகளின் வாயில் இருந்து வந்த உண்மைகள்!

Link to comment
Share on other sites

டி. என். ஏ பகுப்பாய்வு முடிவுகளையும் காணொளியில் சேர்ப்பார்களா? :rolleyes:

Link to comment
Share on other sites

டி. என். ஏ பகுப்பாய்வு முடிவுகளையும் காணொளியில் சேர்ப்பார்களா? :rolleyes:

தேசியத்தலைவரின் பெற்றோர் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர், குடும்ப உறவுகள் உலகத்தில் இன்றும் உள்ளனர். சிங்களம் மேலைநாடுகள் போன்று மரபு அணுபரிசோதனையை செய்யவில்லை, அதைப்பற்றி மூச்சே விடவில்லை.

Link to comment
Share on other sites

ஒரு சயனைட் வில்லை கூடவா கிடைக்காமல் போய்விட்டது தலைவருக்கு. இப்படி அநியாயமாக உயிருடன் பிடிபட்டுச் செத்திருக்க வேண்டாம்.

அது டம்மிதானே அதுதான் இப்படி பிடிபட்டிருக்கு.அது ஏன் சவீந்திர சில்வா மண்டையை கொத்தி பிழந்து மூளையில் சொட்டுக்கூட சிந்த விடாமல் சேகரிக்கின்றான்.இதை வைத்து தான் பிரித் ஓதி படுகொலைகளிலிருந்து தங்களை பாதுகாப்பார்கள் போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் திரண்ட பலத்தை சிதைப்பதற்கு மகிந்தவின் கைக்கூலிகள் சதி!! சனல்4 இன் புதிய போர்குற்ற ஆவணப்படத்தின் மூலம் அரங்கேற்ற முயற்சி!! உலகத் தமிழர்களே எச்சரிக்கை!!!

untitled-3d.jpgechcharikkai.gif

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். இது பழமொழி. ஆனால் எவ்வளவு முயன்றாலும் தமிழர்களின் போராடும் வலுவை மழுங்கடிக்க முடியாது மகிந்த கும்பல் தவியாயத் தவித்து வருகின்றது.

அதன் அடிப்படையில் பல்வேறு சதி முயற்சிகளை அரங்கேற்றிய மகிந்த கும்பல் எம்மவர்களையே அதற்குப் பயன்படுத்தவும் துணிந்தது. மகிந்த வீசும் எலும்புத் துண்டுகளிற்காக இனத்தை காட்டிக்கொடுக்க சிலர் துணைபோனாலும் உலகத் தமிழர்களது உறுதிப்பாட்டை தகர்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதனால்தான் புதிய புதிய வழிகளில் தமிழர்களின் ஒருங்கிணைவை தடுப்பதற்கு முயற்சித்து வருகின்றான் கொலைவெறியன் மகிந்த ராசபக்சே. பல்வேறு பிளவுகள் குழப்பங்கள் சதிகள் கழுத்தறுப்புகள் குத்துவெட்டுகள் என அரங்கேற்றப்பட்டு புலம்பெயர் தமிழர் தலைமையினை கேள்விக்குரியதாக்கி

தனது திட்டத்தை அரங்கேற்ற முயன்ற மகிந்தவிற்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

முள்ளிவாய்காலில் அரங்கேற்றப்பட்ட மானுடத்திற்கு எதிரான இனப்படுகொலைக்கு காரணமான மகிந்த கும்பலை போர்குற்றவாளியாக அறிவித்து தண்டனை வாங்கும்வரை ஓயாது இந்தப்படை என புலம்பெயர் தேசங்களில் பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்தி சிங்கள ஆட்சிக்கு பெரும் சவாலாக விளங்கும் எம்மவர்களை மீண்டும் மூலையில் முடக்க போட்ட திட்டம் தொடர்பாக எமக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.

அந்த சதித் திட்டம் தொடர்பாக நாம் அறிய முற்பட்டபோது நம்பகமான இந்தத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. சில தினங்களில் சனல் 4 ஒளிபரப்ப உள்ள புதிய போர்குற்ற ஆதாரங்கள் அடங்கிய ஆவணப்படத்தை வெளியிட உள்ள தகவல் எல்லோரும் அறிந்ததாகும்.

இதற்குள்தான் அந்த சதி முயற்சியின் கரு உறங்கிக் கிடப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களது நீதி தேடிய நெடிய பயணத்தில் எதிர்பாராது வந்திணைந்த பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் சனல் 4 தொலைக்காட்சியும் ஒன்றாகும்.

சிறிலங்காவின் கொலைக் களங்கள் என்ற ஆவணப்படத்தின் மூலமாக சிங்களப்படைகள் ஈழமண்ணில் அரங்கேற்றிய போர்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகைப்பட கானொளி ஆதாரங்களை வெளியிட்டு தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பலம் சேர்த்ததுடன் சிங்களத்திற்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது சனல்4 தொலைக்காட்சி.

தற்போது அதனையே எமக்கெதிரான உளவியல் போரிற்கு பயன்படுத்த முற்பட்டுள்ளார்கள் மகிந்தவின் கைக்கூலிகள். சிறிலங்கா அரசபடைகளின் போர்குற்ற ஆதாரங்களை சமர்பிப்பவர்கள் போன்று சனல்4 தொலைக்காட்சி வட்டாரத்திற்குள் ஊடுருவிய இந்த புல்லுருவிகள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் என சில புகைப்பட காணொளித் தரவுகளை தயார்செய்து வழங்கியுள்ளனர்.

இன்னும் சில தினங்களில் சனல்4 தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட உள்ள புதிய போர்குற்ற ஆதாரங்களை உள்ளடக்கிய ஆவணப்படத்தில் இந்த விடையங்களையும் சேர்த்து ஒளிபரப்ப உள்ளதே இந்த சதித்திட்டமாகும்.

இதன் மூலம் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராச்சியை விட்டுவிட்டு தமிழின விடுதலைக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக களமாடிவரும் எம்மவர்களது உளவுரனை சிதைத்து மூலையில் முடக்குவதே இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இருக்கும் மகிந்தவின் திட்டமாகும்.

இதற்கு சனல்4 எப்படி உடன்பட்டது என்ற சந்தேகம் எழுவதற்கு முன்னர் எல்லாவற்றையும் ஆதாரத்துடன் வெளியிடும் சனல்4 சொல்லும் இந்த விடையமும் உண்மையாகத்தான் இருக்கும் என்ற நிலைக்கு உலகத்தமிழர்களது இயல்பாகவே வந்துவிடுவார்கள்.

மீண்டும் 20-05-2009ற்கு தமிழர்களை அழைத்துச் செல்லவே சிங்களம் திட்டமிடுகின்றது. அதாவது உலகத் தமிழர்களது ஆன்மாவில் இடிபோல் வந்திறங்கிய அந்த செய்தி சிங்களத்தால் வெளியிட்ட நாள்தான் அந்நாளாகும். இதனை எப்படி மறக்க முடியும்.

சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை வெளியிட்டதன் பின்னர் சனல்4 தொலைகக்காட்சி மீது சிங்களத் தரப்பால் சுமத்தப்பட்ட புலிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டுதான் சிறிலங்கா அரசுக்கு எதிராக இதனை வெளியிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை பொய்யாக்குவதற்கு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த சனல்4 தொலைக்காட்சியினர் நினைத்திருக்கலாம்.

தங்களை நடுநிலையான ஊடகம் எனக் காட்டிக் கொள்வதற்காக சனல்4 தொலைக்காட்சி மகிந்த கைக்கூலிகளால் வழங்கப்பட்டுள்ள இந்த புகைப்பட காணொளி தரவுகளையும் சேர்த்து ஒளிபரப்புவதற்கு முடிவெடுத்திருக்கலாம்.

சனல்4 தொலைக்காட்சியுடன் தொடர்பில் உள்ளவர்களிடம் இது தொடர்பாக விசாரித்த போது இதில் உண்மை இருப்பதை ஒத்துக்கொண்டுள்ளனர். தாமும் இந்த புகைப்பட காணொளி ஆதாரங்கள் போலியானவை என்பதை உறுதிப்படுத்தி வெளியாவதை தடுப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக பேசுவதற்கு சனல்4 தொலைக்காட்சி நிர்வாகத்தில் தொடர்பில் இருந்தவர்களது தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை தொடர்பு கொள்வதற்கு கடுமையான முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகவும் ஈழதேசம் இணையத்திடம் தெரிவித்துள்ளார்கள்.

சிலநாட்களில் ஒளிபரப்பாவதற்கு காத்திருக்கம் குறித்த ஆவணப்படத் தொகுப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்டம் ஒளிபரப்புவதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக தகவல்களை பரிமாறிக் கொண்ட இன்நொரு தரப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

எது எப்படியோ…! தலைவர் தொடர்பாக காட்சிகள் போலியானவை என உறுதிப்படுத்தி ஒளிபரப்பில் இருந்து நீக்குவதற்கு கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இது வெற்றியளித்தால் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க முடியும். இல்லாவிட்டால் அவர்கள் திட்டமிட்டது போன்று ஒளிபரப்பாகும்.

எது எவ்வாறு அமைந்தாலும் நாம் எமக்கான இலட்சியப்பயணத்தில் உறுதியோடு பயனிப்போம். யாரும் வீண் குழப்பம் அடைய வேண்டாம் என்றும் மற்றவர்களையும் குழப்பத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று ஈழதேசம் இணையத்தளம் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றது.

“ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு நல்லது தானே செய்கிறார்கள். பிரபாகரன் குடும்பத்தோடு இறந்து விட்டார். புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். ஆக.. புலிகள் மீதான எல்லா மனித உரிமை குற்றச்சாட்டுக்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டாயிற்று.

பாக்கி இருப்பது.. 62 ஆண்டுகளாக தமிழர்களை இலங்கைத் தீவில் கொன்று வரும் சிங்களத்தின் தலைமைகளுக்கும் அதன் படுகொலைகளுக்கு உதவும் கூலி வேலை செய்யும் ஆட்களுக்கும் அதே தண்டனையை சர்வதேசம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதும்..

இலங்கைத் தீவில் நீண்ட பிரச்சனைகளோடு வாழ நிற்பந்திக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சர்வதேச அனுசரணையுடன் கூடிய ஒரு நிலையான தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தீர்வை பெற்றுக் கொடுப்பதும் தான்..!

அதை எனியாவது சர்வதேசம் செய்ய இந்தக் காணொளி உதவட்டும்..!

தலைவர் இருந்தாலும் போராடுவார்.. இறந்தாலும் போராடுவார் என்பதை இது எதிரிகளுக்கு சொல்லி வைக்கும்..!

தமிழ் மக்கள் தலைவர் இருந்த போது எப்படி அவரின் நினைவுகளோடு.. பொங்கி எழுந்து போராடினார்களோ.. அதே நினைவுகளோடு இப்போதும் போராடட்டும். அதுதான் எமக்குத் தேவை..! அவர் இல்லாத மேடைகளே கடந்த 35 வருட போராட்ட வரலாற்றில் இருந்தது. அவர் இருந்த மேடைகள் வெகு சில. ஒரு உண்மையான போராளிக்கு அப்படித்தான் அமையும் மக்களை நெருங்கும் சந்தர்ப்பம்..! அதுவும் இன்றி போராளிகள் சிரஞ்சீவிகள் அல்ல.. சாகா வரம் வாங்க. அவர்களை மரணம் எப்போதும் தேடிக் கொண்டிருக்கும். அந்த வகையில் அவர்களின் மரணம் அடுத்தவர்களுக்கு எழுச்சியாக அமைய வேண்டுமே தவிர சோர்வாகக் கூடாது.

எம் மீதான பயங்கரவாத முலாம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று வருவதோடு.. சிங்களத்தின் கொடூர இனப்படுகொலைக்கு நிகராக எம்மீதும் வைக்கப்பட்ட மனித உரிமை குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நாம் விடுவிக்கப்பட்டு வரும் நிலையில்.. இந்தக் காணொளி வருவதை நாம் அதை + வாக எடுத்து செயற்படுவதே அவசியம்..!

ஒருவேளை தலைவர் உயிரோடு வந்தாலும்.. என்னை சாகடிச்சிட்டீங்களே மக்கள் என்று வருத்தப்படமாட்டார். ஏனெனில் அவர் ஏலவே பல தடவைகள் சாகடிக்கப்பட்டவர் தான். அதற்காக எல்லாம் அவர் மக்களை வெறுக்கவில்லை. மாறாக நேசிக்க ஆரம்பித்தார்..! :icon_idea:

Link to comment
Share on other sites

இங்கு ஒன்று மட்டும் உண்மை - தலைவரோ அவரின் குடும்பமோ உயிருடன் பிடிபடக் கூடாது என்பதில் மிகவும் அவதானமாக நுணுக்கமாக பல முடிவுகள் இறுதி நேரத்தில் எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் இறுக்கமான கட்டத்திலும் நிறைவேற்றப்பட்டும் உள்ளது. தலைவர் ஒரு போதும் உயிருடன் பிடிபடவில்லை. அனால் தலைவரின் சடலம் கடல் ஏரியல் தன்னை தானே சுட்ட நிலையில்தான் கண்டெடுக்கப்பட்டது. அவரின் மகள் துவாராக 14ம் திகதி வீரமரணம் எய்தினார். அவரின் சடலத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் இன்றும் உயிருடன் வன்னியல் உள்ளனர். தலைவரின் மனைவி கடைசி மகன் பாலச்சந்திரன் மிக முக்கியமான நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரின் கண்காணிப்பில் இருந்தனர். இறுதியில் அவரும் தனக்கு கொடுக்கபட்ட கடமையை சரிவர செய்து தன்னை தானே பலிகொடுத்தார். இந்த உண்மைகள் பல முன்னாள் போராளிகளின் வாயில் இருந்து வந்த உண்மைகள்!

மேலே சொல்லப்பட்ட கருத்தின் நோக்கம் உண்மையாயின் அதை வெற்றி பெற செய்யாத மாபெரும் தவறும் துரோகமும் புலம் பெயர் புலி அமைப்பாளருக்கு உரியது..

. கேவலம் கெட்டதுகள்..

அவரும் கூடுமபமும் தப்ப வேண்டும் என்றால் அவர்கள் எப்போதே தப்பி போய் இருப்பார்கள் ஆனால் வாழ்ந்த மன்னிலே வீழ்ந்து போகலாம் என்று என்ன நோக்கத்துக்கா உயிரை விட்டாரோ அந்த நோக்கம் வெற்றி பெறபன்னாது கேனைக் கூட்டமான நெடியவன் ரெஜி போன்ற பன்னாடைகள் தான்.

தமிழரின் திரண்ட பலத்தை சிதைப்பதற்கு மகிந்தவின் கைக்கூலிகள் சதி!! சனல்4 இன் புதிய போர்குற்ற ஆவணப்படத்தின் மூலம் அரங்கேற்ற முயற்சி!! உலகத் தமிழர்களே எச்சரிக்கை!!!

untitled-3d.jpgechcharikkai.gif

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். இது பழமொழி. ஆனால் எவ்வளவு முயன்றாலும் தமிழர்களின் போராடும் வலுவை மழுங்கடிக்க முடியாது மகிந்த கும்பல் தவியாயத் தவித்து வருகின்றது.

அதன் அடிப்படையில் பல்வேறு சதி முயற்சிகளை அரங்கேற்றிய மகிந்த கும்பல் எம்மவர்களையே அதற்குப் பயன்படுத்தவும் துணிந்தது. மகிந்த வீசும் எலும்புத் துண்டுகளிற்காக இனத்தை காட்டிக்கொடுக்க சிலர் துணைபோனாலும் உலகத் தமிழர்களது உறுதிப்பாட்டை தகர்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதனால்தான் புதிய புதிய வழிகளில் தமிழர்களின் ஒருங்கிணைவை தடுப்பதற்கு முயற்சித்து வருகின்றான் கொலைவெறியன் மகிந்த ராசபக்சே. பல்வேறு பிளவுகள் குழப்பங்கள் சதிகள் கழுத்தறுப்புகள் குத்துவெட்டுகள் என அரங்கேற்றப்பட்டு புலம்பெயர் தமிழர் தலைமையினை கேள்விக்குரியதாக்கி

தனது திட்டத்தை அரங்கேற்ற முயன்ற மகிந்தவிற்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

முள்ளிவாய்காலில் அரங்கேற்றப்பட்ட மானுடத்திற்கு எதிரான இனப்படுகொலைக்கு காரணமான மகிந்த கும்பலை போர்குற்றவாளியாக அறிவித்து தண்டனை வாங்கும்வரை ஓயாது இந்தப்படை என புலம்பெயர் தேசங்களில் பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்தி சிங்கள ஆட்சிக்கு பெரும் சவாலாக விளங்கும் எம்மவர்களை மீண்டும் மூலையில் முடக்க போட்ட திட்டம் தொடர்பாக எமக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.

அந்த சதித் திட்டம் தொடர்பாக நாம் அறிய முற்பட்டபோது நம்பகமான இந்தத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. சில தினங்களில் சனல் 4 ஒளிபரப்ப உள்ள புதிய போர்குற்ற ஆதாரங்கள் அடங்கிய ஆவணப்படத்தை வெளியிட உள்ள தகவல் எல்லோரும் அறிந்ததாகும்.

இதற்குள்தான் அந்த சதி முயற்சியின் கரு உறங்கிக் கிடப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களது நீதி தேடிய நெடிய பயணத்தில் எதிர்பாராது வந்திணைந்த பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் சனல் 4 தொலைக்காட்சியும் ஒன்றாகும்.

சிறிலங்காவின் கொலைக் களங்கள் என்ற ஆவணப்படத்தின் மூலமாக சிங்களப்படைகள் ஈழமண்ணில் அரங்கேற்றிய போர்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகைப்பட கானொளி ஆதாரங்களை வெளியிட்டு தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பலம் சேர்த்ததுடன் சிங்களத்திற்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது சனல்4 தொலைக்காட்சி.

தற்போது அதனையே எமக்கெதிரான உளவியல் போரிற்கு பயன்படுத்த முற்பட்டுள்ளார்கள் மகிந்தவின் கைக்கூலிகள். சிறிலங்கா அரசபடைகளின் போர்குற்ற ஆதாரங்களை சமர்பிப்பவர்கள் போன்று சனல்4 தொலைக்காட்சி வட்டாரத்திற்குள் ஊடுருவிய இந்த புல்லுருவிகள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் என சில புகைப்பட காணொளித் தரவுகளை தயார்செய்து வழங்கியுள்ளனர்.

இன்னும் சில தினங்களில் சனல்4 தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட உள்ள புதிய போர்குற்ற ஆதாரங்களை உள்ளடக்கிய ஆவணப்படத்தில் இந்த விடையங்களையும் சேர்த்து ஒளிபரப்ப உள்ளதே இந்த சதித்திட்டமாகும்.

இதன் மூலம் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராச்சியை விட்டுவிட்டு தமிழின விடுதலைக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக களமாடிவரும் எம்மவர்களது உளவுரனை சிதைத்து மூலையில் முடக்குவதே இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இருக்கும் மகிந்தவின் திட்டமாகும்.

இதற்கு சனல்4 எப்படி உடன்பட்டது என்ற சந்தேகம் எழுவதற்கு முன்னர் எல்லாவற்றையும் ஆதாரத்துடன் வெளியிடும் சனல்4 சொல்லும் இந்த விடையமும் உண்மையாகத்தான் இருக்கும் என்ற நிலைக்கு உலகத்தமிழர்களது இயல்பாகவே வந்துவிடுவார்கள்.

மீண்டும் 20-05-2009ற்கு தமிழர்களை அழைத்துச் செல்லவே சிங்களம் திட்டமிடுகின்றது. அதாவது உலகத் தமிழர்களது ஆன்மாவில் இடிபோல் வந்திறங்கிய அந்த செய்தி சிங்களத்தால் வெளியிட்ட நாள்தான் அந்நாளாகும். இதனை எப்படி மறக்க முடியும்.

சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை வெளியிட்டதன் பின்னர் சனல்4 தொலைகக்காட்சி மீது சிங்களத் தரப்பால் சுமத்தப்பட்ட புலிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டுதான் சிறிலங்கா அரசுக்கு எதிராக இதனை வெளியிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை பொய்யாக்குவதற்கு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த சனல்4 தொலைக்காட்சியினர் நினைத்திருக்கலாம்.

தங்களை நடுநிலையான ஊடகம் எனக் காட்டிக் கொள்வதற்காக சனல்4 தொலைக்காட்சி மகிந்த கைக்கூலிகளால் வழங்கப்பட்டுள்ள இந்த புகைப்பட காணொளி தரவுகளையும் சேர்த்து ஒளிபரப்புவதற்கு முடிவெடுத்திருக்கலாம்.

சனல்4 தொலைக்காட்சியுடன் தொடர்பில் உள்ளவர்களிடம் இது தொடர்பாக விசாரித்த போது இதில் உண்மை இருப்பதை ஒத்துக்கொண்டுள்ளனர். தாமும் இந்த புகைப்பட காணொளி ஆதாரங்கள் போலியானவை என்பதை உறுதிப்படுத்தி வெளியாவதை தடுப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக பேசுவதற்கு சனல்4 தொலைக்காட்சி நிர்வாகத்தில் தொடர்பில் இருந்தவர்களது தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை தொடர்பு கொள்வதற்கு கடுமையான முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகவும் ஈழதேசம் இணையத்திடம் தெரிவித்துள்ளார்கள்.

சிலநாட்களில் ஒளிபரப்பாவதற்கு காத்திருக்கம் குறித்த ஆவணப்படத் தொகுப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்டம் ஒளிபரப்புவதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக தகவல்களை பரிமாறிக் கொண்ட இன்நொரு தரப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

எது எப்படியோ…! தலைவர் தொடர்பாக காட்சிகள் போலியானவை என உறுதிப்படுத்தி ஒளிபரப்பில் இருந்து நீக்குவதற்கு கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இது வெற்றியளித்தால் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க முடியும். இல்லாவிட்டால் அவர்கள் திட்டமிட்டது போன்று ஒளிபரப்பாகும்.

எது எவ்வாறு அமைந்தாலும் நாம் எமக்கான இலட்சியப்பயணத்தில் உறுதியோடு பயனிப்போம். யாரும் வீண் குழப்பம் அடைய வேண்டாம் என்றும் மற்றவர்களையும் குழப்பத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று ஈழதேசம் இணையத்தளம் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றது.

“ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்”

சனல் 4மா தூரோகி ஆகிவிட்டது? --- நீக்கப்பட்டுள்ளது: நிழலி

Link to comment
Share on other sites

சனல் நாலின் இரண்டாவது ஆவணம் பற்றி மேற்குலக நாடுகளின் குறிப்புகளில் தேசிய தலைவரின் மகனின், அதாவது சிறுவனின், சட்டத்திற்கு முரண்பாடான கொலையையும் போர்க்குற்றத்தையுமே இந்த ஜெனீவா தொடரில் மேலும் நெருக்கடியை தர வந்துள்ளது.

http://www.dailymail.co.uk/news/article-2113459/Sri-Lankan-government-executed-civilians-war-Tamil-Tigers.html

http://www.firstpost.com/world/shocking-evidence-prabhakarans-sons-assassination-video-surfaces-240961.html

http://www.independent.co.uk/news/world/asia/sri-lanka-a-child-is-summarily-executed-7555062.html

தமிழ் ஊடகங்கள் மட்டுமே தேவையிலாத இன்னொரு விடயத்தை எடுத்து எமது கவனத்தை சிதைப்பது போல உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ராசாக்களே

உலகத்தில எவ்வளவு பேரை நம்புகின்றோம்

இத்தனையும் செய்த எம் தலைவர்மீது மட்டும் ஏன் சந்தேகப்பார்வை..??? :( :(

Link to comment
Share on other sites

ஏன் ராசாக்களே

உலகத்தில எவ்வளவு பேரை நம்புகின்றோம்

இத்தனையும் செய்த எம் தலைவர்மீது மட்டும் ஏன் சந்தேகப்பார்வை..??? :( :(

அதை தான் நானும் சொல்கிறேன்.

அவர் தான் உயிரோடு இருந்து மீண்டும் போராட்டத்தை வழிநடத்துவேன் என்று நம்பி இருந்தால் அவர் எப்படியும் தப்பி இருப்பார், அதே இவளவு மக்களும் போராளிகளையும் இழந்த பின் தனது வீரச்சவை விரும்பி இருந்தால் அதையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

எது எப்படியோ…! தலைவர் தொடர்பாக காட்சிகள் போலியானவை என உறுதிப்படுத்தி ஒளிபரப்பில் இருந்து நீக்குவதற்கு கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இது வெற்றியளித்தால் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க முடியும். இல்லாவிட்டால் அவர்கள் திட்டமிட்டது போன்று ஒளிபரப்பாகும்.

எது எவ்வாறு அமைந்தாலும் நாம் எமக்கான இலட்சியப்பயணத்தில் உறுதியோடு பயனிப்போம். யாரும் வீண் குழப்பம் அடைய வேண்டாம் என்றும் மற்றவர்களையும் குழப்பத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று ஈழதேசம் இணையத்தளம் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றது.

“ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்”

இப்படியான செயல்களில் ஈடுபடும் அதிபுத்திசாலிகள் தயவுசெய்து தமது மடத்தனமான செயற்பாடுகளை நிறுத்தி சணல் 4 தொலைக்காட்சியின் இந்த காணொளி விபரணத்தை அனைவரும் பார்க்க வேண்டுமென பரப்புரையில் ஈடுபடுங்கள்.

அதுவே நீங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு செய்யும் நன்மையாகும்.

Link to comment
Share on other sites

சனல் நாலின் இரண்டாவது ஆவணம் பற்றி மேற்குலக நாடுகளின் குறிப்புகளில் தேசிய தலைவரின் மகனின், அதாவது சிறுவனின், சட்டத்திற்கு முரண்பாடான கொலையையும் போர்க்குற்றத்தையுமே இந்த ஜெனீவா தொடரில் மேலும் நெருக்கடியை தர வந்துள்ளது.

http://www.dailymail...mil-Tigers.html

http://www.firstpost...ces-240961.html

http://www.independe...ed-7555062.html

தமிழ் ஊடகங்கள் மட்டுமே தேவையிலாத இன்னொரு விடயத்தை எடுத்து எமது கவனத்தை சிதைப்பது போல உள்ளது.

தமிழ் ஊடகங்களின் நோக்கங்களை இந்தக்கிழமையே அறிந்து விடலாம்.(பீரிசுக்கு வயித்தாலே போனது என அங்காலே ஒரு பம்மாத்து). கல்மடு உடைந்து பல ஆயிரம் இராணுவம் இறந்தனர் என்பதில் இருந்து இவர்களின் பம்மாத்து தொடர்கிறது.

Link to comment
Share on other sites

தலைவர் அப்பிடி அனார் இப்பிடியானார் என்று யாரோ சொல்ல அதை விவாதிக்கும் உங்களை நினைக்க சிரிப்புத்தான் வருது.

அவருடைய வாழ்கையும் போராட்டமும் அதுக்குச்சான்று. அவர் வாழும்போது போராடினார் போராட்டத்தை வழிநடத்தினார்.

இன்று அவரில்லை எமக்காக அவர் போராட அதுதானே பிரச்னை?

இறுதி கட்டங்களின் என்ன நடந்ததென்று எவனுக்கும் தெரியாது.

அவரைப்பற்றி உலகமே கதைத்தாலும் உனக்கெங்கே போச்சு தமிழா?

எவர் என்ன சொல்லாலும் எழுதினாலும் அவரைப் பற்றி நான் கொண்டதை எவனாலும் மாற்ற முடியாது.

அப்படி இருப்பிர்களா? எங்கே போச்சு உங்கள் தேசபக்க்தி?

சும்மா கண்டதுக்கும் ஈடுபட்டுக்கொண்டு. அவங்கள் படத்தையே வெளில விடேல்ல அதுக்குள்ள கிளம்பிட்ட எப்படி?

Link to comment
Share on other sites

டி. என். ஏ பகுப்பாய்வு முடிவுகளையும் காணொளியில் சேர்ப்பார்களா? :rolleyes:

தேசியத்தலைவரின் பெற்றோர் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர், குடும்ப உறவுகள் உலகத்தில் இன்றும் உள்ளனர். சிங்களம் மேலைநாடுகள் போன்று மரபு அணுபரிசோதனையை செய்யவில்லை, அதைப்பற்றி மூச்சே விடவில்லை.

இசை அண்ணா வணக்கம். நீண்ட காலத்தின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி.

தங்களதும் அகூதா அண்ணாவினதும் ஆக்க பூர்வமான கருத்துகளை வாசிக்க

முடிந்ததில் மகிழ்ச்சி.

தலைவரின் உடல் சிங்களவனுக்கு கடைசி வரை கிடைக்கவில்லை.

கொழும்பில் மரபணு பரிசோதனை செய்யும் அனைத்து வசதிகளும் இருக்கின்றன.

தலைவரின் தாயும் தந்தையும் அரசின் சிறையில் இருந்தனர். உண்மையிலேயே

தலைவரின் நிஜ உடல் சிங்களவனுக்கு கிடைத்திருந்தால் முதலில் அதனை

கொண்டுபோய் மிக பெரிய கண்காட்சியே வைத்திருப்பான் சிங்களவன்.

ஆனால் கடைசிவரை சிங்களவன் எவருக்கும் அந்த போலி உடலை நிஜத்தில்

காண்பிக்கவில்லை. ராணுவம் எடுத்த ஒரு வீடியோ காட்சியே அனைவருக்கும்

காண்பிக்கப்பட்டது. எந்தவொரு உள்நாட்டு/ சர்வதேச செய்தி நிருபர்களுக்கும்

அந்த உடல் காண்பிக்கப்படவில்லை. அந்த டம்மி உடலை நிருபிக்கவே சிங்களவனுக்கு

தயா மாஸ்டர் ( கம்பி புகழ் வேலாயுதம் தயாநிதி - முன்னை நாள் பருத்துறை ஆங்கில ஆசிரியர்

பின்னை நாள் புலிகளின் ஊடக பொறுப்பாளர்) கருணாவின் பொய் வாக்குமூலங்கள் தேவைப்பட்டது.

யுத்தம் முடிந்த பின்னரும் சிங்கள புலனாய்வு பிரிவு எல்லோரையும் துருவி துருவி விசாரித்த

ஒரு முக்கிய விடயம் தலைவர் எங்கே அவருக்கு என்ன நடந்தது என்பது தான்.

உண்மையிலேயே சிங்களவனுக்கு தலைவரின் உடல் கிடைத்து இருந்தால் அதனை மிக பெரும் கண்காட்சி வைப்பதோடு மட்டுமின்றி தலைவரின் தாய் தந்தையிடமிருந்து குருதி மாதிரி பெற்று

மரபணு பரிசோதனை செய்து அந்த ஆய்வு முடிவுகளை எல்லா பத்திரிகையிலும் வெளியிட்டு பெரும் பிரச்சாரமே செய்திருப்பான். உலக தமிழரின் விடுதலை வேட்கையை நம்பிக்கையை முறியடிக்க சிங்களவனுக்கு தலைவரின் டம்மி உடல் தேவைப்பட்டது.

சனல் 4 தொலைக்காட்சிக்கு கிடைத்த வீடியோ காட்சி கூட தலைவரின் டம்மி உடல் காட்சி மட்டுமே.

தடயவியல் நிபுணரின் கூற்றின் படி தலையில் பெரிய காயத்துடன் காணப்படும் தலைவரின் உடல்

காட்சி பற்றியே அவர் கூறுகிறாரே தவிர தலைவர் உயிருடன் காணப்பட எந்த காட்சி பற்றிய வீடியோ

பதிவும் அவர்களுக்கு கிடைத்ததாக கூற வில்லை. தலைவரின் டம்மி உடலை வைத்தே அதன் தலை

காயத்தின் தன்மையிலிருந்து மிக அருகிலிருந்து அசையாமல் சுடப்பட்டதாக அவர் கூறுகிறார்.

வியாழகிழமை காண்பிக்கும் சனல் 4 ஒளி படத்தில் தலைவரின் இறந்த டம்மி உடல் வீடியோ தான்

காண்பிப்பார்களே தவிர தலைவரின் உயிருடன் இருக்கும் காட்சியை அல்ல.

எனவே தலைவர் பற்றிய மர்மம் தலைவர் நேரில் வரும் வரை தொடரவே செய்யும்.

இரண்டு சாத்திய கூறுகள் இருக்கின்றன. ஒன்று தலைவர் தன்னை சார்ஜர் குண்டு மூலம்

எந்த ஆதாரமும் இன்றி அழித்திருக்கலாம் அல்லது தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு தலைவர் வேறு இடங்களுக்கு நகர்ந்து பாதுகாக்கபட்டிருக்கலாம்.

30 வருடமாக அணுவணுவாக கட்டி பல தியாகங்களுடன் வளர்த்த இந்த விடுதலை போராட்டத்தை

தலைவர் அவ்வளவு எளிதில் விட்டு விட்டு போயிருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால் யுத்தத்தின் கடைசி கட்டத்தில் கூட தலைவரை ஒருவர் கூட நேரில் பார்க்கவில்லை. தலைவர் இங்கே நிக்கிறார் அங்கே நிக்கிறார் ஆனந்தபுரத்திலே நிக்கிறார் என்று போராளிகளுக்கிடையேயும் மக்களிடையேயும் கதைகள் அடிபட்டதே தவிர ஒருவரும் தலைவரை மன்னர் சண்டை ஆரம்பித்ததிலிருந்து நேரில் பார்க்கவில்லை. தலைவர் இறுதி யுத்தத்துக்கு முன்னரேயே வேறு இடத்துக்கு நகர்ந்து பாதுகாக்கபட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இன்றுவரை சிங்கள அரசு இந்தியாவுக்கு தலைவரின் மரண சான்றிதழையோ மரபணு பரிசோதனை முடிவுகளையோ

கொடுக்கவில்லை.

இன்று இருக்கும் அரசியல் சூழலில் எமது தமிழ் மக்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து இயங்குவதே எமக்கான விடுதலைக்கு வழி வகுக்கும். இந்தியாவில் வேறு எந்த கட்சி பதவிக்கு வந்தாலும் ஒரு போதும் எமது தமிழ் ஈழ தனி அரசை ஆதரிக்கமாட்டார்கள். நரேந்திர மோடி வந்தால் எமக்கு பல நன்மைகள் வரலாம். நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் எமது ஈழ விடுதலை போராட்டத்தை மதிப்பவர். அனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் ஒருபோது எமது தனி அரசை ஆதரிக்கமாட்டார்கள். எனவே தற்போதுள்ள நிலையில் இந்தியாவைத் தவிர்த்து நாம் அமெரிக்காவுடன் சேர்ந்து இயங்குவதே எமக்கு எதிர்காலத்தில் விடுதலை பெற வழி சமைக்கும். போர் குற்ற விசாரணையை வைத்து ஐ நா அமைதிப்படையின் போர்வையில் இலங்கைக்குள் புகுந்து வடக்கு கிழக்கில் இருந்து சிங்கள ராணுவத்தை முற்றாக அகற்றி சர்வசன வாக்கெடுப்பை நிகழ்த்தி தமிழர்களின் விருப்பின் பேரில் தமிழ் ஈழ தனியரசை நிறுவி தமது பாதுகாப்புடன் அபிவிருத்தி கட்டுமான பணிகளை மேற்கொண்டு தமிழர்களின் நேச சக்தியாக இருந்து தமிழ் ஈழத்தில் தமது ராணுவ கடற்படை தளங்களை அமைத்து எவ்வாறு இஸ்ரேல் தமது செல்ல பிள்ளையாக இருக்கிறதோ அவ்வாறே தமிழ் ஈழமும் அவர்களது செல்ல பிள்ளையாக நேச சக்தியாக ஒரு மாநிலமாக வளருவதே அபெரிக்காவை பொறுத்தவரை இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவையும் இந்தியாவையும் ஓரம் காட்ட வழி சமைக்கும். அமெரிக்காவின் ஜெனீவா நகர்வு ஒரு நீண்ட கால திட்டத்தின் முதற் படி போலவே தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

தலைவர் அப்பிடி அனார் இப்பிடியானார் என்று யாரோ சொல்ல அதை விவாதிக்கும் உங்களை நினைக்க சிரிப்புத்தான் வருது.

அவருடைய வாழ்கையும் போராட்டமும் அதுக்குச்சான்று. அவர் வாழும்போது போராடினார் போராட்டத்தை வழிநடத்தினார்.

இன்று அவரில்லை எமக்காக அவர் போராட அதுதானே பிரச்னை?

இறுதி கட்டங்களின் என்ன நடந்ததென்று எவனுக்கும் தெரியாது.

அவரைப்பற்றி உலகமே கதைத்தாலும் உனக்கெங்கே போச்சு தமிழா?

எவர் என்ன சொல்லாலும் எழுதினாலும் அவரைப் பற்றி நான் கொண்டதை எவனாலும் மாற்ற முடியாது.

அப்படி இருப்பிர்களா? எங்கே போச்சு உங்கள் தேசபக்க்தி?

சும்மா கண்டதுக்கும் ஈடுபட்டுக்கொண்டு. அவங்கள் படத்தையே வெளில விடேல்ல அதுக்குள்ள கிளம்பிட்ட எப்படி?

சூப்பர் சூறாவளி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.