Jump to content

விடைபெறக் காத்திருக்கிறேன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறேன் இந்த கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள்

(ஒட்டுப்படை) இலங்கையில் பெண் து¨¨; பிரோயத்திற்கு

பேர் போன இந்திய படையினரே(E.P.R.L.F)

Link to comment
Share on other sites

  • Replies 173
  • Created
  • Last Reply

பிருந்தன் எழுதியது:

குருவிச்சை மரம் தெரியுமா? பெரியமரங்களில் ஒட்டி இருக்குமே கிட்டத்தட்ட அதேமாதிரிஇ

அல்லது தந்தையின் செல்வாக்கில்இ வருங்கால முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஸ்டலினையும் ஒட்டிவாழும்பயல் என கிட்டத்தட்ட கூறலாம். :P :P :P

பிருந்தன்

உமது முதலாவது எடுத்துக்காட்டு சரி. ஆனால் இரண்டாவதாக எழுதியது சரிவரவில்லையே. தாய் வாழையின் கீழ் வாழும் குட்டிவாழையை உங்கள் ஊரில் ஒட்டுண்ணி என்றா சொல்வார்கள். :?: :roll: இதற்கு சரியான எடுத்தக்காட்டு வேண்டுமானால் தனது எதிர் கால முதலமைச்சர் கனவில் திமுக அதிமுக என மாறி மாறி ஒட்டி நின்று புலம்பும் வைகோ பொருத்தமாகவிருக்கும். முதலில் அவர் சட்டசபையில் ஒரு இடத்தையாவது கைப்பற்றுவாரா?? :roll: :roll:

Link to comment
Share on other sites

மிருகங்களிலை உண்ணி ஒட்டியிருக்குமே அதுதான் சரியான உதாரணம் மிருகங்களின் வாழ்க்கை முடிய அவை வேறையை நாடிபோவினம்..இந்த ஒட்டுப்படையளும் அப்பிடித்தானே? :):):lol::lol:

இவையை ஒட்டுண்ணிப்படை என்று அழைப்பதுதான் சாலப்பொருத்தம்

Link to comment
Share on other sites

வன்னியன்

அதாவது தமது அலுவலுக்காக ஒட்டி உறவாடி பின் அலுவல் முடிய இடத்தை மாற்றி உறவாடியருக்கே ஆப்பு வைப்பது தானே. :x அது பல பேருக்கு பொருந்துமுங்க. கூட்டிக் கழிச்சுப் பாருங்க எல்லாமே ஒன்று தானுங்க. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் தங்களின் தேவைகளை நிறைவேற்ற பயிற்சி கொடுத்துவிட்டு. தேவைகள் நிறைவேறாத போது வந்து கொடூரம் புரிந்தவர்களை எப்படி சொல்வது?? இதுக்கெல்லாம் கூட்டிக்கழித்து எல்லாம் பார்க்காதீர்கள். வெளிப்படையாகவே தெரியும் தானே!! :P

(உங்கள் கணிதப்புலமையை கண்டு கொள்ளவிரும்பவில்லை :wink: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உமது முதலாவது எடுத்துக்காட்டு சரி. ஆனால் இரண்டாவதாக எழுதியது சரிவரவில்லையே. தாய் வாழையின் கீழ் வாழும் குட்டிவாழையை உங்கள் ஊரில் ஒட்டுண்ணி என்றா சொல்வார்கள். :?: :roll: இதற்கு சரியான எடுத்தக்காட்டு வேண்டுமானால் தனது எதிர் கால முதலமைச்சர் கனவில் திமுக அதிமுக என மாறி மாறி ஒட்டி நின்று புலம்பும் வைகோ பொருத்தமாகவிருக்கும். முதலில் அவர் சட்டசபையில் ஒரு இடத்தையாவது கைப்பற்றுவாரா?? :roll: :roll:

அப்ப இதற்கு அண்ணாத்துரையின் மறைவிற்கு பின்பு "கப்" என்று தலைவர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டது நல்ல ஒட்டுண்ணிக்கு நல்ல உதாராணமாக இருக்குமோ??? :roll: :roll:

வைகோ ஒரு சீட்டை கைப்பற்றுவது இருக்கட்டும். அப்படி இயலாத வைகோ விலத்திப் போனதற்கு ஏன் இப்படி ஆர்ப்பாட்டம்?? பாவம்....... எனி இந்தப் பழம் புளிக்குமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களது இன்னுமொரு சகோதரியான புஸ்பராணி பற்றி பத்திரிகைகளில் படித்திருந்தேன். புலோலி வங்கி விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் நிதித்தேவைகளுக்காக கொள்ளையிட்ப்பட்ட போதுஇ அந்த வங்கியில் காசாளராக இருந்து பணப்பேளையை திறந்து கொடுத்தவர் புஸ்பராணி. அவரை சி.ஐ.டி இன்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை பொலிஸ்நிலையம் கொண்டு சென்றுஇ பெற்றவர்கள் முன்பாக ஆடைகளை களைய வைத்து உள்ளாடையுடன் நிறுத்தி அந்த உள்ளாடைகளும் கிழிந்து விழும்வரை தாக்கினார் என்றும்இ இவ்வாறாகவே புலோலி வங்கிக் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் புஸ்பராணியிடம் இருந்து பெறப்பட்டன என்றும்இ அன்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது.

புலோலி வங்கிக்கொள்ளையில் பங்குபற்றியவர்களில் இன்னும் ஒரு முக்கியமானவர் பாலகுமார். இவர் அப்போது புலோலி வங்கியில் முகாமையாளராக கடமையாற்றினார். பின்னர் ஈரோஸ் பாலகுமார் என்று அறியப்பட்டு இன்று விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினராக இருக்கிறார்

புலோலி வங்கி கொள்ளையிட்பட்டபோது (1975ல்)திரு.பாலகுமாரன் அந்த வங்கியின் முகாமையாளராக இருந்தது உண்மை. அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதும் உண்மை.

புஸ்பராணி கைதுசெய்யப்பட்டதும் சித்திரவதைக்கு உள்ளானதும் உண்மை. தவிர அவர் புலோலி வங்கியில் பணிபுரிந்தார் என்பது கலப்படமற்ற பொய். இதனை என்னால் நிருபிக்கமுடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களது இன்னுமொரு சகோதரியான புஸ்பராணி பற்றி பத்திரிகைகளில் படித்திருந்தேன். புலோலி வங்கி விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் நிதித்தேவைகளுக்காக கொள்ளையிட்ப்பட்ட போதுஇ அந்த வங்கியில் காசாளராக இருந்து பணப்பேளையை திறந்து கொடுத்தவர் புஸ்பராணி. அவரை சி.ஐ.டி இன்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை பொலிஸ்நிலையம் கொண்டு சென்றுஇ பெற்றவர்கள் முன்பாக ஆடைகளை களைய வைத்து உள்ளாடையுடன் நிறுத்தி அந்த உள்ளாடைகளும் கிழிந்து விழும்வரை தாக்கினார் என்றும்இ இவ்வாறாகவே புலோலி வங்கிக் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் புஸ்பராணியிடம் இருந்து பெறப்பட்டன என்றும்இ அன்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது.

புலோலி வங்கிக்கொள்ளையில் பங்குபற்றியவர்களில் இன்னும் ஒரு முக்கியமானவர் பாலகுமார். இவர் அப்போது புலோலி வங்கியில் முகாமையாளராக கடமையாற்றினார். பின்னர் ஈரோஸ் பாலகுமார் என்று அறியப்பட்டு இன்று விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினராக இருக்கிறார்

புலோலி வங்கி கொள்ளையிட்பட்டபோது (1975ல்)திரு.பாலகுமாரன் அந்த வங்கியின் முகாமையாளராக இருந்தது உண்மை. அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதும் உண்மை.

புஸ்பராணி கைதுசெய்யப்பட்டதும் சித்திரவதைக்கு உள்ளானதும் உண்மை. தவிர அவர் புலோலி வங்கியில் பணிபுரிந்தார் என்பது கலப்படமற்ற பொய். இதனை என்னால் நிருபிக்கமுடியும்

_________________

Link to comment
Share on other sites

பிருந்தன் எழுதியது:

குருவிச்சை மரம் தெரியுமா? பெரியமரங்களில் ஒட்டி இருக்குமே கிட்டத்தட்ட அதேமாதிரிஇ

அல்லது தந்தையின் செல்வாக்கில்இ வருங்கால முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஸ்டலினையும் ஒட்டிவாழும்பயல் என கிட்டத்தட்ட கூறலாம். :P :P :P

பிருந்தன்

உமது முதலாவது எடுத்துக்காட்டு சரி. ஆனால் இரண்டாவதாக எழுதியது சரிவரவில்லையே. தாய் வாழையின் கீழ் வாழும் குட்டிவாழையை உங்கள் ஊரில் ஒட்டுண்ணி என்றா சொல்வார்கள். :?: :roll: இதற்கு சரியான எடுத்தக்காட்டு வேண்டுமானால் தனது எதிர் கால முதலமைச்சர் கனவில் திமுக அதிமுக என மாறி மாறி ஒட்டி நின்று புலம்பும் வைகோ பொருத்தமாகவிருக்கும். முதலில் அவர் சட்டசபையில் ஒரு இடத்தையாவது கைப்பற்றுவாரா?? :roll: :roll:

+

வசம்பண்ணா நல்ல உதாரணம், அப்ப நீங்களே ஒத்துக்கிறீங்க கலைஞர் திமுகவை தன் சொந்த தோட்டமாக பாக்கிறார். அங்கு அவரது குட்டிகளுக்குதான் பதவிகள், தண்ணீர் பாச்சியவனுக்கும்,உரம் போட்டவனுக்கும்,காவல்காத்தவன

Link to comment
Share on other sites

மதிப்பிற்குறிய திருவாளர் யூட் அவர்கள் பஸ்தியாம் பிள்ளை கொலை பற்றிய விபரம் கேட்டிருந்தார் நேரமின்மை காரணமாக உடனடியாக பதிலளிக்க முடியவில்லை எனவே யாழ்களத்தில் நான் முன்பு தொடராக எழுதிய தொடருமா துரோகம் என்கிற பகுதியில் பஸ்தியாம் பிள்ளை பற்றிய விபரத்தை இங்கு இணைத்துள்ளேன் பார்க்கவும்

பஸ்தியாம் பிள்ளை

இந்த பெயரை கேட்டாலே அந்த நேரம் தமிழர்களிற்கு நடுக்கம் எடுக்கும். இவரால் சந்தேகத்தின்பெயரால் கைது செய்யப்பட்ட வட கிழக்கு தமிழ் இளைஞர்கள் கொஞ்சமல்ல பல நூறை தாண்டும். கொழும்பு 4 ம் மாடி குற்ற புலநாய்வு பணியகத்தை உலகின் உயர்தர சித்திரவதை கூடமாக மாற்றிய பெருமை இவரையும் சாரும். இவர் ஒரு மனிதர் அல்ல ஒரு மன நோயாளி யென்று இவரிடம் சித்திரவதை பட்டவர்கள் கூற கேள்விப் பட்டிருக்கிறேன். ஏனெனில் சித்திரவதையை இரசித்து சிரித்து கொண்டே செய்வாராம். இவர் 1978ம் ஆண்டு சித்திரை 7ம் திகதி மன்னர் வவுனியா வீதியில் இடையில் உள்ள மடு காட்டு பகுதியில் வைத்து புலிகளின் முத்த உறுப்பினர் செல்ல கிளி அம்மான் தலைமையில் இருந்த முகாம் ஒன்றுனுள் வைத்து கொல்ல பட்டார் இவருடன் கூட சென்ற மற்றைய பொலிஸ் காரர்களான பேரம்பலம் பாலசிங்கம் மற்றும் வாகன சாரதியான சிங்களவர்சில்வா ஆகியோரும் கொல்ல பட்டனர். இவர்கள் கொண்டு சென்ற துப்பாக்கி களை பறித்தே அங்கிருந்த இளைஞர்கள் இவர்களை அழித்தார்கள்.

பஸ்தியாம் பிள்ளையால் பலநுறு தமிழர்கள் அடித்து நொருக்க பட்டாலும் முக்கியமான சிலரின் பெயர்கள் பின் வருமாறு உள்ளன.

விஸ்வரட்ணம்(இன்பம்) மானிப்பாய் நவாலி

யோகசந்திரன் ( குட்டிமணி)வல்வெட்டிதுறை

சேனாதிராசா (மாவை சேனாதி) மாவிட்டபுரம் எம். பி

சிறீ சபாரட்ணம்(ரெலோ தலைவர் ) கல்வியங்காடு

வரதராசன் (வரதராஜ பெருமாள்)யாழ்

சந்ததியார்(வசந்தன்)சுழிபுரம்

ஆனந்தன் அளவெட்டி

சிவானந்தன்(காசி ஆனந்தன்)மட்களப்பு

சிவயெயம்(காசிஆனந்தனின் தம்பி)

சுதர்சன்(காசிஆனந்தனின் தம்பி)

பாலகுமார்(கா.வே. பாலகுமார்)

இவர்களை பலரும் அறிந்த பெயர் என்பதால் இங்கு எழுதினேன்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...%AE%BE&&start=0

Link to comment
Share on other sites

யூட் அவர்களே மேலதிகமாக எமது ஆயுத போராட்டம் பற்றிய விளக்கங்கள் இல்லாவிட்டால் தாராளமாக கேளுங்ககள் உடனடியாக இல்லாவிட்டாலும் நேரம்் கிடைக்கும்போது கட்டாயம் பதில் தருகிறேன் அத்துடன் புஸ்பராசாவின் சகோதரி புலோலி வங்கியில் வேலை செய்தார் எனபதும் பிழையான தகவல் மேலதிக விபரம் அவரைபற்றி வேண்டுமா தாராளமாய் தரலாம் ஆனால் இங்கு அது வேண்டாத விடயம்என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுகள் கிடக்கட்டும் ... உந்த புசுப்பராசாவின் எட்டுக்கு கடாய் ஏதும் அடித்ததோ??? அத்தியேட்டிக்கு சாம்பல் தண்ணிக்குள்ளை போட்டாச்சோ?? ... இல்லாவிடில் ....

.... உண்டியலானின் ஈழ்பதீஸ்வரத்திக்கு பக்கத்தில் நல்ல ஒரு இறைச்சிக்கடை இருக்கிறது!! ஈழ்பதீஸில் கரைக்க வசதி செய்து தரலாம் எண்ட படியால் கேட்டன்!!! ... எல்லாம் ஒரு கெல்ப்புக்குத்தான்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலோலி கிராமிய வங்கி கொள்ளை தொடர்பான இன்னொரு தகவல்: அந்த வங்கி புலோலி பலநோக்கு கூட்டறவுச்சங்கத்தினால் நடாத்தப்பட்டது. கொள்ளை நடநத காலகட்டத்தில் அதன் தலைவராக இருந்தது. கே.ரி. ராசசிங்கம் என்பவர். இவரே தற்போது ஏசியன் ரிபியுூன் இணையத்தளத்தை நடாத்தி வருகிறார். அப்போது அவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உடுப்பிட்டி தொகுதிக்கான அமைப்பாளராயிருந்தார்.

Link to comment
Share on other sites

நன்றி நண்பர்களே !

ஒட்டுப்படை என்றால் வைகோ தான் என்று தெளிவுற எடுத்துரைத்தவர்களுக்கு நன்றி.....

Link to comment
Share on other sites

இவருடைய நேர்காணல் "ஒரு சாட்சியின்..." என்று DAN தமிழ் ஒளியில் கட்டம் கட்டமாக போடுகிறார்கள்.

சுடலைஞானத்தில் கதைக்கிறார் என்று நல்லா தெரிந்தது. வரலாற்றில் தானும் எப்படியோ நினைவுகூரப்பட வேண்டும் பேசப்பட வேண்டும் என்ற அங்கலாய்ப்பு தெரிந்தது.

சுடலைஞானம் அவரையும் தியாகி தேசப்பற்றாளர் ஆக்கிவிட முடியாது. ஆனால் மற்றத் துரோகிகளிற்கு ஒரு சந்தர்பத்தை உதாரணத்தோடு வழங்கிறது. மற்றும்படி தேசிய உணர்வாளர்கள் ஒரு அமரர் பற்றி விமர்சனத்தை தவிர்ப்பது நல்லம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மாணவர் பேரவை என்கிற அமைப்பை நானும் சிவக்குமாரன் சத்யசீலன் போன்ற சில நண்பர்களும் சேர்ந்து துவக்கினோம்.

இது சம்பந்தமாக கடந்தவாரம் திரு.சத்தியசீலனிடம், நேரடியாக கேட்டிருந்தேன். தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பம், அது நடாத்திய போராட்டங்களை விளக்கிய அவர், புஸ்பராஜா அந்த அமைப்பினை ஆரம்பிக்கவுமில்லை, அதில் ஒரு உறுப்பினராகககூட இருக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதைத்தான் மஞ்சு நாங்களும் சொல்லுகின்றோம். உந்த ஆள் தன்னையும் ஈழப்போராட்டத்தில் ஒரு முக்கிய ஆளாக காட்டத்தான் உந்த புத்தகம் எழுதி விட்டது. இதைப் புரியாத சில சனம் பெரிசா கதை விடுகின்றதுகள்!!

Link to comment
Share on other sites

புஸ்பராசா எழுதிய புத்தகத்தில் இருக்கும் உண்மைக்குப் புறம்பானவற்றைத் திரட்டி யாராவது எழுத முடியுமா?புத்தகமாகவோ அன்றி யாழ்க் களதிலோ அன்றி ஒரு வலைப்பூவாகவோ,இதனை ஒரு கூட்டு முயற்சியாக அனுபவங்களைப் பகிர்ந்து எழுத முடியுமா?.இது காலத்தின் தேவை, சத்தியசீலன் போன்றோர் இதனைச் செய்யலாம்.காரணம் பல இந்தியப்பதிரிகைகள் குறிப்பாக இந்தியா ருடே பொன்றவை இவரை ஈழத்தின் தலை சிறந்த விடுதலைப் போராளி என்ற ரீதியில் எழுதி வருகின்றன.எதிரியை நோக்கி ஒரு கல்லைக் கூட எறியாத இவர் போன்ற சந்தர்ப்பவாதிகள்,போலிகள் இவ்வாறு ஆக்கப் படுவது உயிரையும் ,உதிரத்தையும் குடுத்து எமது போராட்டத்தை இந்த நிலைக்கு இட்டுச் சென்ற மாவீரர்களின் தியாகத்தை கொச்சப் படுத்துவதாகவும் வரலாற்றைத் திரிப்பதாகவும் அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த புத்தகத்தை எங்கு பெற்றுக்கொள்ளலாம்? நிச்சயமாக திரு.சத்தியசீலன் உதவுவார் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

அண்மையில் டண்தமிழ் தொலைக்காட்சியில் புஸ்பராசா வின் பேட்டி ஒலிபரப்பினார்கள் பார்த்தீர்களா நான்பார்த்தேன் என்னைப்பொறுத்தமட்டில் திரு புஸ்பராசா அவர்கள் ஈழப்போராட்டத்தில் தனக்கு தெரிந்வவைகளைமட்டுமே கூறியிருக்கிறார் எதையும் மிதேச்சைபடுத்தியதாக எனக்கு படவில்லை முடிந்தால் அப் பேட்டியை பாருங்கள் கடைசியில் கூறுகிறார் புலிகளின் வெற்றியில்தான் ஈழத்தமிழரின் எதிர்காலமேயிருக்கு என்று இதுதானே எங்கள் எல்லோருடை கருத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கடைசியிலை சுடலை ஞானமோ வந்தது ? உதை முந்தியே சொல்லி தன்னாலை முடிஞ்வதை ஏன் செய்யாமல் விட்டாராம் ? செய்த பாவங்களை கழுவுவதற்கு கடைசி ஞானம்.

ஈழப்போராட்டத்தில் புஸ்பராசாவின் சாட்சியங்களை

ஈழப்போராட்டத்தில் புஸ்பராசாவின் புழுகுச் சாட்சியங்கள் என்று எழுதியிருக்கலாம்.

ஈழத்தில் கோழிகள் விழிக்க முன்னர் துப்பாக்கியுடன் எதிரியைத்தேடித் திரிஞ்சவராமெண்டும் புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

கோழிகள் கொக்கரிச்சுத் திரிஞ்ச பகல் நேரத்திலேயே ஒண்டும் புடுங்கேல்ல. இதுக்கை கோழிகள் விழிக்க முதல் துவக்கெடுத்தாராம். புஸ்பராசாவைப்போல் கனபேர் புலத்திலையும் இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புஸ்பராசா எழுதிய புத்தகத்தில் இருக்கும் உண்மைக்குப் புறம்பானவற்றைத் திரட்டி யாராவது எழுத முடியுமா?புத்தகமாகவோ அன்றி யாழ்க் களதிலோ அன்றி ஒரு வலைப்பூவாகவோ,இதனை ஒரு கூட்டு முயற்சியாக அனுபவங்களைப் பகிர்ந்து எழுத முடியுமா?.இது காலத்தின் தேவை, சத்தியசீலன் போன்றோர் இதனைச் செய்யலாம்.காரணம் பல இந்தியப்பதிரிகைகள் குறிப்பாக இந்தியா ருடே பொன்றவை இவரை ஈழத்தின் தலை சிறந்த விடுதலைப் போராளி என்ற ரீதியில் எழுதி வருகின்றன.எதிரியை நோக்கி ஒரு கல்லைக் கூட எறியாத இவர் போன்ற சந்தர்ப்பவாதிகள்,போலிகள் இவ்வாறு ஆக்கப் படுவது உயிரையும் ,உதிரத்தையும் குடுத்து எமது போராட்டத்தை இந்த நிலைக்கு இட்டுச் சென்ற மாவீரர்களின் தியாகத்தை கொச்சப் படுத்துவதாகவும் வரலாற்றைத் திரிப்பதாகவும் அமையும்.

நிச்சயமாக நாரதர்

ஏனென்றால் இத்தனை போராளிகளும் தியாகத்தோடு களப்பலி ஆன போது பிரான்சில் கொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு, தானும் போராட்ட வீரன் என்று பொய் உரைப்பது நாளைக்கு வரலாறபற்றை புரட்டிபார்ப்பவர்கள் நம்பிவிடக் கூடும்.

எனவே உண்மைகளை நூல் வடிவில் ஆவனப்படுத்த வேண்டியது அவசியமாகும்!

Link to comment
Share on other sites

நீpண்ட காலமாக அலரது புத்தகத்தில் உள்ள வரலாற்று திரிபுகளை சுட்டி காட்டவும் மற்றும் அவரை பற்றி எழுதவும் ஒரு யோசனை இருந்தது அதற்காக எனக்கு அவரை பற்றி தெரிந்த தகவல்கள் மற்றும் அவர் சம்பந்த பட்ட பலருடனும் உரையாடி தகவல்களையும் சேர்த்திருக்கிறேன் இறுதியாக மாணவர் பேரவை அமைப்பின் தலைவராக இருந்த சத்திய சிலனை தொடர்பு கொண்டு சில விடயங்களை அறியமுயற்சித்தபடி இருக்கிறேன் அவரை எனக்கு நேரடியாக தெரியாத படியபல் தெரிந்தவர்கள் யாராவது உதவுங்கள் அவரும் உதவினால் எழுத தொடங்கி விடுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் சாஸ்றி!

நல்ல முயற்சி! ஆரம்பியுங்கள்!! ஓர் இனக்கூலி இறக்கும் போது வெள்ளை வேட்டி கட்டி முகமூடி அணிந்து சென்று விட்டான்!! அதை கிளித்தெறிய வேண்டியது ஒவ்வொரு மானமுள்ள ஈழத்தமிழனினதும் கடமை! அதை செய்யுங்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.