-
Tell a friend
-
Topics
-
36
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
வந்தவர் என்ன அந்தஸ்துடன் எப்படி வந்தார் என்ற பேச்சை நான் தொடுவதில்லை! ஆனால் வந்த வழியை எடுக்காமல் நீங்கள் எந்த திரியிலும் கருத்தாடுவதேயில்லை! இந்தப் பிரச்சினை உங்களுடையது, எனவே எனக்கு கருத்தில்லை! ஆனால், தவறான, மிகைப்படுத்திய "பக்தி" வரலாற்றை எழுதி, பரப்பி நூறு ஆண்டுகள் கழித்து இராமாயணம், நளவெண்பா போல தமிழர் போராட்டம் கற்பனைக் காவியமாக வாசித்து தூக்கி வீசப்படும் நிலை தான் உங்கள் போன்றோரால் உருவாகும்!
-
மக்களின் அவலங்களை சொல்லி புலியை திட்டி தீர்ப்பவர்கள் அவர்கள்தான் இந்த லூப் கோல் தெரிந்து இருந்தால் அர்ஜுன் தலையும் இங்கிருந்து இருப்பார் எதிரியுடன் சண்டைபோடலாம் ....................................................😁
-
உண்மை தான். போராட்டம் உங்கள் ஒரு சில கோட்சூட்டுடன் வெளிநாடு வந்தோரை மட்டுமே பாதித்தது. என் போன்று அனைத்தையும் இழந்து கட்டிய சறத்துடன் ஓடி வந்தவர்களை வரலாற்றில் வரவிடமாட்டீர்கள் என்பது தெரிந்தது தான். ஆனால் கட்டிய சறத்துடன் ஓடி வந்தவர்களை வரலாறு எழுதும். ஏனெனில் அவர்களை எழுதாமல் வரலாறு பூர்த்தி ஆகாது.
-
https://www.facebook.com/100041949908256/videos/pcb.456448915763435/456460105762316 https://www.facebook.com/100041949908256/videos/pcb.456448915763435/456460029095657 சிங்கள அரசு ராசக்சேவுக்கு தமிழகத்திலிருந்து ஒரு பாமரனின் வேண்டுகோள் உங்கள் அரசாங்கம் ரானுவ பலமிக்க எங்கள் மிகப்பெரிய இந்தியாவில் எங்கள் தமிழக மீனவனை இன்னும் 50 வருடத்திற்கு எத்தனை மீனவர்களை படுகொலை செய்தாலும் பல படகுகளை பறிமுதல் செய்தாலும் பல மீனவனை கைது செய்தாலும் ஒருபோதும் எல்லை கோடுகளை வகுக்கப்போவதில்லை எங்கள் தமிழக மீனவர்களும் மீன் வளத்தை அழிக்கும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தாமல் இருக்கப்போவதில்லை நீங்கள் இப்படி மாதம்தவறாமல் எங்கள் தமிழக மீனவர்களை படுகொலை செய்வதற்கு பதிலாக அவசியம் மறக்காமல் வரும் இரண்டு மாதத்தில் நிறைய மீனவர்களை படுகொலை செய்யவும் காரணம் ஏன் என்றால் தேர்தல் நேரம் என்பதால் ஒவ்வொரு நீங்கள் படுகொலை செய்யும் மீனவ குடும்பத்திற்கும் 10 லட்சம் நிவாரணம் கிடைக்கிறது இறந்த மீனவன் குடும்பத்தில் ஒவ்வொரு மீனவனுக்கும் அரசு வேலை அறிவிக்கிறது எங்கள் தமிழக அரசு எனவே உங்கள் சிங்கள அரசு வழக்கம்போல் அல்லாமல் வரும் தேர்தல் வரை நிறைய தமிழக மீனவர்களை படுகொலை செய்ய வேண்டுகோள் இப்படிக்கு கடைசிவரை பொறுப்பற்ற முட்டாள்கள் நிறைந்த அரசியல் தலைமைகள் எங்கள் தமிழக மக்களை வழிநடத்துவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த தமிழகத்திலிருந்து பாமரன் கீரமங்கலம் சிகா,லெனின்
-
வழக்கை பதிந்துவிட்டு சாட்சி தேடும் இலங்கையின் சட்டத்துறையும், நீதித்துறையும் பாராட்டப்பட வேண்டியவையே. இத்தனை ஆண்டுகள் கழித்து கண்டு பிடித்ததற்கு சிறப்பு சான்றிதழ் வழங்கலாம்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.