Jump to content

காக்கா கொண்டு போகின்றதா???


Recommended Posts

யாழில் பலவேலைகளில் இணைக்கும் செய்திகள்/தகவல்கள் மர்மமாக மறைகின்றது!!! ... யாழில் தற்போதும் ஓர் செய்தியை இணைத்தேன், இணையவன் காக்கா நின்றது போல் இருக்கிறது ... போகும்போது தூக்கிக்கொண்டு ஓடி விட்டது???? ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பலவேலைகளில் இணைக்கும் செய்திகள்/தகவல்கள் மர்மமாக மறைகின்றது!!! ... யாழில் தற்போதும் ஓர் செய்தியை இணைத்தேன், இணையவன் காக்கா நின்றது போல் இருக்கிறது ... போகும்போது தூக்கிக்கொண்டு ஓடி விட்டது???? ...

இணையவனே!!!!!!கெட்டசாமான்.......தனக்கு தமிழ் ஒழுங்காய் வாரதெண்டு சொன்னதை எங்கையோ வாசிச்ச ஞாபகம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள விதி:

3. கருத்தாடல்

  • சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.
  • புதிய உறுப்பினர்களை நட்போடும், பண்போடும் வரவேற்றல் வேண்டும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள் பற்றிய குறைகளையும், விமர்சனங்களையும் நேரடியாக நிர்வாகத்துக்கு அறியத்தரல் வேண்டும். (அதற்கான தனித் தலைப்புகள் தொடக்கப்படல் ஆகாது.)

இக்கள விதி மீறப்பட்டு இணையவன் அண்ணா மீது வைக்கப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டை கண்டிக்கிறேன். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு தெய்வம்!பச்சைப்புள்ளி போட்டிருக்கு.....வந்தவரைக்கும் லாபம்... :)

Link to comment
Share on other sites

யாழில் பலவேலைகளில் இணைக்கும் செய்திகள்/தகவல்கள் மர்மமாக மறைகின்றது!!! ... யாழில் தற்போதும் ஓர் செய்தியை இணைத்தேன், இணையவன் காக்கா நின்றது போல் இருக்கிறது ... போகும்போது தூக்கிக்கொண்டு ஓடி விட்டது???? ...

சில செய்திகளை நான் நீக்கியுள்ளேன். அதிர்வு செய்திகளை யாழில் இணைக்க முடியாது. நீங்கள் இணைத்த போது அதனை நீக்கி தனிமடலில் அறியத் தந்தேன். அதன் பின் அந்தத் தளத்தில் இருந்து செய்திகளை இணைத்தீர்கள். ஆனால் மூலத்தினை போட்டிருக்கவில்லை. அதனால் அவ்வாறான செய்திகள் நீக்கியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான காரணங்களோடு களவிதிக்கு அமைய.. நீக்கினது மோகன் அண்ணா.. பாவம் கடி வாங்கினது இணையவன் அண்ணா. எம்மவர்களின் கற்பனைக்கு அளவே இல்லை என்பதற்கு இது சாட்சி..! :):lol:

Link to comment
Share on other sites

இணையவனே!!!!!!கெட்டசாமான்.......தனக்கு தமிழ் ஒழுங்காய் வாரதெண்டு சொன்னதை எங்கையோ வாசிச்ச ஞாபகம் :lol:

குசா, எழுத்தாற்றல் இல்லையென்று சொன்னேனே தவிர தமிழ் வராது என்று சொல்லிப் பெருமைப்பட நான் ஒன்று டமிலன் இல்லை. :lol:

Link to comment
Share on other sites

அண்ணா நெடுக்கண்ணா, மோகன் தெளிவாக சொல்லி இருக்கிறார்தான் ... சிலவேளைகளில் என்று, உண்மை அகற்றும்போது மோகன் தெரியப்படுத்துகிறார்தான்!! .. ஆனால் காக்கா கொண்டு போறதுகள் பல நேரங்களில் நடைபெறுகிறது!!! ... புரியும் என்று நினைக்கிறேன் ...

... நேற்றைய தினமும் ... "சிங்களம், குளத்தை கோபித்துக் கொண்டு, கு** கழுவ வேண்டாமாம், .. என்கிறது" ... என்ற தலைப்பில் விமல் வீரவன்ச, டெயிலி மிரரில் கூகிள், gmailல், உட்பட்ட அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணிக்க சொல்லி வந்த செய்தியை இணைத்தேன். ஆனால் காக்கா துக்கி விட்டது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா நெடுக்கண்ணா, மோகன் தெளிவாக சொல்லி இருக்கிறார்தான் ... சிலவேளைகளில் என்று, உண்மை அகற்றும்போது மோகன் தெரியப்படுத்துகிறார்தான்!! .. ஆனால் காக்கா கொண்டு போறதுகள் பல நேரங்களில் நடைபெறுகிறது!!! ... புரியும் என்று நினைக்கிறேன் ...

... நேற்றைய தினமும் ... "சிங்களம், குளத்தை கோபித்துக் கொண்டு, கு** கழுவ வேண்டாமாம், .. என்கிறது" ... என்ற தலைப்பில் விமல் வீரவன்ச, டெயிலி மிரரில் கூகிள், gmailல், உட்பட்ட அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணிக்க சொல்லி வந்த செய்தியை இணைத்தேன். ஆனால் காக்கா துக்கி விட்டது!!!

சில வேளைகள் தவிர பல வேளைகளில்.. நிர்வாகம் காரணம் இன்றி தலைப்புக்களை நீக்கியதாக நான் அறிய முடியவில்லை..! எனது தலைப்புக்கள் சிலவும் நீக்கப்பட்டிருந்தன. ஆனால் அதற்காக காரணங்களை நானே எனக்குக் கேள்வி கேட்டு.. விளங்கிக் கொண்டிருந்தேன்.

சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு நீக்க காரணம் இருக்கும்.. ஆனால் அதைச் சொல்வதில் தாமதம் ஏற்படுவதுண்டு..! நாம் அதைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பதும்.. நீக்கப்படக் கூடிய வகையில் தலைப்புக்களை இடுவதைத் தவிர்ப்பதும் நன்றே..! யாழ் கள உறவாக.. யாழின் இலக்கு கொள்கை விதிகள் தெரியும் தானே. இருந்தும் அவற்றிற்கு ஒவ்வாத தலைப்புக்களை இடுவதைத் தவிர்ப்பது நன்றே. அதேபோல்.. மூலம் குறிப்பிடாமல் வெளியில் இருந்து ஆக்கங்களைக் கொண்டு வரவும் யாழ் கள விதி தடை விதிக்கிறதுதானே. இவற்றை நாம் நன்கு அறிகிறோம் தானே. மீண்டும் மீண்டும் இப்படியான தவறுகள் நேர்வதை இயன்ற வரை தவிர்ப்பது..

உங்களுக்கும் அவர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படுவதில் இருந்து விடுவிப்புக் கிடைக்கும். களத்தின் சீரான இயக்கத்திற்கும் அது உதவும் தானே..! :):icon_idea:

Link to comment
Share on other sites

.. நேற்றைய தினமும் ... "சிங்களம், குளத்தை கோபித்துக் கொண்டு, கு** கழுவ வேண்டாமாம், .. என்கிறது" ... என்ற தலைப்பில் விமல் வீரவன்ச, டெயிலி மிரரில் கூகிள், gmailல், உட்பட்ட அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணிக்க சொல்லி வந்த செய்தியை இணைத்தேன். ஆனால் காக்கா துக்கி விட்டது!!!

அதை நீக்கியது நிழலி காகம் தான் !!

தலைப்பில் தவிர்க்க வேண்டிய சொல்லைப் போட்டது மட்டுமல்ல, முதல் நாள் அதே செய்தியை அகூதா பதிந்தும் இருந்தார். அத்துடன் செய்தி முற்றிலும் ஆங்கிலத்தில் இருந்தது- ஒரு தமிழ் குறிப்புக் கூட இல்லாமல். இவ்வளவு கள விதிகளை மீறி ஒரு பதிவை பதிந்து விட்டு அதை நீக்கியபின் அதற்கு விளக்கம் கேட்கும் குசும்சு நல்லா இருக்கு... :D

Link to comment
Share on other sites

நிழலி, இப்படி உடனடியாக மர்மங்களை உடைக்கும் வேலைகளை நிறுத்துங்கள்! களம் அப்பதான் கொஞ்ச அடிபிடியோடு சூடாகப் போகும்! ..

சரி, இத்தலைப்பு இல்லையாயின் மீண்டும் இன்னொரு தலைப்போடு ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, இப்படி உடனடியாக மர்மங்களை உடைக்கும் வேலைகளை நிறுத்துங்கள்! களம் அப்பதான் கொஞ்ச அடிபிடியோடு சூடாகப் போகும்! ..

சரி, இத்தலைப்பு இல்லையாயின் மீண்டும் இன்னொரு தலைப்போடு ....

மனுசர் இருக்கிற நிலையில இப்பிடியும் ஒரு ஆசையா?

எந்தச் சுவரில் போய் மோதலாம்????? :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.