Jump to content

சாத்திரிக்கு தடை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வயிறு நோக சிரிக்க வேண்டாம் கோமணம் கழண்டுவிடும்.

அதுக்காக நீங்கள் ரெஞ்சனாகாதேங்கோ...நாடிநரம்புகள் வெடிக்கப்போகுது....

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கதைப்பகுதியில் நான் விரும்பிப்படைக்கும் படைப்புகளை அதிகம் தந்தவர் சாத்திரி. ஆரம்பகாலங்களில் 80களின் இறுதிப்பகுதியில் இந்தியா இராணுவகாலங்களில் இருந்த போராளிகளின் உண்மைக்கதைகள், அவரது நண்பன் இருள் அழகன் வாழ்ந்த மானிப்பாய் கிராமத்தில் நடந்த பல உண்மை அனுபவங்களை எமக்குப் பகிர்ந்தவர். சாந்தி ரமேசுடன் சேர்ந்து நேசக்கரத்தினை நடாத்தி முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்பு எதுவித உதவியும் கிடைக்காத எமது உறவுகளின் வாழ்க்கைக்கு வெளிச்சம் ஈட்டியவர். நிச்சயம் மீண்டும் சாத்திரி வரவேண்டும். தொடர்ந்து உங்களின் படைப்புக்களை தரவேண்டும். சாத்திரியின் படைப்புக்களை விரும்பி வாசிக்கும் தீவிர இரசிகன் - கந்தப்பு.

Link to comment
Share on other sites

நடைபெற்ற சம்பவங்களைப் பார்க்கும்போது தனது தொடர்கதையின் ஓர் பகுதி (ஆபாசம் காரணமாக?) நிர்வாகத்தினால் நீக்கப்பட்ட காரணத்தினால் மனக்கசப்படைந்த சாத்திரி அவர்கள் தான் பதிந்த பல பதிவுகளை நீக்கியுள்ளார்.

ஆபாசமான கருத்துக்களை நாம் களமெங்கும் காண்கின்றோம். சாத்திரி அவர்கள் இதுவரை நாம் இங்கு பார்க்காதவரையில் எதையாவது புதினமாக‌ எழுதியிருப்பார் என நான் நினைக்கவில்லை. தற்போதும் பேசாப்பொருள் பகுதியில் பள்ளியறை அனுபவங்கள்பற்றி ஆபாசமான ஓர் பகுதி செல்கின்றது.

எதிர்காலத்தில் சாத்திரி அவர்கள் சிக்கலான அல்லது நம்மவர்கள் குழம்பக்கூடிய படைப்புகளை கதை கதையாம் பகுதியில் இணைக்காமல் பேசாப்பொருள் பகுதியில் இணைத்தால் அவை நிர்வாகத்தினால் நீக்கப்படாமல் நிலைப்பதற்கு உதவலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி 15 நாட்களுக்கு மித்திரன் செய்தி வராது, :lol: :icon_mrgreen:

எதுவாயினும் மட்டுறத்தினர்களின் முடிவே இறுதியானது. அதை ஏற்றே ஆகவேண்டும், இல்லையேல் ஒரு களத்தை நடத்த முடியாது.

நானும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். :)

upp1.gif

இதெல்லாம் உங்களுக்கு வரலாற்று பதிவுகளோ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் கனக்க இருக்கு.இந்த தலை முறையில் அது சாத்தியம் மாதிரி தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

upp1.gif

இதெல்லாம் உங்களுக்கு வரலாற்று பதிவுகளோ?????

ஐயா கு.சா நரிக்கும் நாய்க்கு வித்தியாசம் தெரியாத ஆளா நீங்கள்..! பேசாப் பொருள் என்ற தலைப்பின் கீழ் இடப்பட்டுள்ள பதிவு அது. கதை கதையாம் பகுதியில்.. ஊர் ஆன்ரிகளை வைச்சு.. ரசிச்சது பற்றி எழுதப்பட்ட கதைகளை கொண்டவை அல்ல. இரண்டு திரை இசைப் பாடல்களை மையப்படுத்திய பதிவு. ஆபாசமான எழுத்துக்கள் முற்றாக தவிர்க்கப்படக் கேட்கப்பட்டுள்ள பதிவும் கூட..! உங்களைப் போன்றவர்கள் இப்படி எல்லாம் கிளம்புவீங்கன்னு தெரிந்தே போட்ட பதிவு தான்..! அடிப்படை களவிதிகளுக்கு உட்பட்ட பதிவும் கூட..!

மேலும் இப்பதிவு களவிதிகளுக்கு முரணானது என்று கள நிர்வாகம் தீர்மானித்தால் அதை நீக்க அவர்களுக்கு முழுச் சுதந்திரமும் அதிகாரமும் உள்ளது..! :):lol:

Link to comment
Share on other sites

சாத்திரி கள விதிகளை மீறியிருந்தால் அவரை தடை விதிக்கும் முன்னர், எச்சரிக்கை கொடுக்கும் வழமை கையாளப்பட்டதா? நிர்வாகம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அவருடைய தனிப்பட்ட சர்ச்சையில் நாமெல்லாம் தலையிடுவது முறையா? அவரது சர்ச்சையைப் பற்றி நிர்வாகம் மற்றவர்களுக்கு விபரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் முறையல்ல.

தடை நீங்கிய பின் சாத்திரி தொடர்ந்தும் யாழில் எழுத வேண்டும் என்பதே என் ஆசை. என்னைப் போல் பலர் உங்கள் எழுத்துக்கு ரசிகர்கள்.

ஒருவர் தமது கருத்தை நீக்கவோ, அல்லது மாற்றம் செய்யவோ ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் ( ஒரு மணி நேரம் - உதாரணத்துக்கு) கொடுத்தால் போதுமானதாக இருக்கும். அதன் பின் நிர்வாகம் தான் கையாள முடியுமானதாக செய்யலாம். இதை நடைமுறைப் படுத்துவது கடினமாக இருக்கலாம். சில தளங்களில் இந்த உத்தி பயன்படுத்தப்படுவதை கண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

427048_288540084552688_100001900951103_716571_1619690668_n.jpg

இதாருது? புது தமிழ் பட ஹீரோ மாதிரி இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் தடைக்குரிய நியாயம் அனியாயம் என்பதுக்காப்பால் நானும் சாத்திரியின் அதி தீவர ரசிகன்.அவரின் மீள் வருகையை எதிர் பாக்கும் சக கள உறவுகளில் நானும் ஒருவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் தடைக்குரிய நியாயம் அனியாயம் என்பதுக்காப்பால் நானும் சாத்திரியின் அதி தீவர ரசிகன்.அவரின் மீள் வருகையை எதிர் பாக்கும் சக கள உறவுகளில் நானும் ஒருவன்.

அதே............. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் எழுத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் நாம் தான்

..எதிர்ப்பு தெரிவித்தவர்களும் நம்மில்சிலர் தான் ......அன்னம் போல் நீரை விலக்கி பாலை பருகனும்....வேண்டத்தகாதவை இருந்திருப்பின் நிர்வாகம் நீக்கி இருக்கனும். தனி மடலில் எச்சரித்து இருக்கணும் ....இருப்பினும் மீள்வரவை எதிர்பார்க்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்,அவர் மீண்டும் வந்து முன்பு போல் எழுத வேண்டும்!

Link to comment
Share on other sites

சாத்திரி உங்கள் எழுத்துக்களுக்கு நானும் ஒரு ரசிகன். உங்கள் மீள்வருகையையும் உங்கள் புதுபடைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

எப்படா இந்த பதினைந்து நாட்கள் முடியும் என்று காத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஒரு திரியில் ஒருத்தனைப் பிடிக்காட்டி, அதை இன்னொரு திரிக்குக் கடத்தி கழுவறுக்கும் தமிழர்கள் நாங்கள். குழுவாகச் சேர்ந்து கொண்டு மற்றவனைத் தட்டுவது. 'பாவம் பிறபாகரன்' இல் கதையை முழுதாக வாசித்து விடயத்தை விளங்காமல் , தலைப்பை மாற்று, கச்சையை மாற்று என்று கூக்குரல்கள்.

முதுகு சொறிய கூட்டம் வேண்டும். 'ஆமாம்' போட ஆள் வேண்டும்.

சாத்திரியின் எழுத்துக்கு ரசிகன் என்றாலும், போராளிகளைப் பற்றி சாத்திரி எழுதிய 'காமம்' தொடர் எனக்கும் பிடிக்கவில்லை. அதனை சுட்டிக் காட்டி மீள் பரிசோதனைச் செய்ய சாத்திரியைக் கேட்டிருக்கலாம். அதனை விட்டு, சாத்திரியை தடை செய்யும் முயற்சிதான் நடந்தது.

நீங்களும் நாளை தடை செய்யப்படலாம்.

சாத்திரிக்கு நன்றாக எழுதும் திறமையுண்டு. இங்கைதான் எழுதி புகழடைய வேண்டுமில்லை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

சாத்திரி தடை பற்றி நான் பெரிதாக விவாதிக்கவரவில்லை,

யாழும் புலிகளைப் போல் அல்லது ஆனால் ஓரளவு ஜனநாயக மறுப்பு தளமே .எமது அரசியல் பார்வை என்பது புலிகள் தன்னோடு வராதவனை துரோகியாக்கிய கதைதான் .இதைதான் முப்பது வருடமாக உலகெங்கும் செய்கின்றார்கள் ,போராட்டத்தில் தங்களது நிலைப்பாடு ,சர்வதேசத்தில் தங்களை பற்றிய கணிப்பு இது பற்றி எதுவும் பேச மாட்டார்கள் அவர்களுக்கும் தெரியாது .

ஆ ஊ என்றமுதல் சந்திரிகா ,ரணில்,ராஜபக்சாவரை வரை திட்டி தீர்ப்பதும், மாற்று இயக்கங்களை துரோகியாக்கி வசை பாடுவதும் தமக்கு தாளமிடாத ஜெயலலிதா ,கருணாநிதி தொட்டு நையாண்டி பண்ணுவதும் இந்தியா தொட்டு ஈரான் வரை அழியவேண்டும் என பிரார்திப்பதாக்கவுமே எமது அரசியல் போகின்றது .

டக்கிலசும் ,கருணாவும் ,ராஜெசும் சோபாவும் யாழில் படாத பாடா ? ஏனெனில் உங்களுக்கானா அரசியல் என்று இன்றுவரை இல்லை மற்றவனை திட்டியே உங்கள் பலரது காலம் போகின்றது.

நீங்கள் ஒரு போதும் மாறப்போவதில்லை திட்டுவாங்குபவர்கள் தான் அடிக்கடி மாறுகின்றார்கள் .அடுத்தது உங்கள் பட்டியலில் அமெரிக்காவோ தெரியாது .

பன்முகதன்மையுடன் ஜனநாயக பண்பில் கருத்துக்கள் வைக்கும் அளவிற்கு மற்றவன் கருத்தை காது கொடுத்து கேட்கும் அளவிற்கு நாம் இன்னமும் பண்படவில்லை.

சாத்திரியின் பதிவுகளை மிக விரும்பி படிப்பவன் நான் ,அப்படி ஒன்றும் சாத்திரி தவறாக பதியவும் இல்லை .அதை ஏற்கும் பக்குவம் உங்களுக்கு வரவில்லை என்றுதான் நான் சொல்லுவேன் .

நேற்று சேரனுடன் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது .சாத்திரியின் பதிவுகளை வாசிக்க ஆவலாக இருக்கு என்று சொன்னார் .

Link to comment
Share on other sites

இந்தத் திரி பூட்டப்படுகின்றது

கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

இங்கு சாத்திரியிற்கு வழங்கப்பட்ட தடை தொடர்பாக ஒரு சில விடயங்கள்...

1. . காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. என்ற திரியில் சாத்திரி தான் இணைத்திருந்த விடயங்கள் அனைத்தையும் எதுவித முன்னறித்தல் இன்றி கள விதிகளுக்கு முரணாக முற்றாக நீக்கியுள்ளார். கள விதிகளின் பிரகாரம் திருத்தங்கள் செய்யலாமே தவிர எழுதப்பட்ட விடயம் மாற்றப்படக்கூடாது என்ற விதி உள்ளது. சாத்திரியால் இணைக்கப்பட்ட விடயங்கள் நீக்கப்பட்டதால் அதன் கீழ் எழுதப்பட்ட பதில்கள் 120+ ம் அர்த்தமற்றுப்போனதால் அந்தப்பதில்களுடன் தலைப்பு முற்றாக எம்மால் நீக்கப்பட்டு உள்ளது.

2. (ஈழ)ம் காத்தவர்கள்

சாத்திரியால் முதல்விடயம் நீக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மேலே எழுதப்பட்ட அளவு கருத்துக்கள் இங்கும் எழுதப்பட்டுள்ளது.

வேறு எந்த எந்தத் திரிகளில் நீக்கப்பட்டுள்ளது என ஆராய்ந்து பார்க்கவில்லை. எனினும் மேலே சொல்லப்பட்ட திரிகளில் இருந்து விடயங்களை நீக்கியமை ஒரு பாரதூரமான விடயமாகவே பார்க்கின்றோம். அத்துடன் மேற்கொண்டு இச்செயற்பாடு நடைபெறக்கூடாது என்பதற்காக உடனடியாகவே 15 நாட்களுக்கு களத்தில் உள்நுழையவோ அல்லது எதுவித பதிவுகளையும் மேற்கொள்ள முடியாதபடி தடுத்துள்ளோம். இங்கு எச்சரிக்கை வழங்கி அதன்பின் நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு சூழ்நிலையையும் சாத்திரி ஏற்படுத்தியிருந்தார். அதாவது எச்சரிக்கை வழங்கப்பட்டால் அக் காலப்பகுதியில் ஏனைய விடயங்களும் அழிக்கப்பட்டு விடலாம் எனக் கருதியிருந்தபடியாலும் எச்சரிக்கை எதுவும் வழங்கப்படாது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் கருத்துக்கள் எழுதி ஒரு மணித்தியாலத்திற்குள் மட்டும் மாற்றங்கள் செய்யலாம் என்றிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் சிலமணிநேரம் கழித்து வந்தவர்களால் திருத்தங்கள் செய்ய முடியாமல் போனதும் எம்மிடம் திருத்தங்கள் செய்யும்படி வேண்டுகோள்கள் வைக்கப்பட்டதும் போன்ற காரணங்களினால் அம்முறைமை நீக்கப்பட்டிருந்தது. மீளவும் ஒரு குறிப்பிட்ட மணித்தியாலத்திற்குள் மட்டும் திருத்தங்கள் செய்யும் முறையை கொண்டுவரலாமா என்பது பற்றியும் யோசித்து வருகின்றேன். நிச்சயமாக இது பல அசௌகரியங்களைக கொண்டுவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.