Jump to content

தமிழக சட்ட சபை தேர்தல்.


Recommended Posts

தமிழக முதலமைச்சராக 5வது முறையாக நாளை பதவியேற்கவுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் 31 பேர் இடம் பெறுகின்றனர்!

தனது அமைச்சரவையில் இடம் பெறுவோரின் பட்டியலை கருணாநிதி சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. துணை பொதுச் செயலரும், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து 4வது முறையாக தமிழக சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரு

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply

சின்னக்குடி அதில் சின்ன மாற்றம் இருக்கலாம்... கலைஞர் சட்டசபை சபாநாயகராக கலகலப்பாக பேசும் இயல்பு கொண்ட துரைமுருகன் வரவேண்டும் என்று விரும்புகிறார்.... ஆனால் துரைமுருகனோ அமைச்சர் பதவியைத் தான் விரும்புகிறார்....

சொல்லமுடியாது துரைமுருகன் சபாநாயகராக வந்தாலும் வரலாம்....

Link to comment
Share on other sites

9 வது கேள்வியான தி.மு.க எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்பதற்கு சரியான பதிலினை ஒருவரும் அளிக்கவில்லை. ஆனால் ராஜாதிராஜா 10 வித்தியாசத்துக்குள் பதில் அளித்ததினால் 12 புள்ளிகள் பெறுகிறார். 8ம் இடத்திலிருந்து 7ம் இடத்துக்கு ராஜாதிராஜா முன்னேறியுள்ளார். தொடர்ந்து 2ம் இடத்தில் இருந்த வசம்பினை, மதன் முந்தி 2ம் இடத்துக்கு வந்துள்ளார். சின்னப்பு தொடர்ந்து முதலாம் இடத்தில். மேலதிக விபரங்களுக்கு

http://72.22.81.139/forum3/viewtopic.php?p...p=186334#186334

Link to comment
Share on other sites

10 வது கேள்வியான அ.தி.மு.க எத்தனை தொகுதிகளில் வெல்லும் எனபதற்கும் ஒருவரும் சரியாகப்பதில் அளிக்கவில்லை. விடைக்கு கிட்டச் சொன்ன சின்னக்குட்டி,வசம்பு,ரமா,அடி

Link to comment
Share on other sites

இறுதிக்கேள்வியான காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெல்லும் என்பதற்கு முகத்தார் சரியாக 34 எனச் சொல்லியிருக்கிறார். இப்போட்டியில் கலந்து பரிசு பெற்றவர்கள் விபரமும், பரிசில்களையும் பார்க்க இங்கே செல்லவும்.http://www.yarl.com/forum3/viewtopic.php?p=186520#186520

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.