Jump to content

தடையை நீக்கிவிடுங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி! எமது ஆரம்பகர்த்தாவான மோகன் அவர்களை தவறாக பேசியதற்கும்....தடைசெய்யப்பட்டேன் என பொய்யான தகவல் கூறியதற்கும் மன்னிப்பு கேட்டு எம்முடன் தொடர்ந்திருங்கள். :)

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply

புன்கையூரான். திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தேன்.

இந்தத் திரியில் நான் ஒன்றும் எழுதவில்லையே. :blink:

அறிவிலி,

இந்தக் களத்தில் எங்களை எழுத விட்டதைத் தவிர மோகன் வேறு என்ன பாவம் செய்தார்?

Link to comment
Share on other sites

அறிவிலி! எமது ஆரம்பகர்த்தாவான மோகன் அவர்களை தவறாக பேசியதற்கும்....தடைசெய்யப்பட்டேன் என பொய்யான தகவல் கூறியதற்கும் மன்னிப்பு கேட்டு எம்முடன் தொடர்ந்திருங்கள். :)

என்ன தவறா பேசினேன் ..கு.சா. அண்ணா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தவறா பேசினேன் ..கு.சா. அண்ணா??

பைதவே- எனக்கு ..ஏன் ,, என்ன தப்பு பண்ணினேன்னு ஒன் வீக் தடை விதிச்சாங்களாம்?

போடாங்க் கொய்யால மோகன் ,,, கருத்துகள பொறுப்பாளர்...!

உங்களுக்கெல்லாம் என்ன மருவாதை கொடுக்கணும்?

எத்தனை ஆயிரம் இணையதளங்கள் இருந்தாலும்,,,

யாழ் யாழ் னுஎப்பவுமே உங்ககூட(விசுவாசமா)இருக்குறவங்கள / வர்றவங்கள அவமானப்படுத்துறதே உங்க ,,,

தொழிலாபோச்சு! மெண்டல் கேசுங்க!

இதெல்லாம் என்ன?

Link to comment
Share on other sites

அறிவிலி,

இனி, நிர்வாகம் என்ன... செய்ய வேண்டும் என்று, சுருக்கமாய் சொல்லுங்கள்.

அவங்க முன்னால உள்ள வழி இதுதான்!

அவனுக்கு ஒரு ஆம்புலன்ஸ் ரெடி பண்ணுறது!

அறிவிலி, சரியான... மென்ரல் கேஸ் போலை கிடக்குது.

ஆளை... அங்கோடை பஸ் 137ல் ஏத்தி அனுப்ப வேண்டாம்.

பாவம், அவன் தமிழ் விசரன்.

  • add.png
  • 0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி அறிவிலி! உங்களை கண்டால் இருமொரு ஆளை காணக்கிடைக்குதில்லை ஏன்? :D

சைஸ!!! பக்கம் ஐஞ்சையும் தாண்டுது :(

Link to comment
Share on other sites

இதெல்லாம் என்ன?

சும்மா ... தில் இல்லாத கேணைகளாக............

தங்களோட இருந்த உறுப்பினர்கள் ...

தடை செய்யப்பட்டது நியாயம்னு,, ஏத்துக்கிறேன்.. கு.சா. சகோதரம்!

இப்போ ஹாப்பியா நீங்க அண்ணா?

நீங்களும்... உங்க தில்லும்! :)

அதுசரி அறிவிலி! உங்களை கண்டால் இருமொரு ஆளை காணக்கிடைக்குதில்லை ஏன்? :D

யாரை?

தில் இருந்தா நேரடியா சொல்லுவீங்களாம்!

தில் இல்லைன்னா சொல்லாமலே .. கேணை ஆவீங்களாம்!

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.... இது, என்ன மதுரைக்கு வந்த சோதனை?

பிற் குறிப்பு: சிவாஜி கணேசன் ஸ்ரைலில் வாசிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ... தில் இல்லாத கேணைகளாக............

தங்களோட இருந்த உறுப்பினர்கள் ...

தடை செய்யப்பட்டது நியாயம்னு,, ஏத்துக்கிறேன்.. கு.சா. சகோதரம்!

இப்போ ஹாப்பியா நீங்க அண்ணா?

நீங்களும்... உங்க தில்லும்! :)

யாரை?

தில் இருந்தா நேரடியா சொல்லுவீங்களாம்!

தில் இல்லைன்னா சொல்லாமலே .. கேணை ஆவீங்களாம்!

:)

என்னதம்பி!நாங்கள் ஆர்? ஒண்டுக்கை ஒண்டெல்லேubria.gif....சும்மா பகிடிக்கு இரண்டு வசனத்தை எடுத்துவிட்டவுடனை...ஆகலும் ரெஞ்சனாகிறியள்.அதுசரி இப்ப உங்கை வெய்யில் வெக்கை என்னமாதிரி? fuma.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பை யாழ் நாற்சந்தியில் திறந்து கள உறவுகளின் கருத்தைக் கேட்டு அதை நிர்வாகத்தின் முன் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். கலைஞன் ஏன் இதனை இங்கு திறந்தாரோ தெரியாது. அவருக்கே வெளிச்சம். அவர் விட்ட தவறே இதற்கு முதன்மைக் காரணம். அது இத்தலைப்பில் கள முதல்வர் மோகன் அண்ணாவை கூட விட்டு வைக்கவில்லை..! மோகன் அண்ணா மீதான அவதூறான கருத்தை மிக மன வருத்தத்துடன் நோக்குகின்றோம்..! :(:icon_idea:

Link to comment
Share on other sites

சும்மா ... தில் இல்லாத கேணைகளாக............

தங்களோட இருந்த உறுப்பினர்கள் ...

தடை செய்யப்பட்டது நியாயம்னு,, ஏத்துக்கிறேன்.. கு.சா. சகோதரம்!

இப்போ ஹாப்பியா நீங்க அண்ணா?

நீங்களும்... உங்க தில்லும்! :)

யாரை?

தில் இருந்தா நேரடியா சொல்லுவீங்களாம்!

தில் இல்லைன்னா சொல்லாமலே .. கேணை ஆவீங்களாம்!

:)

யாழின் அராஜகம் ஒழிக மாபெரும் டண்ணக்கா பேரணி தலைமை தாங்குபவர் அறிவிலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பை யாழ் நாற்சந்தியில் திறந்து கள உறவுகளின் கருத்தைக் கேட்டு அதை நிர்வாகத்தின் முன் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். கலைஞன் ஏன் இதனை இங்கு திறந்தாரோ தெரியாது. அவருக்கே வெளிச்சம். அவர் விட்ட தவறே இதற்கு முதன்மைக் காரணம். அது இத்தலைப்பில் கள முதல்வர் மோகன் அண்ணாவை கூட விட்டு வைக்கவில்லை..! மோகன் அண்ணா மீதான அவதூறான கருத்தை மிக மன வருத்தத்துடன் நோக்குகின்றோம்..! :(:icon_idea:

இதுக்கை எல்லாம்தெரிஞ்சவற்ரை ஒப்பாரி வேறை.....வருந்துகிறோம் நோக்குகிறோம்...... எத்தினை பேர் நிக்கிறியள்?

நான் தனியத்தான் நிக்கிறன்! சாத்திரியை தடை செய்க்கூடாது.

Link to comment
Share on other sites

யாழின் அராஜகம் ஒழிக மாபெரும் டண்ணக்கா பேரணி தலைமை தாங்குபவர் அறிவிலி.

ஆமாமா தலமை தாங்குவேன்!

ஆனா உங்க ,, லவ்லி (கெட்ட)கனவுகளுக்காக இல்ல..

எங்க யாழ்ல உள்ள ...சின்ன சின்ன சண்டைக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தனியத்தான் நிக்கிறன்! சாத்திரியை தடை செய்க்கூடாது.

சாத்திரியின் தடை களவிதிக்கு உட்பட்ட நிர்வாகத்தின் முடிவு. அதை தீர்மானித்ததும் அவர்களே. அது தொடர்பான எந்த முடிவையும் எதிர்காலத்தில் எடுக்க இருப்பவர்களும் அவர்களே..! :icon_idea:

நீங்கள் தனியாளா நின்றால் என்ன கூட்டமா நின்றால் என்ன.. நிர்வாகம் எடுக்கும் முடிவை காண்பது தான் இங்கு நடக்கக் கூடிய காரியம்..!

எங்களோடு சவுண்டு விட்டு எதுவும் ஆகப் போறதில்ல..! :):lol:

Link to comment
Share on other sites

இதுக்கை எல்லாம்தெரிஞ்சவற்ரை ஒப்பாரி வேறை.....வருந்துகிறோம் நோக்குகிறோம்...... எத்தினை பேர் நிக்கிறியள்?

நான் தனியத்தான் நிக்கிறன்! சாத்திரியை தடை செய்க்கூடாது.

இதைதான் நானும் கத்தி சொல்றேன்!

அவரை /அவர் கருத்தை தவறுன்னு சொல்ல............

இங்கே யாருமே நல்லவங்க கிடையாது!!

(எகைய்ன் தடை வருமோ எனக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புன்கையூரான். திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தேன்.

இந்தத் திரியில் நான் ஒன்றும் எழுதவில்லையே. :blink:

அறிவிலி,

இந்தக் களத்தில் எங்களை எழுத விட்டதைத் தவிர மோகன் வேறு என்ன பாவம் செய்தார்?

விடிகாலைத் தூக்க மயக்கம், தப்பிலி! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் தடை களவிதிக்கு உட்பட்ட நிர்வாகத்தின் முடிவு. அதை தீர்மானித்ததும் அவர்களே. அது தொடர்பான எந்த முடிவையும் எதிர்காலத்தில் எடுக்க இருப்பவர்களும் அவர்களே..! :icon_idea:

நீங்கள் தனியாளா நின்றால் என்ன கூட்டமா நின்றால் என்ன.. நிர்வாகம் எடுக்கும் முடிவை காண்பது தான் இங்கு நடக்கக் கூடிய காரியம்..!

எங்களோடு சவுண்டு விட்டு எதுவும் ஆகப் போறதில்ல..! :):lol:

நான் நிர்வாகத்துடன் சண்டை பிடிக்கிறேன்.நீங்கள் ஏன் குறுக்கே வருகின்றீர்கள்?இங்கு மட்டுமல்ல எங்கும்!நீங்கள் இங்கு யார்???சக உறவா????இல்லவே இல்லை..ஏனெனில் உங்கள் கருத்தாடல்கள் அப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் இந்தத் தலைப்பை நாற்சந்திக்கு மாற்றினால் என்ன?

Link to comment
Share on other sites

என்னமா அடிபடுகிறாங்கள், அடி, பிடி பட்டால் தான் உண்மையான சகோதரங்களோ.. சாத்திரியாருக்கு இவ்வளவு இரசிகர் கூட்டமிருக்கெண்டு இப்பதான் தெரிகிறது. இவர்களை விட்டு (யாழை) எப்படி சாத்திரியாரால போகமுடியும்.

Link to comment
Share on other sites

கமோண் கமோண் ...

Fight.gif

பத்து பைசா பாக்கெட் ல இல்லாம...

பார்டின்னு போயிட்டு , குடிச்ச பியருக்கு சரியா ,, காசு குடுக்கலைன்னா...

இப்பிடித்தான்,...

நெல்லை பிரெண்ட்சுக்குள்ள சண்டை வரும்! :)

Link to comment
Share on other sites

நிர்வாகம் இந்தத் தலைப்பை நாற்சந்திக்கு மாற்றினால் என்ன?

உடனே அப்படிச் செய்ய ஏலாது. கலைஞன் எமக்கு சொன்ன அறிவுரைக்கேற்ப, அவருடன் (திரி ஆரம்பித்தவர் அவர் என்பதால்) கூடிப் பேசி, அவரின் கருத்தறிந்து, எமக்கும் அவருக்கும் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, அதனை நிர்வாகப் பகுதியில் நாம் பரிசீலித்து எம் எல்லோருக்கும் ஏக முடிவு வந்த பின்பே இதனை இன்னொரு பகுதிக்கு நகர்த்துவது பற்றி முடிவெடுக்க முடியும். அதே போல் தான் இந்த திரியில் இடும் கருத்துகளில் ஒன்றையும் நீக்காமல் அதி உச்ச சனநாயக மரபைக் கடைப் பிடித்து அதற்கேற்ப நடப்போம்

நன்றி

Link to comment
Share on other sites

நிர்வாகம் இந்தத் தலைப்பை நாற்சந்திக்கு மாற்றினால் என்ன?

ஏன் அக்காச்சி ,, அந்த நாற்சந்தியில ,, ஒரு ... பிரேக் ,

பெயிலியர் ஆன காரோட வெயிட் பண்ணுறீங்களா .. எல்லாரையும் போட்டு தள்ள?

ரொம்ப நல்ல அக்காச்சி!

உடனே அப்படிச் செய்ய ஏலாது. கலைஞன் எமக்கு சொன்ன அறிவுரைக்கேற்ப, அவருடன் (திரி ஆரம்பித்தவர் அவர் என்பதால்) கூடிப் பேசி, அவரின் கருத்தறிந்து, எமக்கும் அவருக்கும் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, அதனை நிர்வாகப் பகுதியில் நாம் பரிசீலித்து எம் எல்லோருக்கும் ஏக முடிவு வந்த பின்பே இதனை இன்னொரு பகுதிக்கு நகர்த்துவது பற்றி முடிவெடுக்க முடியும். அதே போல் தான் இந்த திரியில் இடும் கருத்துகளில் ஒன்றையும் நீக்காமல் அதி உச்ச சனநாயக மரபைக் கடைப் பிடித்து அதற்கேற்ப நடப்போம்

நன்றி

நீங்க ரொம்ப ரவுடிதனம்/வெட்டி பந்தா பண்ணாம,,,

சிம்பிளா கள உறுப்பினர்கூட பழகுங்க! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.