Jump to content

பதிவு திருமணம் செய்து கொண்ட திரு.திருமதி ஜீவா பிரியா இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.24.03.2012


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் மூலம் இணைந்தார்களா ஜீவா தெரியும் அது யார் பிரியா.உங்கள் இருவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக இனிய வாழ்த்துக்கள்.

http://www.yarl.com/...p?showuser=7610

முதல்லை எல்லாரும் வந்து வாழ்த்தை சொல்லி முடியுங்கோ அப்புறம் என் சோகக்கதையை :unsure::lol: சொல்லுறன்.

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

ஜீவா, பிரியா தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்கள்.

aw.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/...p?showuser=7610

முதல்லை எல்லாரும் வந்து வாழ்த்தை சொல்லி முடியுங்கோ அப்புறம் என் சோகக்கதையை :unsure::lol: சொல்லுறன்.

என்னதம்பி? எழுத்து முடிஞ்ச கையோடை சோகக்கதையெண்டு இழுக்குறியள்.... :D

Link to comment
Share on other sites

புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த இனிய திருமண வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரம் ஆண்டுப்பயிரென்று சொல்லும் திருமணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் புதுமணத்தம்பதியினருக்கும் பல ஆணடுகள் நீடூழி வாழ வாழ;த்துச்சொல்லும் வேளை சில அறிவுரைகளையும் கூறவிரும்புகின்றேன்

உங்களுக்கு எத்தனை வயதென்று எனக்குத் தெரியாது. இல்லறவாழ்க்கையில் இன்பத்திலும் துன்பத்திலும் இருவரும் ஒருமித்து பல விட்டுக்கொடுப்புகளுடன் சண்டையிடாது நான் பெரிது நீ பெரிது என்று இராமல் ஒருவர் கோபப்படும;போது மற்றவர் விலகிச்சென்றும் மற்றவர் கோபப்படும்போது விலகpசெல்வதாலும் பிரச்சனைகளைத்தவிர்க்கமுடியும். இருவருக்குள்ளும் இரசிகயம் வைத்துக்கொள்ளாதீர்கள். எல்லா விடயங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த வேலையை அவர் அவர்தான் செய்யவேண்டும் என்றில்லாமல் இருவருள் நேரம் உள்ளவர்கள் செய்து கொள்ளலாம்.

இருவரும் இரு குடும்ப அங்கத்தவர்களுடனும் அன்பாகப்பழகுங்கள். உங்கள் குடும்பப்பிரச்சனைகளை நீங்களே தீர்க்கப்பழகிக் கொள்ளுங்கள். சூன்வாம் தரப்பைச் சம்பந்தப்படுத்தாதீர்கள்.

உங்கள் வயதுடன் 20வருடத்தைக் கூட்டுங்கள் எத்தனை வருகுது என்று பாருங்கள். நீங்கள் இன்று உங்கள் குழந்தையைப் பெற்று எடுத்தால் உங்கள் குழந்தைக்கு 20வயது வரும்போது உங்களுக்கு எத்தனை வயது என்பது தெரியவரும். 50 - 55 ஆனால் நீங்கள் வாழ்க்கை அனுபவிக்க நேரம் இருக்கின்றது. 60 என்றால் குழந்தை பல்கலைக்கழகம் செல்லும்போது நீங்கள் உங்களில் சக்தி இல்லை. பிள்ளையை நன்றாகப்பராமரிக்க முடியாமல் போய்விடும். எனவே குழந்தை பெற்றுக்கொள்வதை எவ்வளவு முன்னர் செய்யமுடியுமோ அவ்வளவு முன்னர் பெற்றால் நீங்கள் உங்கள் பிள்ளையை நன்றாகப்ப ராமரிக்கமுடிவது மட்டுமல்லாமல் நீங்களும் பின்னிற்கு வாழ்வை அனுபவிக்கமுடியும்.

பிள்ளைகளை முடிந்தளவு உங்களுடன் அரவணைத்து வளருங்கள். குறைந்தது 10 வயது வரைக்குமாவது நீங்கள் கட்டி அனைத்து பாசம் கொடுத்து வளர்க்கவேண்டும். அவர்களும் அதை விரும்புவார்கள் எதிர்பார்ப்பார்கள். அன்பாகவும் நண்பனாகவும் இருந்து அறிவுரைகள் சொல்லி சகலவிடயங்களும் பிள்ளைகளுக்கு 10வயவிற்கு முன் சொல்லிவிடவேண்டும். (பாலியல் உட்பட) பிள்ளைகளுடன் எந்தவிடயத்தையும் ஒளிவு மறைவு இன்றிபேசுங்கள். அவர்கள் சிலவிடயங்கள் சொல்லும்போது சிரத்தையுடன் கவனித்து பிழையானது என்னும;து தண்டிக்காமல் அன்பாக வேறுவிதமாக எடுத்துச்சொல்லி புரியவைத்து உங்கள் வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12 வயதிற்கு முன் நீங்கள் விடயங்களைப்பிள்ளைகளுடன் கலந்து சொல்லாவிடின் அதன்பின் டீன்ஏஜ் வந்தபின் எந்தப்பிள்ளையும் சொல்லிற்கு கட்டுப்படமறுக்கும். முன்னர் அறிவுரைகள் சொல்லி வைத்தால் அந்தப்பருவவயது வரும்போது நீங்கள் சொன்ன அறிவுரைகள் அவர்கள் முன் விம்பமாக இருக்கும். அப்போது தவறான பாதைகள் தடுக்கப்படும். பின்னர் நீங்கள் அவர்களை அவதானித்துக்கொண்டிருந்து தவறுகளை அவ்வப்போது உணர்த்துங்கள். இதனால் எங்கள் பிள்ளைகள் நல்ல பண்பு பொருந்தியவர்களாகவும் அறிவுள்ளவர்களறாகவும் வளர்க்கமுடியும்.

எங்கள் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் உங்கள் திருமணவாழ்வு மேன்மேலும் சிறக்கவேண்டும் என்பது எனது அவா.,

மேலும் ஒரு விடயம் தமிழர்கள் உலகில் எண்ண்pக்கை குறைவாக இருப்பதால் அதற்கும் உங்களால் இயன்றவரை உதவி செய்யுங்கள். தாய்மொழியான தமிழை எங்கள் குழந்தைகளுக்கும் புகட்டுவதால் ஊமைத்தமpழன் என்ற வார்த;தையைத்தவிர்க்கமுடியும். திட்டமிடுங்கள் சிறப்பாக வாழுங்கள்.

Link to comment
Share on other sites

ஜீவா, பிரியா தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று வாழ்வு வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த இனிய திருமண வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானுலகில் சொர்க்கம் இல்லை....................

பூவுலகில் அதை கண்டு நிறைவோடு வாழ என் வாழ்த்துக்கள் !

புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்

அர்ஜுன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் இதிலை என்றாலும் புலியை வாழ விட்டிங்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண பந்தத்தில் இணைந்த ஜீவா - பிரியா தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

ஜீவா - பிரியா தம்பதியினருக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஜீவா, பிரியா தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று வாழ்வு வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hochzeitskarten-karten-hochzeit-vermaehlung-trauung-natur-seerosenpaar.jpg

யாழ் களத்தின் மூலம் வாழ்வில் ஒன்றிணைந்த ஜீவா, பிரியா தம்பதியினருக்கு.

மனப் பூர்வமான வாழ்த்துக்கள். :)

பிரியா ஏன் இப்போ... யாழில் எழுதுவதில்ல.

அவவுக்கு போடப் பட்ட தடையை... இனியாவது ஜீவா நீக்க வேண்டும். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/...p?showuser=7610

முதல்லை எல்லாரும் வந்து வாழ்த்தை சொல்லி முடியுங்கோ அப்புறம் என் சோகக்கதையை :unsure::lol: சொல்லுறன்.

நன்றி ஜீவா. :)

Link to comment
Share on other sites

மணமக்கள் ஜீவா தம்பதியினரை என்றும் இணை பிரியாது நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிறேன்..

மனதால் ஒன்றுபட்டு

மணமாலை சூடும் நாள் கண்டு

மகிழ்வில் திளைக்கும் நிலை கொண்டு

மனநிறைவில் உவகை கண்ட

மணமக்கள் வாழ்க பல்லாண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை விலங்கு மாட்டியாச்சா...? :) இனியாவது மனிசியின் கையால் சமைச்சு கடைக்கு வரப்பண்ணி ஒழுங்காகச் சாப்பிடவும்... :D ஒரு வருசத்தாலை உங்கள் அனுபவங்களை எங்களுக்குச் சொல்லவும் எப்பிடிக் கலியாணம் கட்டலாமோ வேண்டாமோ எண்டு... :icon_idea:

எனிவே வாழ்த்துக்கள் நண்பா....! என் ஜாய்...! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா பிரியா தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

ஜீவா பிரியா தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.

பதிவுத் திருமணம் முடிச்சாச்சு. தமிழ் திருமணம் எப்போது? சாப்பாடு போட வேணும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியைப்பார்த்து வாழ்த்துச்சொல்லப்போய் அண்ணன் தம்பிக்குள் பாசப்பிரிவினையாப்போச்சு.

ஒரு கேள்வி கேட்டானப்பா

அண்ணா நீங்களுமா????

உடைஞ்சு போனேன். :(

Link to comment
Share on other sites

ஜீவா தனிமடலில் கேட்டிருந்தால், அதை நீங்கள் களத்தில் கூறலாமா விசுகு அண்ணா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா-பிரியா இருவருக்கும் நிச்சயதார்த்தம் தான் :rolleyes: முடிந்ததே தவிர பதிவுத்திருமணமோ,திருமணமோ நடக்கவில்லை

3,4மாதத்தின் பின்னர் தான் அதை பற்றி முடிவெடுக்கவேண்டும். face book இல் status change பண்ணியதை பார்த்துவிட்டு யாயினி அக்கா யாழில் பதிந்துள்ளார். எனக்கு தெரியாது வந்து பார்க்கும் போது யாழ் இணையம் மூடப்போவதாக தகவல் இருந்தது அதனால் தான் Advance wishes ஆக இருக்கட்டும் என்று விட்டேன்.

யாழ் உறவுகளுக்கு சொல்லாமல் திருமணம் நடக்குமா?

எது எப்படியோ வாழ்த்திய ஒவ்வொரு உறவுகளுக்கும் எனது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன். :)

நன்றி.

Link to comment
Share on other sites

இருமனமும் ஒருமனமாய் இணைந்துகொண்ட திரு&திருமதி ஜீவா அவர்கள் மனம்போல் இன்புற்று வாழ உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

எனது கருத்து உங்களை நோகடித்திருந்தால் மன்னிக்கவும் விசுகு அண்ணா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.