Jump to content

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் என் தாத்தாவின்.... அபிமான நடிகரைப் போட்டதும்....

.... ரொம்ப,ரொம்ப பாதிக்குது. :D:lol:

maya9.jpg

" யாரப்பா இங்கே தமிழ் சிறி என்பவர்? smiley1846.gif

எனது பரம ரசிகரை தீண்டினால் விளைவுகள் படு மோசமாக இருக்குமென மெல்லிதாக எச்சரிக்கிறேன்...ம்..! " :)

.

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply

யாழ் இன்று ஒருபக்கம் தமிழீழ விடுதலையை நோக்கி பயணித்தாலும் இன்னொரு பக்கம் ஆபாசத்தை நோக்கி பயணிக்கிறது. பல திரிகளில் பலரின் கருத்துகள், கவிதைகள், கதைகள் என ஆபாசம் கலந்த கேவலமான எழுத்துகளாக இருக்கின்றன. இதனை இன்று நீங்கள் தடுத்து நிறுத்தாவிட்டால் நாளைக்கு இவற்றை தேடி வரும் வாசகர்கள் எண்ணிக்கை தான் யாழுக்கு அதிகரிக்கும். யாழுக்கு கிடைக்கும் நற்பெயரை இவை தகர்த்துவிடக்கூடாது.

ஆபாசத்தை தூண்டும் படங்களை இணைக்க கூடாது என்று ஏற்கனவே விதி உள்ளது. ஆனாலும் தொடர்ந்து இணைக்கிறார்கள்.

6. படங்கள்
  • இணைக்கப்படும் படங்கள் தொடர்பான விதிகள்:

    • அப்பட்டமாக பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள் இணைக்கப்படல் ஆகாது
    • சடலங்களிலும் காயமடைந்து இருக்கும் உடல்களிலும் பாலுறுப்புகள் மறைக்கப்பட்டே இணைக்கப்படல் வேண்டும். இது வேறு ஒரு தளத்தில் இருந்து எடுத்து ஒட்டப்படும் படங்களுக்கும் பொருந்தும்.
    • சிறுவர்கள் மற்றும் குழந்தைகளினது நிர்வாணப் படங்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

படத்தினால் மட்டுமல்ல எழுத்துக்களாலும் ஆபாசத்தை தூண்ட முடியும். இது ஆண்களுக்கான தளமா? ஆபாச தளமா? என்று மக்களை கேட்க வைத்து விடாதீர்கள்.

உங்களுக்கு ஆதாரத்திற்கு,

கிருபன் அண்ணா இணைத்த கவிதை.

http://www.yarl.com/...=60#entry778331

இதற்கு ஏற்கனவே திரியில் கேள்வி கேட்டேன். பதிலாக களவிதியில் ஏதாவது இருந்தால் சொல்லும்படி பதில் கிடைத்தது. அப்படியென்றால் கள விதியில் இல்லை என்றால் எவரும் எதையும் இணைக்கலாமா? எதையும் எழுதலாமா? ஆபாச இணைய தளங்களில் எழுதியிருப்பதையே இனி கொண்டு வந்து இணைப்பார்கள் போலிருக்கே....

ஆபாசத்தை தூண்டும் கருத்துகளை எழுதுவதை, கவிதைகளை இணைப்பதை தவிர்க்கும்படி ஒரு விதியை நிர்வாகம் கள விதிகளில் கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விடயத்தில் நிழலி அண்ணா கொஞ்சம் வீக் என்றதால் :D இணையவன் அண்ணா அல்லது வலைஞன் அண்ணா பதிலளியுங்கள். (பரவாயில்லை, நிழலி அண்ணாவும் பதில் சொல்லலாம். :) )

நன்றி. :)

பி.கு: நிழலி அண்ணாவும் அந்த கவிதைக்கு ஆதரவளிக்கிறார். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசிக்கு ஒரு அன்பு வேண்டுகோள்...உண்மையாகவே மற்றவர்கள் மேல் நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறீங்கள் என்றால் யாயினி சொல்வதில் நியாயம் இருக்க்கிறது என்று எடுத்து கொள்ளுங்கள்..அதை விடுத்து பக்கம்,பக்கமாக எல்லாம் எழுத எனக்கு விருப்பம் இல்லை..சொல்லப் போனால் இந்தப் பகுதிக்குள் எல்லாம் நான் வருதே இல்லை...

என்ன யாயினி அக்காவா இப்படி எழுதுறா என்று நினைகாதீங்கள்...உங்களையும் சில இடத்தில் இப்படி செய்யாதீர்கள் என்று சொல்லவேணும் போல் இருந்தால் என்னால் முடிந்த மட்டுக்கு சொல்ல முயற்சிப்பேன்..இந்தக் கவிதைப் பிரச்சனையை நீங்க நிர்வாகம் வரை நகர்த்தியது எனக்கு என்னமோ மாதிரி இருக்கு...நான் சற்றும் எதிர்;பார்க்க இல்லை..நானும் கவிதைப் பகுதியில் எனது கருத்தையும் தெரிவித்து இருந்தேன் அத்தோடு விட்டு விட்டு என் பாட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன்...காரணம்..எங்களுக்கு தப்பாக,அரிகண்டமாக படுவது மற்றவர்களுக்கு சரியாக இருக்கிறது.ஆகவே எங்களுக்கு விருப்பம் இல்லை என்றதற்காக மற்றவர்களையும் அவற்றைப் பார்க்காதீங்கள்,செய்யாதீங்கள் என்று சொல்ல முடியாது துளசி..சாதரமணாக ஒரு சிலருடைய கதைப்ப புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் படு மோசமாக பெண்களை விமர்சிச்சு இருப்பார்கள் அவற்றைக் கூட மக்கள் வாங்கித் தானே படிக்கிறார்கள்..எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் ஒவ்வொருவருடைய பார்வையும் வேறு பட்டதாக இருக்கும்..இது ஒரு களம்..பலதும் பத்துமாகத் தான் இருக்கும்..எது எங்களுக்கு பிடிக்காமல் இருக்கிறதோ அந்த இடத்தில் கால் வைக்காலம் நகர்ந்து செல்வது நன்று..அதை விடுத்து யாரையும் நாம் குற்றம் சொல்வதில் நின்றால் சின்ன,சின்ன விசயங்களால் மற்றவர்கள் எங்கள் வைத்திருக்க கூடிய மரியாதை,அன்பை இளக்க வேண்டி வந்துடும்..ஆகவே இதை விட விரிவான விளக்கம் தேவைப்படாது என்று நினைக்கிறன்...என் மனசுக்கு பட்டதை சொன்னேன் துளசி..புரிந்து கொள்வதும் விடுவதும் உங்களைப் பொறுத்தது.இதற்கு மேல் எனது கருத்து இது சம்பந்தமாக எழுத மாட்டேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலே மயிலேன்னா.. மயில் இறகு போடுமா துளசி. அது அதுங்க கூட அது அதுங்க பாசைல பேசினாத்தான் உண்டு..!

நமக்குப் பிடிக்காட்டி.. சுட்டிக்காட்டிட்டு விலகி நின்றிட வேணும். அது தான் எங்கள நாங்களே காப்பாற்றிக்கிறதுக்கு உள்ள வழி..!

அதைவிட்டிட்டு.. சமூகத்தை திருத்தப் போனம்.. உள்ள ஊத்தவாளிங்க எல்லா ஒன்னா சேர்ந்து நம்மத்தான் ஊத்தவாளின்னு கூவுங்க..! இதெல்லாம் யாழில மட்டுமல்ல.. வெளில உலகத்திலையும் நடக்கிற நிஜங்கள் தான்..! யாழ் அதற்கு விதிவிலக்கல்ல..! :icon_idea::)

Link to comment
Share on other sites

நன்றி அக்கா,

சாதாரண ஒரு இணையதளத்தில் நான் இந்த கேள்வி கேட்டிருக்க மாட்டன். யாழில் ஆபாச படங்களை இணைப்பதை தவிர்க்கும்படி ஒரு விதி கொண்டுவந்தவர்கள் கருத்துகளை மட்டும் சரி என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எத்தனை திரிகளில் பெண்களை கேவலப்படுத்தி எழுதுகிறார்கள்? பெண்கள் குறைந்தளவில் யாழில் இருப்பது தான் இதற்கு காரணமாக இருக்குமோ?

இணையத்தில் தமது எழுத்துகளையே கட்டுப்படுத்தி எழுத முடியாதவர்கள் வடக்கு கிழக்கில் நடக்கும் பாலியல் வல்லுறவுகளை கண்டு பொங்கி எழ கூடாது. அங்குள்ளவர்களால் பெண்களை பார்த்ததும் தம்மை கட்டுப்படுத்த முடியவில்லை போலும்.

சாத்திரி அண்ணாவின் ஒரு கதை போராளிகளை கேவலப்படுத்தி எழுதியதற்காக நிர்வாகத்தால் நீக்கப்பட்டது. (நான் யாழுக்கு வந்த புதிதிலோ அல்லது வர முன்னமோ தெரியவில்லை) அது நீக்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் போராளிகளை பற்றி எழுதியவுடன் கோபப்பட்டவர்களில் பலர் பெண்களை பற்றி எழுதியிருப்பதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் அல்லது அமைதி காக்கிறார்கள். ஒருவேளை நாமும் போராளியாக இருந்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

இதனை நான் நிர்வாகம் வரை கொண்டுவந்தது தவறாக இருக்கலாம். எனது கருத்து சுதந்திரம் இன்னொருவரை பாதிக்க கூடாது என்பது போல் இன்னொருவரின் கருத்து சுதந்திரம் என்னையும் பாதிக்க கூடாது. பெண் என்ற ரீதியில் என்னை மட்டுமல்ல பலரையும் இக்கவிதையும் பல திரிகளிலுள்ள பல கருத்துகளும் பாதித்திருக்கிறது இனியும் பாதிக்கும்.

நானும் நினைத்தால் ஆண்களை பற்றி கேவலமாக சித்தரிக்கும் கதைகளை கூகுளில் தேடி கொண்டுவந்து இணைக்கலாம். அல்லது மற்றவர்களுக்கு கேவலமாக பதில் கருத்திடலாம். ஆனால் என்னால் முடியாது.

ஒன்று மட்டும் சொல்கிறேன். யாழ் பல தடவை எனக்கு விடுதலைப்புலிகளை ஏதோ ஒரு வகையில் நினைவு படுத்திக்கொண்டிருக்கும். இன்றும் நினைவுபடுத்துகிறது. இதுவே ஒரு விடுதலைப்புலிகளின் இணையதளமாக இருந்திருந்தால் இப்படி கவிதை, கதை, கருத்துகளுக்கு அனுமதி கிடைத்திருக்க மாட்டாது என்ற ரீதியில்.

இப்படி கூறியதற்காக நிர்வாகத்தினர் என்னை மன்னித்து கொள்ளுங்கள்.

யாயினி அக்கா,

நீங்கள் சொல்வது சரி அடுத்தவரை குற்றம் சொல்வதால் மற்றவர்கள் எம்மீது வைத்திருக்கும் மரியாதை, அன்பு குறையும். யாழில் ஏற்கனவே என்னுடன் நட்புடன் பழகிய ஒருவர் இப்பொழுது பெரிதாக பழகுவதில்லை. அது தெரிந்தும் நான் கருத்து வைக்கிறேன். ஏனென்றால் நான் மற்றவர்கள் என்மீது மரியாதை வைக்க வேண்டும் என்று நினைத்து கருத்து வைப்பதில்லை. இவ்வளவு குறைகள் சொன்ன பின்னும் என்னை பலருக்கு பிடிக்கிறது என்பதை நாற்சந்தியில் ஒரு திரியில் கண்டேன். அந்த விதத்தில் எனக்கு சந்தோசம். அவர்களுக்கு நன்றி.

எனினும் உங்கள் கோரிக்கையை ஏற்று நான் இவ்விடயத்திலிருந்து விலகுகிறேன். :)

(ஆண்கள் பெண்களை விவாகரத்து செய்யாமல் இருக்கும் படி பெண்கள் தான் ஒழுங்காக நடக்க வேண்டும் என்று நெடுக்ஸ் அண்ணா ஒரு திரியில் கூறியது நினைவிற்கு வருகிறது. அதாவது ஆண்கள் என்ன செய்தாலும் பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று. முடிந்தவரை முயற்சி செய்கிறேன். முடியாவிட்டால் யாழை விட்டு நீங்குகிறேன்)

Link to comment
Share on other sites

இப்பவே கண்ணைக் கட்டுதே போகப்போக :blink:

அண்ணா உங்களை இன்னும் உள்ளே விடவில்லையா? :unsure:

நிர்வாகத்தினரே இந்த நபர் june 13 யாழினுள் நுழைந்துள்ளார். இன்னும் தன்னை உள்ளே விடவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். இவரை தவறுதலாக காண மறந்திருந்தால் இனியாவது உள்ளே செல்ல அனுமதி வழங்குங்கள். :)

அண்ணா பயப்பட வேண்டாம். யாழில் இப்படி கருத்து வேறுபாடுகள் வருவது வழமை. கொஞ்ச நாளில் பழகி விடும். அதிலும் நீங்கள் ஆணாக இருப்பதனால் உங்களுக்கு எங்களை போல் சமாளிப்பு அவசியமில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா உங்களை இன்னும் உள்ளே விடவில்லையா? :unsure:

நிர்வாகத்தினரே இந்த நபர் june 13 யாழினுள் நுழைந்துள்ளார். இன்னும் தன்னை உள்ளே விடவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். இவரை தவறுதலாக காண மறந்திருந்தால் இனியாவது உள்ளே செல்ல அனுமதி வழங்குங்கள். :)

அண்ணா பயப்பட வேண்டாம். யாழில் இப்படி கருத்து வேறுபாடுகள் வருவது வழமை. கொஞ்ச நாளில் பழகி விடும். அதிலும் நீங்கள் ஆணாக இருப்பதனால் உங்களுக்கு எங்களை போல் சமாளிப்பு அவசியமில்லை. :)

you cannot reply to this topic இதைப்பார்த்துப் பழகிவிட்டது நன்றி துளசி அனுமதிக்கும் போது வருவோம் .

Link to comment
Share on other sites

வளைய முட்கம்பிகள்

வற்றியொடுங்கிய

உடலும் முகமும்

வயதையும் வடிவையும்

வைத்து

விடிய விடிய நடக்கும்

விசேட விசாரணைகள்

நாளைய பொழுதாவது

நன்றாய் விடியாதாவென

நாட்களை எண்ணி

புரளும்

நள்ளிரவென்றில்

மப்படித்த சிப்பாயின்

கைகள் என்னை

தட்டியிழத்துப்போகும்

கைத்துவக்கின் அடி

கவட்டுத்துவக்கின் இடி

கசக்கப்படும் முலைகளில் கடி

அடி...இடி...கடி..

அடுத்தடுத்து விசாரித்தில்

அடிவயிற்றில்வலி

மெல்லப்பெய்த மழையில்

மகிழமரத்தில்

மெதுவாய்

சாய்ந்துகொண்டேன்

கால்கள்வழியே

கரைந்தோடிய

கட்டிஇரத்தம்

கண்டதும்

கவலையடைந்தான்

காவலிற்கு நின்ற

சிப்பாய்

அவன் ஆண்மையில்

அவன் சந்தேகப்பட்டு

அவமானமடைந்திருக்கலாம்

ஆனாலும்

யோனிகள் மீதான

விசாரணைகள்

தொடர்ந்து கொண்டேயிருக்கும்..

ஏனெனில் நாங்கள்

தமிழிச்சிகள்

http://www.yarl.com/...85

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லீனா மனிமேகலை என்ற பெண் சில கவிதை எழுதியிருக்கின்றார் அதை விட கிருபன் இணைத்த கவிதை மேல்....

Link to comment
Share on other sites

மிகப் பெரிய கலகம் உண்டாக்கிய கவிதைகள் இரண்டு இந்த இணைப்பில் இருக்கிறது.

ஆனால் இக் கவிதையில் கவித்துவத்தை விட , ஆபாசமே இருப்பதாக எனக்குப் படுகிறது.

லீனா ஒரு விளம்பரப் பிரியை , அவருக்கு எந்த கொள்கையும் இருப்பதாகத் தெரியவில்லை.

அண்மையில் கூட டாடா நிறுவனத்திற்காக ஒரு விளம்பரப் படம் எடுத்து ,அதனைச் சரி எனவும் வாதிட்டவர். விடுதலை அவருக்கு ஒரு வியாபாரம்.கவிதை ,சினிமா எல்லாம் அப்படியே.

லீனாவும், சுகுணா திவாகரும் , சோபா சக்தியின் நண்பர்கள். அ மார்க்சின் குழுவினர். அ மார்க்சு , அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சிறிலாங்கா தேசியம் பற்றிப் பேசி இருக்கிறார். சிறிலங்கா அரசுக்கு பல பாராட்டுக்களை வழங்கும் கட்டுரைகளை தமிழக இதழ்களில் எழுதுபவர்.

http://www.penniyam.com/2010/01/blog-post_5280.html

எச்சரிக்கை: கவிதையில் பல ஆபாச சொற்கள் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எனக்கு மற்றைய பகுதிகளிலும் எழுதுவதற்கு அனுமதியளிக்குமாறு நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கின்றேன் நன்றி :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நிர்வாகத்தினரே இதையும் கொஞ்சம் பாருங்கள். (இரண்டாவது படத்தை)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96889&st=940#entry780135

[size=5]வாழ்க நிர்வாகம் வளர்க யாழ்களம்.....[/size]

Link to comment
Share on other sites

நிர்வாகத்தினரே இதையும் கொஞ்சம் பாருங்கள். (இரண்டாவது படத்தை)

http://www.yarl.com/...940#entry780135

வாழ்க நிர்வாகம் வளர்க யாழ்களம்.....

ஒரு திரியினை, பதிவை முறைப்பாடு செய்வதற்கு முறைப்பாடு (Report) பட்டன் உள்ளது. அதனை அழுத்தி உடனடியாகத் நிர்வாகத்துக்குத் தெரிவிக்கலாம். அல்லது தனி மடலில் தெரிவிக்கலாம். (அப்படி செய்தும் நடவடிக்கை அல்லது அதற்கான பதில் கிடைக்காவிட்டால், நாற்சந்தியில் ஒரு திரி திறந்து நியாயம் கேட்கலாம்.) இவ்வாறு எமக்கு தொடர்ச்சியாக முறைப்படு செய்து உதவும் ஏராளம் உறவுகள் யாழில் இருக்கு என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் அடிக்கடி திரிக்கு சம்பந்தமில்லாமல் பதிவுகளை இட்டு வருவதைக் கண்டுள்ளோம். தொடர்ந்து இவ்வாறு ஈடுபடவேண்டாம் என நிர்வாகம் சார்பாக கேட்டு கொள்கின்றோம்.

நிர்வாகத்தில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் யாழில் குந்தி இருப்பதில்லை. இடப்படும் அனைத்து பதிவுகளையும் பார்ப்பதற்கு உரிய நேரமும் இருப்பதில்லை. எமக்கும் சம்பளம் தரும் தொழில், குடும்பம், கேளிக்கை, ஓய்வு என்பனவும் உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

இந்த திரி நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அறியத் தர ஆரம்பிக்கப்பட்ட திரி. திரி ஆரம்பிக்கப்பட்ட காரணம் பொறுப்பற்ற முறையில் முற்றாக மாற்றப்பட்டதால் திரியினை பூட்டி விடுகின்றோம்.

மீண்டும் நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.