Jump to content

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் பாரபட்சமாக நடக்கிறது இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்...எல்லோரையும் தங்களது அவாட்டரில் நடிக,நடிகைகளது பட‌ம் போட வேண்டாம் என்று சொன்ன நிர்வாகத்திற்கு தூயவன் ஜெயம் ரவியின் படத்தை போட்டு இருப்பது தெரியவில்லையோ :unsure: அதே மாதிரி மின்னலும் போராளியின் படம் போட்டு இருக்கிறார் அதுவும் போடக் கூடாது அல்லவா?

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய பிரமுகர்களின் படத்தைப் போடுவதும் போடாமல் விடுவதும்

அப்படிப் போட்டால் போட்டதைப் போடக்கூடாது எனப் போட்டுக்

கொடுப்பதும் நாம் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை வாத்தியார் நான் முதல் கஜோலின் படம் தான் போட்டு இருந்தேன் என்னிடம் படத்தை மாத்தத் சொல்லி இணையவன் தனி மடலில் கேட்டு இருந்தார்...எனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை வாத்தியார் நான் முதல் கஜோலின் படம் தான் போட்டு இருந்தேன் என்னிடம் படத்தை மாத்தத் சொல்லி இணையவன் தனி மடலில் கேட்டு இருந்தார்...எனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா ^_^

அதை நீங்கள் இணையவனிடம் தனிமடலில் கேட்டிருக்கவேண்டும்.:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை நீங்கள் இணையவனிடம் தனிமடலில் கேட்டிருக்கவேண்டும். :D

ஏன் இப்ப இதில கேட்டதில் என்ன பிழை வாத்தியார் :( நிர்வாகம் என்பது அதில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான நியாயத்தை கொடுக்க வேண்டும் :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இங்கு கேட்டது பிழை என நான் எழுதவில்லை.

தனிமடலில் கேட்பதுதான் நாகரீகம் எனக் கூறவந்தேன்.:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி வாத்தியார் நமக்குள் எதற்கு தேவையில்லாத சண்டை இணையவனோ/நிழலியோ வந்து பதில் சொல்லட்டும் :D

Link to comment
Share on other sites

அவதாரை மாற்றச் சொல்லி சிலருக்குத் தனிமடல் மூலம் கேட்டிருந்தோம். யாழில் அண்மையில் பல வேலைகள் இருந்ததால் எல்லோரிடமும் கேட்கவில்லை. இப்போது கவனிக்கிறேம். :)

பி.கு. : ரதி, நான் உங்களிடம் மாற்றச் சொல்லிக் கேட்டது கஜோலின் படத்தை அல்ல. வேறொன்று.

Link to comment
Share on other sites

கஜோலின் படம் என்றாலும் அது வரையப்பட்ட படமாகும்.. :huh: ரதி சொன்னதால்தான் அது கஜோல் என்று விளங்கியது.. :rolleyes: ஆகவே ரதி மீண்டும் நிர்வாகத்தின் அனுமதியுடன் கஜோல் படத்திற்கு மாறவேண்டும்.. :D

இப்படிக்கு,

-யாழ் ரதி ரசிகர் மன்றம்- :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே என்னைப் பற்றி இழுத்துக்கதைப்பதால் சில விடயங்களைச் சொல்ல வேண்டும்.

இந்த விதியை யாழ் நிர்வாகத்தில் கொண்டு வருவதற்கு முன்பிருந்தே இதே அடையாளப்படத்தினை(அவதர்)த் தான் இணைத்திருந்தேன்.நிர்வாகத்திற்கு முன்பு சொன்ன காரணத்தையே இப்போதும் சொல்கின்றேன்.

குறித்த நடிகரை உருவகம் செயது நகைச்சுவைக் கருத்துக்களை மட்டுமே எழுதியிருந்தேன். தவிர இந்த நடிகரிகன் செயற்பாடுகளை ஆதரித்து, எதிர்த்து, அவர் ரசிகராகவோ, அல்லது வெறுப்பாளனாக இக்களத்தில் கருத்துக்களை வைத்ததுமில்லை

கடந்த 7 வருடங்களில் ஒரு மாதத்துக்கும் குறைவான காலப்பகுதியில் தான் என்னுடைய அவதர் படத்தினை மாற்றியிருந்தேன். புதிதாக வருகின்ற சக உறவுகள் விரும்பியபடி படங்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது மாதாமாதம் வௌ;வேறு படங்களை மாற்றிக் கொண்டிருந்தேன் எனில் இந்தக் கேள்வி நியாயமாக இருக்கலாம். கடந்த 7 வருடங்களாக ஒரே படத்தையே பேணி விட்டு அதை நீக்கச் சொல்வது நியாயமல்ல. இணையவன் உங்களின் மடலுக்கு மிக்க நன்றி. ஆனால் இதை நீக்கும் எண்ணம் எனக்கில்லை. இதை ஏதோ பெரிய பிரச்சனை என்று பெரிதாக வந்து விவாதிப்பவர்களுக்காக நீங்கள் நடவடிக்கை எடுக்கவிரும்பின் எடுத்துக் கொள்ளுங்கள். நானும் எனக்கு எது சரியாகப்படுகின்றதோ அதையே செய்யமுடியும்.

Link to comment
Share on other sites

இங்கே என்னைப் பற்றி இழுத்துக்கதைப்பதால் சில விடயங்களைச் சொல்ல வேண்டும்.

இந்த விதியை யாழ் நிர்வாகத்தில் கொண்டு வருவதற்கு முன்பிருந்தே இதே அடையாளப்படத்தினை(அவதர்)த் தான் இணைத்திருந்தேன்.நிர்வாகத்திற்கு முன்பு சொன்ன காரணத்தையே இப்போதும் சொல்கின்றேன்.

குறித்த நடிகரை உருவகம் செயது நகைச்சுவைக் கருத்துக்களை மட்டுமே எழுதியிருந்தேன். தவிர இந்த நடிகரிகன் செயற்பாடுகளை ஆதரித்து, எதிர்த்து, அவர் ரசிகராகவோ, அல்லது வெறுப்பாளனாக இக்களத்தில் கருத்துக்களை வைத்ததுமில்லை

கடந்த 7 வருடங்களில் ஒரு மாதத்துக்கும் குறைவான காலப்பகுதியில் தான் என்னுடைய அவதர் படத்தினை மாற்றியிருந்தேன். புதிதாக வருகின்ற சக உறவுகள் விரும்பியபடி படங்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது மாதாமாதம் வௌ;வேறு படங்களை மாற்றிக் கொண்டிருந்தேன் எனில் இந்தக் கேள்வி நியாயமாக இருக்கலாம். கடந்த 7 வருடங்களாக ஒரே படத்தையே பேணி விட்டு அதை நீக்கச் சொல்வது நியாயமல்ல. இணையவன் உங்களின் மடலுக்கு மிக்க நன்றி. ஆனால் இதை நீக்கும் எண்ணம் எனக்கில்லை. இதை ஏதோ பெரிய பிரச்சனை என்று பெரிதாக வந்து விவாதிப்பவர்களுக்காக நீங்கள் நடவடிக்கை எடுக்கவிரும்பின் எடுத்துக் கொள்ளுங்கள். நானும் எனக்கு எது சரியாகப்படுகின்றதோ அதையே செய்யமுடியும்.

ஒருவர் கருத்துக்களத்தில் எவ்வளவு காலம் இருந்தார் என்பதல்ல முக்கியம் , அவர் களவிதிகளுக்கமைய நடக்கின்றாரா எனபதே முக்கியமானது . தூயவன் உங்கள் எழுத்துக்கள் கடும்போக்காகத் தெரிகின்றன . உங்களை எல்லோரும் முன்னுதாரணமாக எடுக்கமாட்டார்களா ? நிர்வாகம் தனிமடலில் தொடர்புகொண்டால் அதற்கு முன்னுரிமை கொடுப்பதே முறையாகும் . உங்களைக் குத்திக்காட்ட நான் இதை எழுதவில்லை .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பழைய உறுப்பினர் என்று ஆணவம் கொள்ளுவதாக உங்களின் கருத்தினை விளங்கிக் கொள்கின்றேன். அந்த எண்ணம் எனக்கில்லை. அந்தக் கருத்தினைப் பிரதிபலிப்பாகவும் அந்தக் கருத்து எழுதப்படவில்லை.

அடிக்கடி நான் வேறு படங்களை மாற்றிக் கொண்டிருந்தால் இப்படிச் சொல்லுவதில் நியாயம் இருக்கலாம். ஆனால் இந்தப்படத்தையே கிட்டத்தட்ட 7 வருடங்களில் முழுமையாக நான் பாவித்திருக்கின்றேன். அவதர் என்பது எதற்கு உபயோகிக்கப்படுகின்றது? ஒருவருடைய அவதாரம், அல்லது அது ஒரு முகமூடி. என்னால் என் முகமூடியை மாற்றிக் கொண்டிருக்கமுடியாது....

ஒருவருடைய படத்தினைக் காணும்போது இவரின் கருத்து என அடையாளம் செய்து கொள்ள முடிகின்றது. அதற்காகத் தானே இது பயன்படுகின்றது? தவிர வேறு என்ன சிறப்பு அவதரில் இருக்கின்றது என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

இந்த விதி என்பது புதியதுமல்ல. இந்த வரையறையை 2007களில் வலைஞன் கொண்டு வந்திருந்தார். அதையே நிழலி உள்ளீடு செய்திருக்கின்றார். இதே காரணத்தை அப்போது அவரும் ஏற்றுக் கொண்டுமிருந்தார்.

http://www.yarl.com/...showtopic=22182

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் என்றால் அந்த படம் ஞாபகம் வரும். :icon_idea:

Link to comment
Share on other sites

இந்த விதி என்பது புதியதுமல்ல. இந்த வரையறையை 2007களில் வலைஞன் கொண்டு வந்திருந்தார். அதையே நிழலி உள்ளீடு செய்திருக்கின்றார். இதே காரணத்தை அப்போது அவரும் ஏற்றுக் கொண்டுமிருந்தார்.

http://www.yarl.com/...showtopic=22182

அதாவது தூயவன் நைனா 2007ம் ஆண்டிலிருந்து கருத்துக்கள விதிமுறைகளுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றார்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால் பின்வரும் விதிமுறைகளை எத்தனை பேர் மேற்கொள்கின்றார்கள்:

1.யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.

நீங்கள் பாவித்திருக்கும் நைனா என்பது தமிழில்லை. இதில் விதியை நீங்கள் மீறுகின்றீர்கள்

2. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

நீங்கள் எழுதிய கருத்து என்னைத் தாக்குவது மட்டுமல்ல, இரத்தக்கண்ணீர் வரவைக்கின்றது. 2வது விதி மீறல்

3.கருத்துக்களம் அரட்டைக்களம் அல்ல - எனவே, அரட்டை அடித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.

உகும்... யாழ் தொடங்கிய காலத்தில் இருந்தே இவ்விதி கடைப்பிடிக்கப்படுவதில்லை.

4.யாழ் கருத்துக்களத்தில் நீங்கள் எழுதும் கருத்துக்களோடு/ஆக்கங்களோடு படங்களை இணைக்கலாம்.

பின்வரும் படங்கள் இணைக்கப்படல் ஆகாது:

a. பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள்

இந்த விதியை மீறிய படங்கள் பலவற்றைச் சினிமாப்பகுதியிலோ, வேறு இடங்களிலோ காட்டமுடியும்.

5.கருத்துக்கள் அனைத்தும் "சாதாரண அளவு" எழுதிலேயே எழுதப்படல் வேண்டும்.

இதை விடப் பலவிடயங்களை விதாண்டவாதமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்க முடியும். என்னுடைய அவதர் தான் மற்றவர்களுக்குப் பிரச்சனை எனில், அவர்கள் எழுதுகின்ற எல்லாக் கருத்துக்களிலும் குறை கண்டு பிடித்துப் போடத் தயார். எனக்குஇப்போது கொஞ்சநாளாக வேலை, வெட்டி இல்லாமல் தான் இருக்கின்றேன்....

Link to comment
Share on other sites

அப்படிப் பார்த்தால் பின்வரும் விதிமுறைகளை எத்தனை பேர் மேற்கொள்கின்றார்கள்:

1.யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.

நீங்கள் பாவித்திருக்கும் நைனா என்பது தமிழில்லை. இதில் விதியை நீங்கள் மீறுகின்றீர்கள்

2..

சமூகம், வர்த்தகம் போன்ற சொற்களை பாவிக்க முடியுமா? ஏனென்றால் இவையெல்லாம் தமிழில்லையாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குத் தான் இலகுவான இலக்கினைத் தேடிக் கொள்ள முடியுமே? ஏன் இதற்காக கவலைப்படுகின்றீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூகம், வர்த்தகம் போன்ற சொற்களை பாவிக்க முடியுமா? ஏனென்றால் இவையெல்லாம் தமிழில்லையாம்...

எரிகிற வீட்டிற்கு பெற்றோல் ஊத்துறது என்று கேள்விப்பட்டுள்ளேன்

இன்று தான் அதனை நேரில் தரிசிக்கின்றேன் :lol::D :D

Link to comment
Share on other sites

பிரபலமானவர்களின் படங்கள் தொடர்பான வரையறைகள் 2007 இல் அறிமுகப்படுத்தப்பட்டனவென்றால் அவற்றை Retroactive (பழையனவுக்கும் சேர்த்து) ஆகவும் செயற்படுத்த நிர்வாகம் எண்ணியிருந்ததா? :rolleyes: இதை நிர்வாகம் விளங்கப்படுத்தினால் விவாதத்தை மேலும் செம்மையாகக் கொண்டுசெல்ல முடியும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூகம், வர்த்தகம் போன்ற சொற்களை பாவிக்க முடியுமா? ஏனென்றால் இவையெல்லாம் தமிழில்லையாம்...

நீங்கள் எந்த விதியை மீறினீர்கள் எனத் தெரியவில்லை. இருப்பினும் இந்த விதி ஓரளவு பொருந்துகின்றது. ஆகவே நீங்கள் யாழ்கள விதியை மீறி இருக்கின்றீர்கள். :-)1.கருத்தாடலைத் திசை திருப்பும் வகையிலோ தலைப்புக்கு தொடர்பில்லாத விதத்திலோ எழுதுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்

பிரபலமானவர்களின் படங்கள் தொடர்பான வரையறைகள் 2007 இல் அறிமுகப்படுத்தப்பட்டனவென்றால் அவற்றை Retroactive (பழையனவுக்கும் சேர்த்து) ஆகவும் செயற்படுத்த நிர்வாகம் எண்ணியிருந்ததா? :rolleyes: இதை நிர்வாகம் விளங்கப்படுத்தினால் விவாதத்தை மேலும் செம்மையாகக் கொண்டுசெல்ல முடியும். :icon_idea:

கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை

திரு விசுகு அவர்கள் இந்த விதியை மீறுகின்றார்::

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளினது நிர்வாணப் படங்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை

நான் நிர்வாகத்தைத்தான் கேட்டேன்.. :unsure: மற்றும்படி உள்குத்து எதுவும் கிடையாது.. :blink:

இதற்கு நிர்வாகம் அளிக்கப்போகும் பதிலை வைத்து விவாதத்தை நகர்த்தலாம் அல்லவா..

நகரங்களில் வடிவமைப்புக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும்பாது பழைய கட்டடங்களுக்கு பெரும்பாலானவை செல்லுபடியாவதில்லை.. அதேபோலத்தான் இந்தக் கேள்வியும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தச் சமாளிப்பும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது...

Link to comment
Share on other sites

:D :D :D
Link to comment
Share on other sites

டமிழ் எழுதினா சங்க கால டமிழுங்களா நாம எழுத முடியும் ...மட்ராஸ் டமிழை தமிழில்லை என்று சொல்லி கருத்து கள விதியை மீறினது என்று சொல்லுவீங்கள் என்னா கெட்ட கோபம் வரும் ஆமா....தூயவன் மாதிரி நானும் சீனியர்....தாங்க....இப்படித்தான் நாம பேசிறோம் ,....அப்படித்தான் எழுதுவோம் ....

Link to comment
Share on other sites

ஒரு நிர்வாகம் ஒரு தீர்மானத்தை எடுக்கின்ற போது அதற்கு அங்கத்தவர்கள் என்ற வகையில் அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதே என் கருத்து.

அல்லது இந்தக் களவிதி முழுமையாக அகற்றப்பட வேண்டும். மாறாக ஒரு சிலர் அந்த விதியைப் பின்பற்ற இன்னும் சிலர் அந்த விதியைப் பின்பற்ற மறுப்பது அல்லது அவ்வாறு மறுத்தவர்களைத் தொடர்ந்து விதிகளை மீற அனுமதிப்பது களவிதிகள் தொடர்பான நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தும்.

எனவே இந்த விடயத்தில் கள நிர்வாகம் உடனடியாக ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.