Jump to content

உன் காதல்.


Recommended Posts

twilight-saga-new-moon-lautner-stewart1-1.jpg

காதலிக்கிறேன் என்றாய்...

பல பல பொய்கள் புனைந்து

புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்...

காதலில் இது சகஜம் என நினைத்தேன்...

இன்று நீ...

அதையே வேறோருவளிடம்

சொல்லிக்கொண்டிருக்கிறாய்....

சற்றும் மாறாமல்.....

Link to comment
Share on other sites

:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கிறேன் என்றாய்...

பல பல பொய்கள் புனைந்து

புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்...

காதலில் இது சகஜம் என நினைத்தேன்...

இன்று நீ...

அதையே வேறோருவனிடம்

சொல்லிக்கொண்டிருக்கிறாய்....

சற்றும் மாறாமல்.....

இதை இப்படி மாற்றிப் போட்டாலும் சரியாத் தான் இருக்கும்..!

நல்ல குட்டிக் கவிதை.

Link to comment
Share on other sites

இதை இப்படி மாற்றிப் போட்டாலும் சரியாத் தான் இருக்கும்..!

நல்ல குட்டிக் கவிதை.

அவரவருக்கு ஒவ்வொரு அனுபவம்..! :lol:

Link to comment
Share on other sites

இதை இப்படி மாற்றிப் போட்டாலும் சரியாத் தான் இருக்கும்..!

நல்ல குட்டிக் கவிதை.

இரு பக்கமும் நல்லவர்களும் உள்ளார்கள், ஏமாற்றுபவர்களும் உள்ளார்கள். அவரவருக்கேற்ப மாற்றி கொள்ளலாம். எனினும் பொதுவாக பெண்கள் ஒருவரை காதலித்து பெற்றோர் விரும்பும் இன்னொருவரை திருமணம் செய்யும் வழக்கம் இருந்தாலும் ஆண்கள் தான் பலரை காதலித்து பின் வேறொருவரை திருமணம் செய்வார்கள்.

:D :D :D

:icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவருக்கு ஒவ்வொரு அனுபவம்..! :lol:

நக்கலு..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு பக்கமும் நல்லவர்களும் உள்ளார்கள், ஏமாற்றுபவர்களும் உள்ளார்கள். அவரவருக்கேற்ப மாற்றி கொள்ளலாம். எனினும் பொதுவாக பெண்கள் ஒருவரை காதலித்து பெற்றோர் விரும்பும் இன்னொருவரை திருமணம் செய்யும் வழக்கம் இருந்தாலும் ஆண்கள் தான் பலரை காதலித்து பின் வேறொருவரை திருமணம் செய்வார்கள்.

:icon_idea: :icon_idea: :icon_idea:

ஆண்கள்: 3+1 = 4 (ஆண்கள் 3 றோட பழகுவினம் ஒன்றைக் கட்டுவினம்)

பெண்கள்: 2^2 = 4 (பெண்கள் ஒன்றைக் கட்டிறம் என்றிட்டு.. ஒரே நேரத்தில்.. இரண்டு இரண்டாப் பழகுவினம்.)

விடை கடைசியில ஒன்று தானே. :lol::)

Link to comment
Share on other sites

அவரவருக்கு ஒவ்வொரு அனுபவம்..! :lol:

ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் மாம்ஸ்..:P

Link to comment
Share on other sites

ஆண்கள்: 3+1 = 4 (ஆண்கள் 3 றோட பழகுவினம் ஒன்றைக் கட்டுவினம்)

பெண்கள்: 2^2 = 4 (பெண்கள் ஒன்றைக் கட்டிறம் என்றிட்டு.. ஒரே நேரத்தில்.. இரண்டு இரண்டாப் பழகுவினம்.)

விடை கடைசியில ஒன்று தானே. :lol::)

ஹா ஹா ஹா ....

ஆண்கள் 3 ஓட தான் பழகுவினம் என்று யார் சொன்னது :D ? காதலை சொல்வது 100 பேருக்கு மேல், அதில் சரிவந்து காதலிப்பது அடுத்தடுத்து ஒரு 10 பேருக்கு மேல். பிறகு அவர்களையெல்லாம் விட்டிட்டு கல்யாணம் என்ற பெயரில் இன்னொன்றை பிடிப்பது. பிறகு wife க்கு தெரியக்கூடியதாவே வாற போற பொண்ணுங்களை வயது வித்தியாசமில்லாமல் சைட் அடிப்பது :lol: , wife க்கு தெரியாமல் (தனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை என்று கூறிக்கொண்டு) காதலை சொல்வது எத்தனை பேருக்கோ :D ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா ....

ஆண்கள் 3 ஓட தான் பழகுவினம் என்று யார் சொன்னது :D ? காதலை சொல்வது 100 பேருக்கு மேல், அதில் சரிவந்து காதலிப்பது அடுத்தடுத்து ஒரு 10 பேருக்கு மேல். பிறகு அவர்களையெல்லாம் விட்டிட்டு கல்யாணம் என்ற பெயரில் இன்னொன்றை பிடிப்பது. பிறகு wife க்கு தெரியக்கூடியதாவே வாற போற பொண்ணுங்களை வயது வித்தியாசமில்லாமல் சைட் அடிப்பது :lol: , wife க்கு தெரியாமல் (தனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை என்று கூறிக்கொண்டு) காதலை சொல்வது எத்தனை பேருக்கோ :D ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

ஹா ஹா ஹா ....

பொண்ணுங்க 100 பேரை கடைக்கண்ணால பார்ப்பாங்க.. 25 பேரோட கதைப்பாங்க.. காதலிப்பாங்க.. இரண்டு மூன்றோட.. ரெம்ப குளோசா இருப்பாங்க.. அப்புறம்.. ஒன்றை அப்பா அம்மாவுக்காகக் கட்டிக்குவாங்க.. அதுக்கு அப்புறம்.. விசிட் போற வீடுகள்.. நண்பிகளின் கணவர்கள்.. வேலை இடத்தில.. இருக்கிற ஆண்கள்.. போற வாற இடத்தில இருக்கிற ஆண்கள்.. என்று எல்லா ஆண்கள் மீதும் கண்ணு வைச்சு நல்லா கவனிப்பாங்க.. பிறகு அதைச் சொல்லியே கணவனை திட்டுவாங்க.. அவனைப் பாரு அப்படி இருக்கிறான்.. இவனைப் பாரு இவ்வளவு நகை.. கார்.. வீடு எல்லாம் வேண்டிறான்.. நீயும் இருக்கிறியே எனக்கு வந்து வாச்சிச்சிது.. என்று.. என்ன தான் செய்தாலும் நன்றி இல்லாம ஏசுவாங்க.. இடையில ஒரு இரண்டு மூன்று பிள்ளை குட்டிய பெத்துப் போடுவாங்க.. அப்புறம் என்ன.. அடிக்கிறான்.. குத்திறான்.. திட்டுறான்.. நிம்மதியில்ல.. என்று எதையாவது இட்டுக்கட்டி.. விவாகரத்து என்று போய்.. அதை வாங்கிட்டு.. அங்கிண போற வாற பார்ட்டிகள்.. வேலை செய்யுற இடங்களில சுத்தி திரிஞ்சு ஒரு 20 பேரை கணக்குப் பண்ணுவாங்க.. அங்கும்.. ஒன்றிரண்டு.. விவாகரத்து ஆனதுகள் இருக்குங்கள்.. நானும் ஒன்று நீயும் ஒன்று சேர்ந்து தான் பார்ப்பமே என்பாங்க.. அதில லிவ்விங் ருகதர் அப்படி இப்படி கொஞ்சக் காலம் ஓடும்.. அப்புறம் வயசு போயிடும்.. கடைசில.. ஒரு வயோதிப மடத்தில.. ஒரு வயோதிபரோட பிரண்டு என்று ஒரு பிராக்கட் போடுவாங்க.. அப்புறம் என்ன.. எல்லாம் சுருங்கி.. கூனிக் குறுகி செத்துப் போயிடுவாங்க..! இதுதான் பொண்ணுங்க வாழ்க்கை..! சா... இதெல்லாம் ஒரு பிழைப்பு..! :D :D

Link to comment
Share on other sites

ஹா ஹா ஹா ....

பொண்ணுங்க 100 பேரை கடைக்கண்ணால பார்ப்பாங்க.. 25 பேரோட கதைப்பாங்க.. காதலிப்பாங்க.. இரண்டு மூன்றோட.. ரெம்ப குளோசா இருப்பாங்க.. அப்புறம்.. ஒன்றை அப்பா அம்மாவுக்காகக் கட்டிக்குவாங்க.. அதுக்கு அப்புறம்.. விசிட் போற வீடுகள்.. நண்பிகளின் கணவர்கள்.. வேலை இடத்தில.. இருக்கிற ஆண்கள்.. போற வாற இடத்தில இருக்கிற ஆண்கள்.. என்று எல்லா ஆண்கள் மீதும் கண்ணு வைச்சு நல்லா கவனிப்பாங்க.. பிறகு அதைச் சொல்லியே கணவனை திட்டுவாங்க.. அவனைப் பாரு அப்படி இருக்கிறான்.. இவனைப் பாரு இவ்வளவு நகை.. கார்.. வீடு எல்லாம் வேண்டிறான்.. நீயும் இருக்கிறியே எனக்கு வந்து வாச்சிச்சிது.. என்று.. என்ன தான் செய்தாலும் நன்றி இல்லாம ஏசுவாங்க.. இடையில ஒரு இரண்டு மூன்று பிள்ளை குட்டிய பெத்துப் போடுவாங்க.. அப்புறம் என்ன.. அடிக்கிறான்.. குத்திறான்.. திட்டுறான்.. நிம்மதியில்ல.. என்று எதையாவது இட்டுக்கட்டி.. விவாகரத்து என்று போய்.. அதை வாங்கிட்டு.. அங்கிண போற வாற பார்ட்டிகள்.. வேலை செய்யுற இடங்களில சுத்தி திரிஞ்சு ஒரு 20 பேரை கணக்குப் பண்ணுவாங்க.. அங்கும்.. ஒன்றிரண்டு.. விவாகரத்து ஆனதுகள் இருக்குங்கள்.. நானும் ஒன்று நீயும் ஒன்று சேர்ந்து தான் பார்ப்பமே என்பாங்க.. அதில லிவ்விங் ருகதர் அப்படி இப்படி கொஞ்சக் காலம் ஓடும்.. அப்புறம் வயசு போயிடும்.. கடைசில.. ஒரு வயோதிப மடத்தில.. ஒரு வயோதிபரோட பிரண்டு என்று ஒரு பிராக்கட் போடுவாங்க.. அப்புறம் என்ன.. எல்லாம் சுருங்கி.. கூனிக் குறுகி செத்துப் போயிடுவாங்க..! இதுதான் பொண்ணுங்க வாழ்க்கை..! சா... இதெல்லாம் ஒரு பிழைப்பு..! :D :D

ஹா ஹா ஹா

ஆணுங்க 100 பேரை கடைக்கண்ணால பார்ப்பாங்க.. 25 பேரோட கதைப்பாங்க.. காதலிப்பாங்க.. பலரோட ரெம்ப குளோசா இருப்பாங்க.. அப்புறம்.. ஒன்றை அப்பா அம்மாவுக்காகக் கட்டிக்குவாங்க.. அதுக்கு அப்புறம்.. விசிட் போற வீடுகள்.. நண்பர்களின் மனைவிகள் .. வேலை இடத்தில.. இருக்கிற பெண்கள் .. போற வாற இடத்தில இருக்கிற பெண்கள் . என்று எல்லா பெண்கள் மீதும் கண்ணு வைச்சு நல்லா கவனிப்பாங்க.. பிறகு அதைச் சொல்லியே மனைவியை திட்டுவாங்க.. அவளைப்பாரு அழகாயிருக்கிறாள், மெல்லிசா இருக்கிறாள் நீயும் இருக்கிறியே எனக்கு வந்து வாச்சிச்சிது.. என்று.. (கலியாணம் கட்டும் வரை இதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை. தான் எப்படி என்றும் பார்ப்பதில்லை). என்ன தான் செய்தாலும் நன்றி இல்லாம ஏசுவாங்க.. மற்ற பொண்ணுங்க கேட்காமலே போய் நின்று உதவி செய்வானுகள் (வழிவானுகள்). தன் பொண்டாட்டிக்கு ஒன்றும் செய்ய மாட்டானுகள். இடையில ஒரு இரண்டு மூன்று பிள்ளை குட்டிய பெத்துப் போடுவாங்க.. அப்புறம் என்ன.. அவள் சரியில்லை, அவள் இன்னொருவனுடன் தொடர்பு என்று ஏதாவது பொய் சொல்லி (இந்த சமூகம் தான் ஆண் தப்பு பண்ணினாலும் எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டு பெண்ணை பற்றி யாரும் தப்பாக ஏதாவது பொய்யாக சொன்னாலும் தூற்றிக்கொண்டு திரியும்) விவாகரத்து என்று போய் .. அதை வாங்கிட்டு.. அங்கிண போற வாற பார்ட்டிகள்.. வேலை செய்யுற இடங்களில சுத்தி திரிஞ்சு ஒரு 20 பேரை கணக்குப் பண்ணுவாங்க.. அங்கும்.. ஒன்றிரண்டு.. விவாகரத்து ஆனதுகள் இருக்குங்கள்.. நானும் ஒன்று நீயும் ஒன்று சேர்ந்து தான் பார்ப்பமே என்பாங்க.. அதில லிவ்விங் ருகதர் அப்படி இப்படி கொஞ்சக் காலம் ஓடும்.. அப்புறம் விவாகரத்து பெற்ற அந்த வருஷம் முடியிறதுக்குள்ள இன்னொருத்திய பார்த்து கட்டிறது. பத்தாததுக்கு புது மனைவிக்கு தெரியாமல் அங்க ஒண்டு இங்க ஒண்டு என்று கொண்டு திரியிறது. அது மனைவிக்கு தெரிய வந்த பிறகு அதையும் விவாகரத்து பண்ணுறது. பிறகு வயசு போகும் வரை யாரையாவது ஏமாற்றி மாறி மாறி கொண்டு திரியிறது. அப்புறம் வயசு போயிடும்.. கடைசில.. ஒரு வயோதிப மடத்தில.. ஒரு வயோதிபரோட பிரண்டு என்று ஒரு பிராக்கட் போடுவாங்க.. அப்புறம் என்ன..கூனிக் குறுகி செத்துப் போயிடுவாங்க..! இதுதான் ஆணுங்க வாழ்க்கை..! சா... இதெல்லாம் ஒரு பிழைப்பு..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் என்ன பீலிங்ஸ் ல கவிதை எழுதினாங்களோ???? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் என்ன பீலிங்ஸ் ல கவிதை எழுதினாங்களோ???? :lol:

பீலிங்கஸில எழுதினா தங்கட பீலிங்க்ஸ் பற்றி எல்லோ எழுதுவாங்க.. மற்றவங்க பீலிங்க்ஸ் அப்படின்னு இப்படின்னு எண்டெல்லோ எழுதிறாங்க..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியையும்.. நாங்க எழுதினதையும்.. இணைச்சுப் படியுங்க..! முடியல்ல.. எப்படி அப்படியே எழுதினது போலவே பொண்ணுங்க நடந்துக்கிறாங்க. இதில.. பொண்ணுங்க மனசு கடல் போல ஆழம்.. புரிஞ்சுக்க முடியாத.. மர்மம் என்ற கதையளப்புக்கள் வேற... :):lol:

நடிகை விந்தியா விவாகரத்து மனு:

27-vindhya-gopi-marriage-reception.jpg

சென்னை: பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை விந்தியா மனு தாக்கல் செய்தார்.

நடிகை விந்தியாவுக்கும் கோபி என்ற கோபாலகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு குருவாயூரில் திருமணம் நடந்தது. நடிகை பானுப்ரியாவின் தம்பி இந்த கோபி என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான கொஞ்ச காலத்துக்குள் கணவர் தன்னை கொடுமைபடுத்துவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் விந்தியா விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.

அதன் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் விந்தியாவும் கோபியும் திங்கள்கிழமை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள மனு தாக்கல் செய்தனர்.

விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

நன்றி: தட்ஸ்தமிழ்.கொம்

Link to comment
Share on other sites

நல்ல கவிதை !! பலமுறை காதலில் விழுபவன் ஒரு முறை எழ முடியும் என்ற நம்பிக்கையில்!! அவனும்

Link to comment
Share on other sites

இந்தச் செய்தியையும்.. நாங்க எழுதினதையும்.. இணைச்சுப் படியுங்க..! முடியல்ல.. எப்படி அப்படியே எழுதினது போலவே பொண்ணுங்க நடந்துக்கிறாங்க. இதில.. பொண்ணுங்க மனசு கடல் போல ஆழம்.. புரிஞ்சுக்க முடியாத.. மர்மம் என்ற கதையளப்புக்கள் வேற... :):lol:

நடிகை விந்தியா விவாகரத்து மனு:

27-vindhya-gopi-marriage-reception.jpg

சென்னை: பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை விந்தியா மனு தாக்கல் செய்தார்.

நடிகை விந்தியாவுக்கும் கோபி என்ற கோபாலகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு குருவாயூரில் திருமணம் நடந்தது. நடிகை பானுப்ரியாவின் தம்பி இந்த கோபி என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான கொஞ்ச காலத்துக்குள் கணவர் தன்னை கொடுமைபடுத்துவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் விந்தியா விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.

அதன் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் விந்தியாவும் கோபியும் திங்கள்கிழமை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள மனு தாக்கல் செய்தனர்.

விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

நன்றி: தட்ஸ்தமிழ்.கொம்

அவரை கணவர் உண்மையிலேயே கொடுமைப்படுத்தினாரா இல்லையா என்பது தெரியாமலே நீங்கள் கருத்து கூற முடியாது.

இதை தான் கூறினேன். பெண்களை பற்றி ஆண்கள் பொய்யாக அவதூறாக கூறினால் அதை உண்மை என ஏற்றுக்கொள்ளும் உலகம் ஆண்கள் உண்மையிலேயே கெட்டவர்களாக இருந்தாலும் பெண்கள் அவர்களை பற்றி கூறும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

காதலிக்கிறேன் என்றாய்...

பல பல பொய்கள் புனைந்து

புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்...

காதலில் இது சகஜம் என நினைத்தேன்...

இன்று நீ...

அதையே வேறோருவளிடம்

சொல்லிக்கொண்டிருக்கிறாய்....

சற்றும் மாறாமல்.....

காதலும் ஒரு வேலைத்திட்டம் (project) தான், அது வெற்றியளிக்காமலும் போகலாம். அதற்கான சில காரணங்கள்:

- சொல்லாதா காதல்

- ஒருதலைக்காதல்

- காமத்தை முன்னிலைப்படுத்தும் காதல்

Link to comment
Share on other sites

நல்ல கவிதை !! பலமுறை காதலில் விழுபவன் ஒரு முறை எழ முடியும் என்ற நம்பிக்கையில்!! அவனும்

நன்றி. உங்கள் சிந்தனை வேறு விதம் :D .

Link to comment
Share on other sites

காதலும் ஒரு வேலைத்திட்டம் (project) தான், அது வெற்றியளிக்காமலும் போகலாம். அதற்கான சில காரணங்கள்:

- சொல்லாதா காதல்

- ஒருதலைக்காதல்

- காமத்தை முன்னிலைப்படுத்தும் காதல்

ஐயையோ நம்ப முடியவில்லையே.... இது கனவா நிஜமா....? அகூதா அண்ணா என் கவிதைக்கு reply பண்ணுகிறார்.... நன்றி நன்றி நன்றி...

நீங்கள் கூறியவை நிச்சயமாக உண்மை.

இதனுடன்...

-சிலர் விளையாட்டாக (time pass க்கு) காதலிப்பதாலும் மற்றைய நபருக்கு தோல்வி கிடைக்கும்.

-சிலர் தனக்கும் காதலி இருப்பதாக நண்பர்களுக்கு காட்டுவதற்காக காதலிப்பார் (இல்லாவிட்டால் கௌரவ பிரச்சினையாம் :D ). இக்காதலும் தோல்வியில் முடியும்.

பாவம் என்ன பீலிங்ஸ் ல கவிதை எழுதினாங்களோ???? :lol:

மத்தவங்க பீலிங்க்ஸ்ஸ பாத்து பாத்து எனக்கு வந்த பீலிங்க்ஸ்ல எழுதினான் :( .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை கணவர் உண்மையிலேயே கொடுமைப்படுத்தினாரா இல்லையா என்பது தெரியாமலே நீங்கள் கருத்து கூற முடியாது.

இதை தான் கூறினேன். பெண்களை பற்றி ஆண்கள் பொய்யாக அவதூறாக கூறினால் அதை உண்மை என ஏற்றுக்கொள்ளும் உலகம் ஆண்கள் உண்மையிலேயே கெட்டவர்களாக இருந்தாலும் பெண்கள் அவர்களை பற்றி கூறும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில்லை.

அவர் உண்மையிலேயே உண்மை சொல்கிறாரா.. இல்ல பொய் சொல்கிறாரா.. என்பது தெரியாமலே நீங்கள் கருத்து கூற முடியாது தானே. அவர் முழுப் பொய்யையும் சொல்லலாம் தானே. விவாகரத்து வாங்க..!

இதை தான் கூறினேன். ஆண்களை பற்றி பெண்கள் பொய்யாக அவதூறாக கூறினால் அதை உண்மை என ஏற்றுக்கொள்ளும் உலகம் பெண்கள் உண்மையிலேயே கெட்டவர்களாக இருந்தாலும் பெண் என்றால் பேயும் இரங்கும் என்று ஒரு பழமொழியை எடுத்துவிட்டு.. பெண்களின் தப்புக்களை மறைச்சிடுறாங்களே..!! ஆண்கள் மேல முழுப் பழியையும் போட்டிடுறாங்களே..! :):lol:

Link to comment
Share on other sites

ஐயையோ நம்ப முடியவில்லையே.... இது கனவா நிஜமா....? அகூதா அண்ணா என் கவிதைக்கு reply பண்ணுகிறார்.... நன்றி நன்றி நன்றி...

நீங்கள் கூறியவை நிச்சயமாக உண்மை.

இதனுடன்...

-சிலர் விளையாட்டாக (time pass க்கு) காதலிப்பதாலும் மற்றைய நபருக்கு தோல்வி கிடைக்கும்.

-சிலர் தனக்கும் காதலி இருப்பதாக நண்பர்களுக்கு காட்டுவதற்காக காதலிப்பார் (இல்லாவிட்டால் கௌரவ பிரச்சினையாம் :D ). இக்காதலும் தோல்வியில் முடியும்.

எனக்குத்தெரிந்த இரு பெண்களுக்கு இந்த ஆடிமாதம் திருமணம். ஒருவர் மென்மையானவர், அதிகம் கதைக்க மாட்டார். மற்றையவர் வாய்விட்டு அதிகம் கதைப்பார். முதலாமவர் காதல் கலியாணம் செய்கிறார், இரண்டாமவர் பேசி திருமணம் செய்கிறார்.

காதலித்து திருமணம் செய்த எமக்குள், எனது எதிர்வு கூறல் சரியாக இருந்தது, எனது காதலியின் (துணைவியாரின்) எதிர்வுகூறல் பிழைத்துவிட்டது.

எனது எதிர்வுகூறலின் படி அன்புறவு நெடுக்கருக்கும் காதல் கலியாணம் தான் :D

Link to comment
Share on other sites

அவர் உண்மையிலேயே உண்மை சொல்கிறாரா.. இல்ல பொய் சொல்கிறாரா.. என்பது தெரியாமலே நீங்கள் கருத்து கூற முடியாது தானே. அவர் முழுப் பொய்யையும் சொல்லலாம் தானே. விவாகரத்து வாங்க..!

இதை தான் கூறினேன். ஆண்களை பற்றி பெண்கள் பொய்யாக அவதூறாக கூறினால் அதை உண்மை என ஏற்றுக்கொள்ளும் உலகம் பெண்கள் உண்மையிலேயே கெட்டவர்களாக இருந்தாலும் பெண் என்றால் பேயும் இரங்கும் என்று ஒரு பழமொழியை எடுத்துவிட்டு.. பெண்களின் தப்புக்களை மறைச்சிடுறாங்களே..!! ஆண்கள் மேல முழுப் பழியையும் போட்டிடுறாங்களே..! :):lol:

ஹா ஹா

அவர் உண்மை கூறுகிறார் என்று நான் கூறவில்லையே :D .....

அவர் கூறுவது உண்மையா பொய்யா என்று தெரியாமல் கருத்து கூற முடியாது என்று தான் கூறினேன்.

நீங்கள் தான் அவரை பற்றி வந்த செய்தியை வைத்துக்கொண்டு நீங்கள் கூறியது போல் பொண்ணுங்க நடக்கிறாங்க என்று அதை ஆதாரமா வைத்து கூறினீர்கள்.

அதனால் பொதுவாக பெண்களை பற்றிய ஆண்களின் கருத்தை பற்றி நான் கூறியது உண்மை என்பதை நிரூபித்து விட்டீர்கள் :lol::D .

ஒரு பெண்ணை பற்றி(விந்தியா) இவ் உலகம் கூறும் அவதூறை(இச்செய்தி) ஒரு ஆண்(நீங்கள்) அவ் அவதூறு உண்மையா பொய்யா என்று தெரியாமலேயே அது உண்மையென நம்பி அப்பெண்ணில் பழிபோடுகிறீர்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

எனக்குத்தெரிந்த இரு பெண்களுக்கு இந்த ஆடிமாதம் திருமணம். ஒருவர் மென்மையானவர், அதிகம் கதைக்க மாட்டார். மற்றையவர் வாய்விட்டு அதிகம் கதைப்பார். முதலாமவர் காதல் கலியாணம் செய்கிறார், இரண்டாமவர் பேசி திருமணம் செய்கிறார்.

காதலித்து திருமணம் செய்த எமக்குள், எனது எதிர்வு கூறல் சரியாக இருந்தது, எனது காதலியின் (துணைவியாரின்) எதிர்வுகூறல் பிழைத்துவிட்டது.

எனது எதிர்வுகூறலின் படி அன்புறவு நெடுக்கருக்கும் காதல் கலியாணம் தான் :D

இது மட்டும் 100% உண்மை. யார் காதலிக்க மாட்டன், கல்யாணம் பண்ண மாட்டன் என்று சொல்றாங்களோ அவங்க தான் கல்யாணத்துக்கு முந்துவினம். இல்லாட்டி மற்ற பக்கத்தில் ஆளை செட் பண்ணிக்கொண்டிருப்பினம் :) . நெடுக்கர் அண்ணாவும் இவ்வழியே தான்..... எழுதிறது ஒண்டு செய்யிறது ஒண்டோ யாருக்கு தெரியும் :D ?

காதலிக்க மாட்டன் கல்யாணம் பண்ண மாட்டன் என்று சொல்லிட்டு கடைசியில் காதல் கல்யாணத்தில தான் போய் முடியபோகுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.