Jump to content

உன் காதல்.


Recommended Posts

twilight-saga-new-moon-lautner-stewart1-1.jpg

காதலிக்கிறேன் என்றாய்...

பல பல பொய்கள் புனைந்து

புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்...

காதலில் இது சகஜம் என நினைத்தேன்...

இன்று நீ...

அதையே வேறோருவளிடம்

சொல்லிக்கொண்டிருக்கிறாய்....

சற்றும் மாறாமல்.....

Link to comment
Share on other sites

:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கிறேன் என்றாய்...

பல பல பொய்கள் புனைந்து

புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்...

காதலில் இது சகஜம் என நினைத்தேன்...

இன்று நீ...

அதையே வேறோருவனிடம்

சொல்லிக்கொண்டிருக்கிறாய்....

சற்றும் மாறாமல்.....

இதை இப்படி மாற்றிப் போட்டாலும் சரியாத் தான் இருக்கும்..!

நல்ல குட்டிக் கவிதை.

Link to comment
Share on other sites

இதை இப்படி மாற்றிப் போட்டாலும் சரியாத் தான் இருக்கும்..!

நல்ல குட்டிக் கவிதை.

அவரவருக்கு ஒவ்வொரு அனுபவம்..! :lol:

Link to comment
Share on other sites

இதை இப்படி மாற்றிப் போட்டாலும் சரியாத் தான் இருக்கும்..!

நல்ல குட்டிக் கவிதை.

இரு பக்கமும் நல்லவர்களும் உள்ளார்கள், ஏமாற்றுபவர்களும் உள்ளார்கள். அவரவருக்கேற்ப மாற்றி கொள்ளலாம். எனினும் பொதுவாக பெண்கள் ஒருவரை காதலித்து பெற்றோர் விரும்பும் இன்னொருவரை திருமணம் செய்யும் வழக்கம் இருந்தாலும் ஆண்கள் தான் பலரை காதலித்து பின் வேறொருவரை திருமணம் செய்வார்கள்.

:D :D :D

:icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவருக்கு ஒவ்வொரு அனுபவம்..! :lol:

நக்கலு..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு பக்கமும் நல்லவர்களும் உள்ளார்கள், ஏமாற்றுபவர்களும் உள்ளார்கள். அவரவருக்கேற்ப மாற்றி கொள்ளலாம். எனினும் பொதுவாக பெண்கள் ஒருவரை காதலித்து பெற்றோர் விரும்பும் இன்னொருவரை திருமணம் செய்யும் வழக்கம் இருந்தாலும் ஆண்கள் தான் பலரை காதலித்து பின் வேறொருவரை திருமணம் செய்வார்கள்.

:icon_idea: :icon_idea: :icon_idea:

ஆண்கள்: 3+1 = 4 (ஆண்கள் 3 றோட பழகுவினம் ஒன்றைக் கட்டுவினம்)

பெண்கள்: 2^2 = 4 (பெண்கள் ஒன்றைக் கட்டிறம் என்றிட்டு.. ஒரே நேரத்தில்.. இரண்டு இரண்டாப் பழகுவினம்.)

விடை கடைசியில ஒன்று தானே. :lol::)

Link to comment
Share on other sites

அவரவருக்கு ஒவ்வொரு அனுபவம்..! :lol:

ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் மாம்ஸ்..:P

Link to comment
Share on other sites

ஆண்கள்: 3+1 = 4 (ஆண்கள் 3 றோட பழகுவினம் ஒன்றைக் கட்டுவினம்)

பெண்கள்: 2^2 = 4 (பெண்கள் ஒன்றைக் கட்டிறம் என்றிட்டு.. ஒரே நேரத்தில்.. இரண்டு இரண்டாப் பழகுவினம்.)

விடை கடைசியில ஒன்று தானே. :lol::)

ஹா ஹா ஹா ....

ஆண்கள் 3 ஓட தான் பழகுவினம் என்று யார் சொன்னது :D ? காதலை சொல்வது 100 பேருக்கு மேல், அதில் சரிவந்து காதலிப்பது அடுத்தடுத்து ஒரு 10 பேருக்கு மேல். பிறகு அவர்களையெல்லாம் விட்டிட்டு கல்யாணம் என்ற பெயரில் இன்னொன்றை பிடிப்பது. பிறகு wife க்கு தெரியக்கூடியதாவே வாற போற பொண்ணுங்களை வயது வித்தியாசமில்லாமல் சைட் அடிப்பது :lol: , wife க்கு தெரியாமல் (தனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை என்று கூறிக்கொண்டு) காதலை சொல்வது எத்தனை பேருக்கோ :D ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா ....

ஆண்கள் 3 ஓட தான் பழகுவினம் என்று யார் சொன்னது :D ? காதலை சொல்வது 100 பேருக்கு மேல், அதில் சரிவந்து காதலிப்பது அடுத்தடுத்து ஒரு 10 பேருக்கு மேல். பிறகு அவர்களையெல்லாம் விட்டிட்டு கல்யாணம் என்ற பெயரில் இன்னொன்றை பிடிப்பது. பிறகு wife க்கு தெரியக்கூடியதாவே வாற போற பொண்ணுங்களை வயது வித்தியாசமில்லாமல் சைட் அடிப்பது :lol: , wife க்கு தெரியாமல் (தனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை என்று கூறிக்கொண்டு) காதலை சொல்வது எத்தனை பேருக்கோ :D ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

ஹா ஹா ஹா ....

பொண்ணுங்க 100 பேரை கடைக்கண்ணால பார்ப்பாங்க.. 25 பேரோட கதைப்பாங்க.. காதலிப்பாங்க.. இரண்டு மூன்றோட.. ரெம்ப குளோசா இருப்பாங்க.. அப்புறம்.. ஒன்றை அப்பா அம்மாவுக்காகக் கட்டிக்குவாங்க.. அதுக்கு அப்புறம்.. விசிட் போற வீடுகள்.. நண்பிகளின் கணவர்கள்.. வேலை இடத்தில.. இருக்கிற ஆண்கள்.. போற வாற இடத்தில இருக்கிற ஆண்கள்.. என்று எல்லா ஆண்கள் மீதும் கண்ணு வைச்சு நல்லா கவனிப்பாங்க.. பிறகு அதைச் சொல்லியே கணவனை திட்டுவாங்க.. அவனைப் பாரு அப்படி இருக்கிறான்.. இவனைப் பாரு இவ்வளவு நகை.. கார்.. வீடு எல்லாம் வேண்டிறான்.. நீயும் இருக்கிறியே எனக்கு வந்து வாச்சிச்சிது.. என்று.. என்ன தான் செய்தாலும் நன்றி இல்லாம ஏசுவாங்க.. இடையில ஒரு இரண்டு மூன்று பிள்ளை குட்டிய பெத்துப் போடுவாங்க.. அப்புறம் என்ன.. அடிக்கிறான்.. குத்திறான்.. திட்டுறான்.. நிம்மதியில்ல.. என்று எதையாவது இட்டுக்கட்டி.. விவாகரத்து என்று போய்.. அதை வாங்கிட்டு.. அங்கிண போற வாற பார்ட்டிகள்.. வேலை செய்யுற இடங்களில சுத்தி திரிஞ்சு ஒரு 20 பேரை கணக்குப் பண்ணுவாங்க.. அங்கும்.. ஒன்றிரண்டு.. விவாகரத்து ஆனதுகள் இருக்குங்கள்.. நானும் ஒன்று நீயும் ஒன்று சேர்ந்து தான் பார்ப்பமே என்பாங்க.. அதில லிவ்விங் ருகதர் அப்படி இப்படி கொஞ்சக் காலம் ஓடும்.. அப்புறம் வயசு போயிடும்.. கடைசில.. ஒரு வயோதிப மடத்தில.. ஒரு வயோதிபரோட பிரண்டு என்று ஒரு பிராக்கட் போடுவாங்க.. அப்புறம் என்ன.. எல்லாம் சுருங்கி.. கூனிக் குறுகி செத்துப் போயிடுவாங்க..! இதுதான் பொண்ணுங்க வாழ்க்கை..! சா... இதெல்லாம் ஒரு பிழைப்பு..! :D :D

Link to comment
Share on other sites

ஹா ஹா ஹா ....

பொண்ணுங்க 100 பேரை கடைக்கண்ணால பார்ப்பாங்க.. 25 பேரோட கதைப்பாங்க.. காதலிப்பாங்க.. இரண்டு மூன்றோட.. ரெம்ப குளோசா இருப்பாங்க.. அப்புறம்.. ஒன்றை அப்பா அம்மாவுக்காகக் கட்டிக்குவாங்க.. அதுக்கு அப்புறம்.. விசிட் போற வீடுகள்.. நண்பிகளின் கணவர்கள்.. வேலை இடத்தில.. இருக்கிற ஆண்கள்.. போற வாற இடத்தில இருக்கிற ஆண்கள்.. என்று எல்லா ஆண்கள் மீதும் கண்ணு வைச்சு நல்லா கவனிப்பாங்க.. பிறகு அதைச் சொல்லியே கணவனை திட்டுவாங்க.. அவனைப் பாரு அப்படி இருக்கிறான்.. இவனைப் பாரு இவ்வளவு நகை.. கார்.. வீடு எல்லாம் வேண்டிறான்.. நீயும் இருக்கிறியே எனக்கு வந்து வாச்சிச்சிது.. என்று.. என்ன தான் செய்தாலும் நன்றி இல்லாம ஏசுவாங்க.. இடையில ஒரு இரண்டு மூன்று பிள்ளை குட்டிய பெத்துப் போடுவாங்க.. அப்புறம் என்ன.. அடிக்கிறான்.. குத்திறான்.. திட்டுறான்.. நிம்மதியில்ல.. என்று எதையாவது இட்டுக்கட்டி.. விவாகரத்து என்று போய்.. அதை வாங்கிட்டு.. அங்கிண போற வாற பார்ட்டிகள்.. வேலை செய்யுற இடங்களில சுத்தி திரிஞ்சு ஒரு 20 பேரை கணக்குப் பண்ணுவாங்க.. அங்கும்.. ஒன்றிரண்டு.. விவாகரத்து ஆனதுகள் இருக்குங்கள்.. நானும் ஒன்று நீயும் ஒன்று சேர்ந்து தான் பார்ப்பமே என்பாங்க.. அதில லிவ்விங் ருகதர் அப்படி இப்படி கொஞ்சக் காலம் ஓடும்.. அப்புறம் வயசு போயிடும்.. கடைசில.. ஒரு வயோதிப மடத்தில.. ஒரு வயோதிபரோட பிரண்டு என்று ஒரு பிராக்கட் போடுவாங்க.. அப்புறம் என்ன.. எல்லாம் சுருங்கி.. கூனிக் குறுகி செத்துப் போயிடுவாங்க..! இதுதான் பொண்ணுங்க வாழ்க்கை..! சா... இதெல்லாம் ஒரு பிழைப்பு..! :D :D

ஹா ஹா ஹா

ஆணுங்க 100 பேரை கடைக்கண்ணால பார்ப்பாங்க.. 25 பேரோட கதைப்பாங்க.. காதலிப்பாங்க.. பலரோட ரெம்ப குளோசா இருப்பாங்க.. அப்புறம்.. ஒன்றை அப்பா அம்மாவுக்காகக் கட்டிக்குவாங்க.. அதுக்கு அப்புறம்.. விசிட் போற வீடுகள்.. நண்பர்களின் மனைவிகள் .. வேலை இடத்தில.. இருக்கிற பெண்கள் .. போற வாற இடத்தில இருக்கிற பெண்கள் . என்று எல்லா பெண்கள் மீதும் கண்ணு வைச்சு நல்லா கவனிப்பாங்க.. பிறகு அதைச் சொல்லியே மனைவியை திட்டுவாங்க.. அவளைப்பாரு அழகாயிருக்கிறாள், மெல்லிசா இருக்கிறாள் நீயும் இருக்கிறியே எனக்கு வந்து வாச்சிச்சிது.. என்று.. (கலியாணம் கட்டும் வரை இதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை. தான் எப்படி என்றும் பார்ப்பதில்லை). என்ன தான் செய்தாலும் நன்றி இல்லாம ஏசுவாங்க.. மற்ற பொண்ணுங்க கேட்காமலே போய் நின்று உதவி செய்வானுகள் (வழிவானுகள்). தன் பொண்டாட்டிக்கு ஒன்றும் செய்ய மாட்டானுகள். இடையில ஒரு இரண்டு மூன்று பிள்ளை குட்டிய பெத்துப் போடுவாங்க.. அப்புறம் என்ன.. அவள் சரியில்லை, அவள் இன்னொருவனுடன் தொடர்பு என்று ஏதாவது பொய் சொல்லி (இந்த சமூகம் தான் ஆண் தப்பு பண்ணினாலும் எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டு பெண்ணை பற்றி யாரும் தப்பாக ஏதாவது பொய்யாக சொன்னாலும் தூற்றிக்கொண்டு திரியும்) விவாகரத்து என்று போய் .. அதை வாங்கிட்டு.. அங்கிண போற வாற பார்ட்டிகள்.. வேலை செய்யுற இடங்களில சுத்தி திரிஞ்சு ஒரு 20 பேரை கணக்குப் பண்ணுவாங்க.. அங்கும்.. ஒன்றிரண்டு.. விவாகரத்து ஆனதுகள் இருக்குங்கள்.. நானும் ஒன்று நீயும் ஒன்று சேர்ந்து தான் பார்ப்பமே என்பாங்க.. அதில லிவ்விங் ருகதர் அப்படி இப்படி கொஞ்சக் காலம் ஓடும்.. அப்புறம் விவாகரத்து பெற்ற அந்த வருஷம் முடியிறதுக்குள்ள இன்னொருத்திய பார்த்து கட்டிறது. பத்தாததுக்கு புது மனைவிக்கு தெரியாமல் அங்க ஒண்டு இங்க ஒண்டு என்று கொண்டு திரியிறது. அது மனைவிக்கு தெரிய வந்த பிறகு அதையும் விவாகரத்து பண்ணுறது. பிறகு வயசு போகும் வரை யாரையாவது ஏமாற்றி மாறி மாறி கொண்டு திரியிறது. அப்புறம் வயசு போயிடும்.. கடைசில.. ஒரு வயோதிப மடத்தில.. ஒரு வயோதிபரோட பிரண்டு என்று ஒரு பிராக்கட் போடுவாங்க.. அப்புறம் என்ன..கூனிக் குறுகி செத்துப் போயிடுவாங்க..! இதுதான் ஆணுங்க வாழ்க்கை..! சா... இதெல்லாம் ஒரு பிழைப்பு..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் என்ன பீலிங்ஸ் ல கவிதை எழுதினாங்களோ???? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் என்ன பீலிங்ஸ் ல கவிதை எழுதினாங்களோ???? :lol:

பீலிங்கஸில எழுதினா தங்கட பீலிங்க்ஸ் பற்றி எல்லோ எழுதுவாங்க.. மற்றவங்க பீலிங்க்ஸ் அப்படின்னு இப்படின்னு எண்டெல்லோ எழுதிறாங்க..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியையும்.. நாங்க எழுதினதையும்.. இணைச்சுப் படியுங்க..! முடியல்ல.. எப்படி அப்படியே எழுதினது போலவே பொண்ணுங்க நடந்துக்கிறாங்க. இதில.. பொண்ணுங்க மனசு கடல் போல ஆழம்.. புரிஞ்சுக்க முடியாத.. மர்மம் என்ற கதையளப்புக்கள் வேற... :):lol:

நடிகை விந்தியா விவாகரத்து மனு:

27-vindhya-gopi-marriage-reception.jpg

சென்னை: பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை விந்தியா மனு தாக்கல் செய்தார்.

நடிகை விந்தியாவுக்கும் கோபி என்ற கோபாலகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு குருவாயூரில் திருமணம் நடந்தது. நடிகை பானுப்ரியாவின் தம்பி இந்த கோபி என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான கொஞ்ச காலத்துக்குள் கணவர் தன்னை கொடுமைபடுத்துவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் விந்தியா விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.

அதன் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் விந்தியாவும் கோபியும் திங்கள்கிழமை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள மனு தாக்கல் செய்தனர்.

விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

நன்றி: தட்ஸ்தமிழ்.கொம்

Link to comment
Share on other sites

நல்ல கவிதை !! பலமுறை காதலில் விழுபவன் ஒரு முறை எழ முடியும் என்ற நம்பிக்கையில்!! அவனும்

Link to comment
Share on other sites

இந்தச் செய்தியையும்.. நாங்க எழுதினதையும்.. இணைச்சுப் படியுங்க..! முடியல்ல.. எப்படி அப்படியே எழுதினது போலவே பொண்ணுங்க நடந்துக்கிறாங்க. இதில.. பொண்ணுங்க மனசு கடல் போல ஆழம்.. புரிஞ்சுக்க முடியாத.. மர்மம் என்ற கதையளப்புக்கள் வேற... :):lol:

நடிகை விந்தியா விவாகரத்து மனு:

27-vindhya-gopi-marriage-reception.jpg

சென்னை: பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை விந்தியா மனு தாக்கல் செய்தார்.

நடிகை விந்தியாவுக்கும் கோபி என்ற கோபாலகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு குருவாயூரில் திருமணம் நடந்தது. நடிகை பானுப்ரியாவின் தம்பி இந்த கோபி என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான கொஞ்ச காலத்துக்குள் கணவர் தன்னை கொடுமைபடுத்துவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் விந்தியா விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.

அதன் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் விந்தியாவும் கோபியும் திங்கள்கிழமை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள மனு தாக்கல் செய்தனர்.

விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

நன்றி: தட்ஸ்தமிழ்.கொம்

அவரை கணவர் உண்மையிலேயே கொடுமைப்படுத்தினாரா இல்லையா என்பது தெரியாமலே நீங்கள் கருத்து கூற முடியாது.

இதை தான் கூறினேன். பெண்களை பற்றி ஆண்கள் பொய்யாக அவதூறாக கூறினால் அதை உண்மை என ஏற்றுக்கொள்ளும் உலகம் ஆண்கள் உண்மையிலேயே கெட்டவர்களாக இருந்தாலும் பெண்கள் அவர்களை பற்றி கூறும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

காதலிக்கிறேன் என்றாய்...

பல பல பொய்கள் புனைந்து

புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்...

காதலில் இது சகஜம் என நினைத்தேன்...

இன்று நீ...

அதையே வேறோருவளிடம்

சொல்லிக்கொண்டிருக்கிறாய்....

சற்றும் மாறாமல்.....

காதலும் ஒரு வேலைத்திட்டம் (project) தான், அது வெற்றியளிக்காமலும் போகலாம். அதற்கான சில காரணங்கள்:

- சொல்லாதா காதல்

- ஒருதலைக்காதல்

- காமத்தை முன்னிலைப்படுத்தும் காதல்

Link to comment
Share on other sites

நல்ல கவிதை !! பலமுறை காதலில் விழுபவன் ஒரு முறை எழ முடியும் என்ற நம்பிக்கையில்!! அவனும்

நன்றி. உங்கள் சிந்தனை வேறு விதம் :D .

Link to comment
Share on other sites

காதலும் ஒரு வேலைத்திட்டம் (project) தான், அது வெற்றியளிக்காமலும் போகலாம். அதற்கான சில காரணங்கள்:

- சொல்லாதா காதல்

- ஒருதலைக்காதல்

- காமத்தை முன்னிலைப்படுத்தும் காதல்

ஐயையோ நம்ப முடியவில்லையே.... இது கனவா நிஜமா....? அகூதா அண்ணா என் கவிதைக்கு reply பண்ணுகிறார்.... நன்றி நன்றி நன்றி...

நீங்கள் கூறியவை நிச்சயமாக உண்மை.

இதனுடன்...

-சிலர் விளையாட்டாக (time pass க்கு) காதலிப்பதாலும் மற்றைய நபருக்கு தோல்வி கிடைக்கும்.

-சிலர் தனக்கும் காதலி இருப்பதாக நண்பர்களுக்கு காட்டுவதற்காக காதலிப்பார் (இல்லாவிட்டால் கௌரவ பிரச்சினையாம் :D ). இக்காதலும் தோல்வியில் முடியும்.

பாவம் என்ன பீலிங்ஸ் ல கவிதை எழுதினாங்களோ???? :lol:

மத்தவங்க பீலிங்க்ஸ்ஸ பாத்து பாத்து எனக்கு வந்த பீலிங்க்ஸ்ல எழுதினான் :( .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை கணவர் உண்மையிலேயே கொடுமைப்படுத்தினாரா இல்லையா என்பது தெரியாமலே நீங்கள் கருத்து கூற முடியாது.

இதை தான் கூறினேன். பெண்களை பற்றி ஆண்கள் பொய்யாக அவதூறாக கூறினால் அதை உண்மை என ஏற்றுக்கொள்ளும் உலகம் ஆண்கள் உண்மையிலேயே கெட்டவர்களாக இருந்தாலும் பெண்கள் அவர்களை பற்றி கூறும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில்லை.

அவர் உண்மையிலேயே உண்மை சொல்கிறாரா.. இல்ல பொய் சொல்கிறாரா.. என்பது தெரியாமலே நீங்கள் கருத்து கூற முடியாது தானே. அவர் முழுப் பொய்யையும் சொல்லலாம் தானே. விவாகரத்து வாங்க..!

இதை தான் கூறினேன். ஆண்களை பற்றி பெண்கள் பொய்யாக அவதூறாக கூறினால் அதை உண்மை என ஏற்றுக்கொள்ளும் உலகம் பெண்கள் உண்மையிலேயே கெட்டவர்களாக இருந்தாலும் பெண் என்றால் பேயும் இரங்கும் என்று ஒரு பழமொழியை எடுத்துவிட்டு.. பெண்களின் தப்புக்களை மறைச்சிடுறாங்களே..!! ஆண்கள் மேல முழுப் பழியையும் போட்டிடுறாங்களே..! :):lol:

Link to comment
Share on other sites

ஐயையோ நம்ப முடியவில்லையே.... இது கனவா நிஜமா....? அகூதா அண்ணா என் கவிதைக்கு reply பண்ணுகிறார்.... நன்றி நன்றி நன்றி...

நீங்கள் கூறியவை நிச்சயமாக உண்மை.

இதனுடன்...

-சிலர் விளையாட்டாக (time pass க்கு) காதலிப்பதாலும் மற்றைய நபருக்கு தோல்வி கிடைக்கும்.

-சிலர் தனக்கும் காதலி இருப்பதாக நண்பர்களுக்கு காட்டுவதற்காக காதலிப்பார் (இல்லாவிட்டால் கௌரவ பிரச்சினையாம் :D ). இக்காதலும் தோல்வியில் முடியும்.

எனக்குத்தெரிந்த இரு பெண்களுக்கு இந்த ஆடிமாதம் திருமணம். ஒருவர் மென்மையானவர், அதிகம் கதைக்க மாட்டார். மற்றையவர் வாய்விட்டு அதிகம் கதைப்பார். முதலாமவர் காதல் கலியாணம் செய்கிறார், இரண்டாமவர் பேசி திருமணம் செய்கிறார்.

காதலித்து திருமணம் செய்த எமக்குள், எனது எதிர்வு கூறல் சரியாக இருந்தது, எனது காதலியின் (துணைவியாரின்) எதிர்வுகூறல் பிழைத்துவிட்டது.

எனது எதிர்வுகூறலின் படி அன்புறவு நெடுக்கருக்கும் காதல் கலியாணம் தான் :D

Link to comment
Share on other sites

அவர் உண்மையிலேயே உண்மை சொல்கிறாரா.. இல்ல பொய் சொல்கிறாரா.. என்பது தெரியாமலே நீங்கள் கருத்து கூற முடியாது தானே. அவர் முழுப் பொய்யையும் சொல்லலாம் தானே. விவாகரத்து வாங்க..!

இதை தான் கூறினேன். ஆண்களை பற்றி பெண்கள் பொய்யாக அவதூறாக கூறினால் அதை உண்மை என ஏற்றுக்கொள்ளும் உலகம் பெண்கள் உண்மையிலேயே கெட்டவர்களாக இருந்தாலும் பெண் என்றால் பேயும் இரங்கும் என்று ஒரு பழமொழியை எடுத்துவிட்டு.. பெண்களின் தப்புக்களை மறைச்சிடுறாங்களே..!! ஆண்கள் மேல முழுப் பழியையும் போட்டிடுறாங்களே..! :):lol:

ஹா ஹா

அவர் உண்மை கூறுகிறார் என்று நான் கூறவில்லையே :D .....

அவர் கூறுவது உண்மையா பொய்யா என்று தெரியாமல் கருத்து கூற முடியாது என்று தான் கூறினேன்.

நீங்கள் தான் அவரை பற்றி வந்த செய்தியை வைத்துக்கொண்டு நீங்கள் கூறியது போல் பொண்ணுங்க நடக்கிறாங்க என்று அதை ஆதாரமா வைத்து கூறினீர்கள்.

அதனால் பொதுவாக பெண்களை பற்றிய ஆண்களின் கருத்தை பற்றி நான் கூறியது உண்மை என்பதை நிரூபித்து விட்டீர்கள் :lol::D .

ஒரு பெண்ணை பற்றி(விந்தியா) இவ் உலகம் கூறும் அவதூறை(இச்செய்தி) ஒரு ஆண்(நீங்கள்) அவ் அவதூறு உண்மையா பொய்யா என்று தெரியாமலேயே அது உண்மையென நம்பி அப்பெண்ணில் பழிபோடுகிறீர்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

எனக்குத்தெரிந்த இரு பெண்களுக்கு இந்த ஆடிமாதம் திருமணம். ஒருவர் மென்மையானவர், அதிகம் கதைக்க மாட்டார். மற்றையவர் வாய்விட்டு அதிகம் கதைப்பார். முதலாமவர் காதல் கலியாணம் செய்கிறார், இரண்டாமவர் பேசி திருமணம் செய்கிறார்.

காதலித்து திருமணம் செய்த எமக்குள், எனது எதிர்வு கூறல் சரியாக இருந்தது, எனது காதலியின் (துணைவியாரின்) எதிர்வுகூறல் பிழைத்துவிட்டது.

எனது எதிர்வுகூறலின் படி அன்புறவு நெடுக்கருக்கும் காதல் கலியாணம் தான் :D

இது மட்டும் 100% உண்மை. யார் காதலிக்க மாட்டன், கல்யாணம் பண்ண மாட்டன் என்று சொல்றாங்களோ அவங்க தான் கல்யாணத்துக்கு முந்துவினம். இல்லாட்டி மற்ற பக்கத்தில் ஆளை செட் பண்ணிக்கொண்டிருப்பினம் :) . நெடுக்கர் அண்ணாவும் இவ்வழியே தான்..... எழுதிறது ஒண்டு செய்யிறது ஒண்டோ யாருக்கு தெரியும் :D ?

காதலிக்க மாட்டன் கல்யாணம் பண்ண மாட்டன் என்று சொல்லிட்டு கடைசியில் காதல் கல்யாணத்தில தான் போய் முடியபோகுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.