Jump to content

பாரதியும் சோழியானும்!!


Recommended Posts

பாhரதி அந்த ஓட்டம் ஓடும்போதே நினைத்தேன் எங்கேயோ சோழியன் அண்ணாவிடம் அகப்பட்டுவிட்டார் என்று

ம் அருமையான கற்பனை அண்ணா

வாழ்த்துக்கள்

ஆகா கவிஞரே! இங்கேதான் இருக்கிறீங்களா? அத்திபூத்தாற்போல் உங்கள் கருத்துகளை பார்க்கக் கிடைத்தாலும், புதிய கவிதைகளை எப்போது பார்ப்பதாம்?! :D

மற்றும், சோழியானுடன் லொள்ளுவிடுற உறவுகள் யாபேருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

நல்லா இருக்கிறது உங்கள் புது பாரதிப் பாடல் சோழியன்.

நன்றி

இப்படி புது புதுப் பாடல்கள் கண்டு பிடித்து எழுதுங்கள்.

:P :D

Link to comment
Share on other sites

நித்தியாக்கா பரணி அண்ணா எப்ப உங்கட கவிதைகள் வரும் எதிர் பார்க்கிறம் ஏமாத்த மாட்டீங்க தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதியார்: என்னையா.. என்ன.. ஏமம் சாமத்தில் பாரதி பாரதி என்று என்ன சத்தம்?!

(முறுக்கு மீசை துடிக்க, கண்கள் சிவப்பேற நின்றுகொண்டிருந்தான் பாரதி.)

சோழியான்: பாரதியாரே! நீர் எழுதிய பாட்டொன்றை எடுத்துவிடும்.. அந்த மெட்டுக்கு நான் ஒரு பாட்டெழுத ஆசை..

பாரதியார்: யோவ்.. அதுக்கொரு நேரம் காலம் கிடையாதா?

சோழியான்: நேரம் காலம் பார்த்தா எழுதும் ஆர்வம் வரும்.. இப்போது வந்திருக்கு.. பாடுகிறீரா.. அல்லது வேறு யாராவது கவிஞரை அழைக்கவா?

பாரதியார்: சரி.. பாடுகிறேன்.. ஒருமுறைதான் பாடுவேன்..

சோழியான்: சரி.. பாடும்..

பாரதியார்:

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

(தீராத)

தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்

என்னப்பன் என்னையான் என்றால் - அதனை

எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

(தீராத)

அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை

அழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்

குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்

குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்

(தீராத)

பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை

பின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்

வண்ணப் புதுச் சேலை தனிலே - புழுதி

வாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான்

(தீராத)

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது

பொங்கித் ததும்பு நல் கீதம் படைப்பான்

கள்ளால் மயங்குவது போலே - அதனைக்

கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்

(தீராத)

பாரதியார்: என்ன.. எங்கே.. எழுதிய உன் பாட்டை பாடு பார்ப்போம்..

சோழியான்:

ஹா.. ஹா.. கேளும் கேளும்..

அம்மாநான் சற்பண்ண போறேன் அங்கு

தினந்தினம் புதுப்புது உறவுகள் காண..

(அம்மாநான்...)

மெல்லவே ஓன்லைன் வருவார் - அவர்

சொல்லியும் சொல்லாமல் ஓவ்லைன் செல்வார்

என்னப்பா என்னபேர் என்றால் - அதனை

மறைத்துச் சிதைத்துப் புதுப்பெயர் சொல்வார்.

(அம்மாநான்...)

அசைகின்ற படம் போட்டுக் கொண்டே - அவர்கள்

கதையோடும் உணர்வோடும் மனதிலே நின்று

நாளைக்கு வாவென்று சொல்வார் - சிலர்

வாராமல் விட்டாலும் வேறொருவர் வருவார்.

(அம்மாநான்...)

சிலர்வந்து கதையாலே அறுப்பார் - தலை

வெடித்துச் சினக்குமுன் 'புளொக்'பண்ணி விடுவேன்

ஆங்கில எழுத்துக்கள் தனிலே - சிலர்

அழகாகத் தமிழை நுழைத்தே கதைப்பார்.

(அம்மாநான்...)

அண்ணான்று சிலபேரும் அழைப்பார் - அறிவு

பொங்கித் ததும்பும் பலவிசயம் தருவார்

'சற்'றால் மயங்குவது போலே - அதனைக்

கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்பேன்.

(அம்மாநான்...)

பாரதியார்: பாவி.. மகாபாவி.. என் புனிதமான பாடலை இப்படி கெடுத்திட்டாயே.. இனி உன் கண் முன்னாலேயே நிற்கமாட்டேன்..

(பாரதி துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிவிட்டார்.)

யாழ் உறவுகளே! நீங்க எப்படி?! :P :)

(நன்றி: பாரதியார் பாடல் உதவிய சிநேகிதி அவர்களுக்கு.)

அடடா.. பாவமப்பா பாரதியார் சோழியண்ணாவின் கனவிலை வந்து இப்படி மாட்டுப் படணும் என்று விதி, ஒராளை எத்தினை விதிதானப்பா தாக்கும்.. இறந்தாலாவது நிம்மதியா இருக்கலாம் என்று எல்லோ நான் நினைத்தன்.. சோழியண்ணாட்டை பாரதி மாட்டினதை பார்த்தால் அது இன்னும் கஸ்டம் போல... ம்ம் பாடல் சூப்பர் அண்ணா... ஆனால் எனக்கொன்று உதைக்குது உந்த கதையால அறுக்கிறாக்களின்ரை பட்டியலை ஒருக்கா தரமுடியுமோ..

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ........உங்கள மட்டும்தான் மகாபாவி என்று சொன்னவர் பாரதியார் சரியோ சோழியண்ணா?? வீணா எனக்கும் கொஞ்சம் பாவத்தில பங்கு தருவம் என்று கனவு காணவேண்டாம்:-)

உங்களுக்கு அவர் பாவத்தை தரேல்லை அதிலை ஒரு வரி உங்களை பற்றி தான் சொல்லுறார் :wink: :) (எனக்கு அடிக்க வாறேல்லை டண்னின் புலநாய் தகவலை ஒட்டுக் கேட்டதில் கிடைத்தது ) :wink: :(

Link to comment
Share on other sites

  • 6 years later...

நகைச்சுவை உணர்வும் கற்பனை வளமும் எழுத்தாற்றலும் கொண்ட ஒரு அன்பான கள உறவு சோழியான் அண்ணாவின்; மற்றுமொரு அழகிய படைப்பு.

 

சோழியான் அண்ணா களத்திலிருந்து ஒதுங்கியிருப்பது கவலை தருகிறது.....

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பாரதியின் வருகை யாழ்களத்திற்கு பெருமை. பாவம் பாரதியார் இவங்கள் இப்படியெல்லாம் போட்டுத்தள்ளுவாங்கள் எண்டுதான் யானை முந்திவிட்டது. நல்ல கற்பனை பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைந்த ஆரம்ப காலம்.பழைய உறவுகளின் பெயரைப்பாக்கும் போது ஏக்கம் தான் மிஞ்சுது.நன்றி மீழ் இணைப்பிற்க்கு. :rolleyes:  :)

Link to comment
Share on other sites

  • 6 months later...

நகைச்சுவை உணர்வும் கற்பனை வளமும் எழுத்தாற்றலும் கொண்ட ஒரு அன்பான கள உறவு சோழியான் அண்ணாவின்; மற்றுமொரு அழகிய படைப்பு.

 

சோழியான் அண்ணா களத்திலிருந்து ஒதுங்கியிருப்பது கவலை தருகிறது.....

 

நன்றி உறவுகளே! என்னை நினைவில் நிறுத்தி உற்சாகம் தந்திருக்கிறீர்கள்.. நான்தான் எனக்கேற்பட்ட மனக்குழப்பங்களாலும் உடற்குழப்பங்களாலும் கவனிக்கத் தவறிவிட்டேன்.. மீண்டும் ஒரு சுற்று தொடங்கலாம்போல உற்சாகம் ஏற்படுகிறது.. தொடங்கீட்டாப் போச்சு!! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்  தொடங்குங்கள் உங்கள் கச்சேரியை ,(மல்லை வந்தால் னாம் பார்த்துக் கொள்கின்றேன்  :D )

Link to comment
Share on other sites

ம்  தொடங்குங்கள் உங்கள் கச்சேரியை ,(மல்லை வந்தால் னாம் பார்த்துக் கொள்கின்றேன்  :D )

 

ஒருவர் காரை 'பார்க்' செய்யும்போது 'பின் காரில முட்டுதான்னு இறங்கிப் பார்' என்று நண்பரிடம் கூற.. அவரும் பின் காரில முட்டின பிறகு 'முட்டீட்டுது' என்றாராம். அப்படி அவர் வந்த பிறகு 'வந்தீட்டார்' என்று சொல்லமாட்டீங்கள்தானே?! :o

 

Link to comment
Share on other sites

சோழியானிடம் ஈழத்து பாடல்களை கேட்டு வாங்கியது ஞாபகத்தில் உள்ளது. மீள்வரவுக்கு நன்றி.தொடருங்கள். அதெப்படி ஜேர்மனிய உறவுகள் என்றாலே நகைச்சுவையாளர்களாக இருக்கிறார்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீள்வரவுக்கு நன்றி.தொடருங்கள்

 

அதெப்படி ஜேர்மனிய உறவுகள் என்றாலே நகைச்சுவையாளர்களாக இருக்கிறார்கள்??

 

அவர்கள் பிறந்து வளர்ந்த ஜெர்மனி அப்படியானது :D

Link to comment
Share on other sites

மீள்வரவுக்கு நன்றி.தொடருங்கள்

 

 

அவர்கள் பிறந்து வளர்ந்த ஜெர்மனி அப்படியானது :D

 

 

அப்பிடி இல்லை.. 80களில கும்பல் கும்பலா தனிய வந்தபோது இவங்களும் கும்பல் கும்பலா பிடிச்சு.. 2 வருடம் வேலை செய்யாம.. குறிப்பிட்ட இடங்களுக்கு வெளிய போகாம அகதி முகாமில இருந்து சாப்பிடு என்று விட்டாங்களா.. குடும்பம் என்றும் எதுவும் இல்லைத்தானே.. கும்பலா இருந்து பம்பலா பேசிப் பேசியே பழகிடுச்சு.. :)

இப்ப ஆசைக்கு அப்பிடி பேசலாமெண்டாலும்.. 'இவளவு நேரம் எங்கை போட்டு வாறியள்.. நேரவழிக்கு வீட்டை வராம அப்பிடியென்ன அலுவல்..?' :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், சோழியன்!

 

உங்கள் பல பதிவுகளை வாசித்திருக்கின்றேன்! அருமையான பதிவுகள்!

 

அப்ப, எப்ப பாத்தாலும் நிக்காமல் ஓடிக்கொண்டிருந்த 'ஞாபகம்'!

 

திரும்பவும் விட்ட இடத்திலிருந்து ஓடத் தொடங்குங்கள்!  :D

 

மீள்வருகைக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...இப்ப ஆசைக்கு அப்பிடி பேசலாமெண்டாலும்.. 'இவளவு நேரம் எங்கை போட்டு வாறியள்.. நேரவழிக்கு வீட்டை வராம அப்பிடியென்ன அலுவல்..?'

 

வீட்டுக்கு வீடு வாசற் படி! ciao.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். வந்த உற் சாகத்துடன் உடன வேலையைத்  தொடங்குங்கோ. சும்மா நின்று திண்ணையை மினக்கெடுத்தாமல்.

Link to comment
Share on other sites

இப்பதிவைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். வந்த உற் சாகத்துடன் உடன வேலையைத்  தொடங்குங்கோ. சும்மா நின்று திண்ணையை மினக்கெடுத்தாமல்.

 

கொஞ்சநேரத்துக்கு முதல்தான் எழும்பி வந்தனான்.. அதுக்கிடைல 'You have reached your quota of positive votes for the day' இப்பிடி வருது.. என்ன கொடுமை சரவணா இது?! :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உறவுகளே! என்னை நினைவில் நிறுத்தி உற்சாகம் தந்திருக்கிறீர்கள்.. நான்தான் எனக்கேற்பட்ட மனக்குழப்பங்களாலும் உடற்குழப்பங்களாலும் கவனிக்கத் தவறிவிட்டேன்.. மீண்டும் ஒரு சுற்று தொடங்கலாம்போல உற்சாகம் ஏற்படுகிறது.. தொடங்கீட்டாப் போச்சு!! :)

 

 

அதுக்குத்தானே உங்களை இழுத்துக் கொண்டு வந்தனாங்கள். :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.