08-05-2005, 06:13 PM
மின்னல் Wrote:உண்மையிலே இந்தப் பத்திரிகை வித்தியாசமானதுதான்.
எனென்றால் ஒரிரண்டு பத்திரிகைகள் வாசித்தவுடனேயே அலுப்பு வருகிறது.
ஒரு பத்திரிகைக்குரிய எழுத்துநடை பரபரப்பில் இல்லை. பத்திரிகை ஆசிரியர் ;ரிஷி வானொலியில் புலானய்வு அரசியல் வழங்குவது போன்றே பத்திரிகையிலும் எழுதுகிறார் (அதாவது பேச்சு நடையில்). அவரின் கட்டுரைகளை இரண்டு மூன்று தரம் படிக்க ஓகே. ஆனால் அதற்குப் பிறகு சலிப்புத் தட்டும்.
:roll: :roll: :roll:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>