08-05-2005, 10:51 PM
இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அமெரிக்காவினது நோக்கம் தளம் அமைப்பதுவே ,தமிழரை அழிப்பது அல்ல. எமது அரசியல் போராட்டத்தைப் பற்றி அமெரிக்காவுக்கு அதிக கவலை இல்லை,ஆனால் இந்தியாவுக்கு இருக்கிறது.
அண்மைய அமெரிக்க நகர்வுகள் இதனையே காட்டுகின்றன.இங்கே அமெரிக்க நிலைப் பாட்டிற்கும் இந்திய நிலைப் பாட்டுக்கும் முரண் நிலை உள்ளது.
தலையீட்டின் வடிவத்தைப் பொறுத்தவரை புலிகளின் போர்க் குணத்தை அறிந்துள்ள அமெரிக்காவோ, இந்தியாவோ நேரான யுத்தத்தில் இறங்கி மூக்குடை படா,மேலும் நெடு நாட்களாக நடக்கக் கூடிய இந்த யுத்தத்தை அவை தவிர்க்கவே பார்க்கும்.இராக்கில் அமெரிக்கா கற்று வரும் பாடமும் அதற்கு ஒரு காரணம்.
அனேகமாக தலையீடு ஏற்கனவே தொடங்கிய வடிவத்திலேயே தொடரும்,இராணுவ பயிற்ச்சிகள் உபகரண உதவிகள்,சண்டை ஆரம்பித்தால் அதற்கான பின் புல நகர்வுக்கான விமானங்கள் கப்பல்கள் என உதவி செய்யக் கூடும்.
புலிகள் அவ்வாறன நிலமைகள் ஏற்படா வண்ணம் சில நடவடிக்கை களை முன் கூட்டியே கேந்திர முக்கியத்துவமான துறை முகத்தையோ ,விமான நிலயத்தையோ செயல் இளக்கச்செய்வதன் மூலம் முடக்கலாம்.
அண்மைய அமெரிக்க நகர்வுகள் இதனையே காட்டுகின்றன.இங்கே அமெரிக்க நிலைப் பாட்டிற்கும் இந்திய நிலைப் பாட்டுக்கும் முரண் நிலை உள்ளது.
தலையீட்டின் வடிவத்தைப் பொறுத்தவரை புலிகளின் போர்க் குணத்தை அறிந்துள்ள அமெரிக்காவோ, இந்தியாவோ நேரான யுத்தத்தில் இறங்கி மூக்குடை படா,மேலும் நெடு நாட்களாக நடக்கக் கூடிய இந்த யுத்தத்தை அவை தவிர்க்கவே பார்க்கும்.இராக்கில் அமெரிக்கா கற்று வரும் பாடமும் அதற்கு ஒரு காரணம்.
அனேகமாக தலையீடு ஏற்கனவே தொடங்கிய வடிவத்திலேயே தொடரும்,இராணுவ பயிற்ச்சிகள் உபகரண உதவிகள்,சண்டை ஆரம்பித்தால் அதற்கான பின் புல நகர்வுக்கான விமானங்கள் கப்பல்கள் என உதவி செய்யக் கூடும்.
புலிகள் அவ்வாறன நிலமைகள் ஏற்படா வண்ணம் சில நடவடிக்கை களை முன் கூட்டியே கேந்திர முக்கியத்துவமான துறை முகத்தையோ ,விமான நிலயத்தையோ செயல் இளக்கச்செய்வதன் மூலம் முடக்கலாம்.