08-12-2005, 03:56 AM
இந்தியா இலங்கை மீது போர் ஆரம்பித்தால் அது தோல்வியில் முடிவடையும் - அமெரிக்க ஆய்பு மையம்
இலங்கை இன விவகாரத்திற்கு தீர்வுகாண இந்தியா மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் அது தோல்வியிலே முடிவடையும் என அமெரிக்கா ஆய்வு மையம் கருத்து வெளியிட்டுள்ளது.
இதேவேளை இந்தியா இலங்கை மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப் போவதில்லை எனவும் அதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை என பிரித்தானியாவில் இயங்கி வரும் சமூக விவகாரங்களுக்கான அமெரிக்க ஆய்வு மையம் என்ற அமைப்பே இக்கருத்தை வெளியிட்டுள்ளது.
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக பேராசிரியர் பிறைட்ஓடுப்பி புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றி இதனைத் தெரிவத்துள்ளார்.
இலங்கை சமாதான முயற்சியில் இந்தியா பார்வையாளராக இருப்பதை விட்டு நோர்வே போன்று அனுசரனையாளராக பங்காற்றுகிற சமயம் நெருங்கிவருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி பதிவு.கொம்
இலங்கை இன விவகாரத்திற்கு தீர்வுகாண இந்தியா மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் அது தோல்வியிலே முடிவடையும் என அமெரிக்கா ஆய்வு மையம் கருத்து வெளியிட்டுள்ளது.
இதேவேளை இந்தியா இலங்கை மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப் போவதில்லை எனவும் அதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை என பிரித்தானியாவில் இயங்கி வரும் சமூக விவகாரங்களுக்கான அமெரிக்க ஆய்வு மையம் என்ற அமைப்பே இக்கருத்தை வெளியிட்டுள்ளது.
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக பேராசிரியர் பிறைட்ஓடுப்பி புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றி இதனைத் தெரிவத்துள்ளார்.
இலங்கை சமாதான முயற்சியில் இந்தியா பார்வையாளராக இருப்பதை விட்டு நோர்வே போன்று அனுசரனையாளராக பங்காற்றுகிற சமயம் நெருங்கிவருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி பதிவு.கொம்
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>