08-25-2005, 05:09 AM
இந்தியத் தூதுவர் யாழுக்கு இரகசிய விஜயம்!!
ஜவியாழக்கிழமைஇ 25 ஓகஸ்ட் 2005இ 05:28 ஈழம்ஸ ஜதாயக செய்தியாளர்ஸ
இந்தியத் தூதுவர் நிருபாமா ராவ் நேற்று புதன்கிழமை யாழ். குடாநாட்டிற்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டார்.
நேற்று மாலை சிறிலங்கா விமானப்படையினருக்கு சொந்தமான விசேட ஹெலிகொப்டர் மூலம் யாழ். சென்ற இந்திய தூதுவர்இ யாழ். குடாநாட்டிற்கான சிறிலங்கா பதில் செயலாளருடனும் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
சுமார் ஒரு மணிநேரம் வரை நடைபெற்ற இச்சந்திப்பு குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு யாழ். குடாநாட்டின் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நனறி புதினம்
ஜவியாழக்கிழமைஇ 25 ஓகஸ்ட் 2005இ 05:28 ஈழம்ஸ ஜதாயக செய்தியாளர்ஸ
இந்தியத் தூதுவர் நிருபாமா ராவ் நேற்று புதன்கிழமை யாழ். குடாநாட்டிற்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டார்.
நேற்று மாலை சிறிலங்கா விமானப்படையினருக்கு சொந்தமான விசேட ஹெலிகொப்டர் மூலம் யாழ். சென்ற இந்திய தூதுவர்இ யாழ். குடாநாட்டிற்கான சிறிலங்கா பதில் செயலாளருடனும் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
சுமார் ஒரு மணிநேரம் வரை நடைபெற்ற இச்சந்திப்பு குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு யாழ். குடாநாட்டின் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நனறி புதினம்
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>