Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆயிரம் பேரைக் கொன்றவன்..
#1
ஓர் அன்பர், கையில் ஒரு நூல் சகிதம் வந்தார். முதுமொழிகள் அடங்கிய நூல் அது.

அதிலுள்ள ஒரு முதுமொழியைக் காட்டி, அருமையான முதுமொழியை எப்படி அபத்தமாக வெளியிட்டிருக்கின்றனர் என்று குறைபட்டுக் கொண்டார்.

`ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்' என்று அதில் பொறிக்கப்பட்டிருந்தது.

"ஆயிரம் பேரைக் கொன்றவன் எப்படி வைத்தியனாக இருக்க முடியும்? ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன்' என்றல்லவா இருக்க வேண்டும்" என்றார்.

ஆயிரம் மூலிகைகளை ஆராய்ந்தவன் அரை வைத்தியன் என்பதே சரியானது. இதை விடுத்து, அபத்தமான முறையில் முதுமொழிகளை நூலுருவில் வெளியிட்டு கல்வி கற்கும் இளம் சமுதாயத்தைத் தவறாக வழிநடத்தக்கூடாது என்றார்.

எதையும் அச்சில் போடுவதற்கு முன் நன்றாக ஆராய்ந்து தெளிவுபெற்று வெளியிடவேண்டாமா?
Thanks:Thinakural
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
ஆயிரம் பேரைக் கொன்றவன்.. - by SUNDHAL - 10-01-2005, 02:42 PM
[No subject] - by tamilini - 10-01-2005, 02:58 PM
[No subject] - by SUNDHAL - 10-01-2005, 03:37 PM
[No subject] - by ANUMANTHAN - 10-02-2005, 05:55 AM
[No subject] - by ANUMANTHAN - 10-02-2005, 06:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)