Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆயிரம் பேரைக் கொன்றவன்..
#5
பொதுவாக " தன் பிள்ளையை பெற்றுக்கொண்டவள்" என்றால்..
தனது பிள்ளையை பெத்துக் கொலைசெய்தவள் என்று மட்டும்தான் அர்த்தப்படுமா?
இதேபோல் "ஆயிரம் பேரைக் கொண்டவன் அரைவைத்தியன்" என்றிருக்கலாம் எதற்கும் தமிழகராதியை தட்டினால் போச்சு!

நன் கேள்விப்பட்டது! ஆயிரம் வேரைக் கண்டவன் அரைப்பரியாரி!" என்றுதான்.
!:lol::lol::lol:
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 10-01-2005, 02:58 PM
[No subject] - by SUNDHAL - 10-01-2005, 03:37 PM
[No subject] - by ANUMANTHAN - 10-02-2005, 05:55 AM
[No subject] - by ANUMANTHAN - 10-02-2005, 06:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)