10-02-2005, 06:06 AM
பொதுவாக " தன் பிள்ளையை பெற்றுக்கொண்டவள்" என்றால்..
தனது பிள்ளையை பெத்துக் கொலைசெய்தவள் என்று மட்டும்தான் அர்த்தப்படுமா?
இதேபோல் "ஆயிரம் பேரைக் கொண்டவன் அரைவைத்தியன்" என்றிருக்கலாம் எதற்கும் தமிழகராதியை தட்டினால் போச்சு!
நன் கேள்விப்பட்டது! ஆயிரம் வேரைக் கண்டவன் அரைப்பரியாரி!" என்றுதான்.
தனது பிள்ளையை பெத்துக் கொலைசெய்தவள் என்று மட்டும்தான் அர்த்தப்படுமா?
இதேபோல் "ஆயிரம் பேரைக் கொண்டவன் அரைவைத்தியன்" என்றிருக்கலாம் எதற்கும் தமிழகராதியை தட்டினால் போச்சு!
நன் கேள்விப்பட்டது! ஆயிரம் வேரைக் கண்டவன் அரைப்பரியாரி!" என்றுதான்.
!:lol::lol::lol: