10-08-2005, 08:45 PM
யாழில் மழை சரியான நேரத்துக்கு பெய்யவில்லை எனும் போது கொடும்பாவி எரிப்பது பொதுவாக நடைபெறுவது வழக்கம். இது எங்கிருந்தும் கடன் வாங்கப்படவில்லை. பலகாலமாக நடப்பது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>