12-27-2003, 11:37 AM
நன்றி அம்பலத்தார் ஐயா.
எமக்கு அந்தத் தகவலை அறியத் தந்தமைக்கு நன்றிகள். முதற் பரிசு பெற்ற ஒருவர் யாழ் களத்தில் அங்கத்துவராக இருப்பதுவும், அந்தக் கவிஞர் இருக்கும் யாழ் களத்தில் நாம் அங்கத்துவராக இருப்பதுவும் எமக்குப் பெருமையாக இருக்கிறது.
பாராட்டுகள் சாந்தி அக்கா. தொடருங்கள்... தொடர்ந்து நிறையவே எழுதுங்கள்.
எமக்கு அந்தத் தகவலை அறியத் தந்தமைக்கு நன்றிகள். முதற் பரிசு பெற்ற ஒருவர் யாழ் களத்தில் அங்கத்துவராக இருப்பதுவும், அந்தக் கவிஞர் இருக்கும் யாழ் களத்தில் நாம் அங்கத்துவராக இருப்பதுவும் எமக்குப் பெருமையாக இருக்கிறது.
பாராட்டுகள் சாந்தி அக்கா. தொடருங்கள்... தொடர்ந்து நிறையவே எழுதுங்கள்.