12-28-2003, 01:11 AM
<!--QuoteBegin-Ampalathar+-->QUOTE(Ampalathar)<!--QuoteEBegin--> பழசுகளின் பந்தாவுகளுக்கு மத்தியில் சின்னப் பெண்ணொன்றும் அழகிய உன் மேனி என்ற தலைப்புக்கு சில வரிகளிலேயே சின்னதாய் மிளகுபோன்று காரசாரமான கவிடித்தது, யாரது என்று நிமிர்ந்தால் ஆச்சரியம் உச்சிவரை ஊடுருவிய அந்தவரிகளின் சொந்தக்காரியாக மேடையில் நம்ம சாந்தி.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-anpagam+-->QUOTE(anpagam)<!--QuoteEBegin-->
....அன்றில் இருந்து இன்றுவரை மேடைகளில் பேசும் சிறுவர்களின் (சிலபெரியோரும்) பேச்சைபார்த்து கண்கலங்கி அல்லது உணர்சிவசப்படுகின்றோம் மிகநல்லாக பேசினார் என்கின்றோம் (சிலகுழந்தைகளுக்கு அழகாக பேசுவது எப்படி என பயிற்சி கொடுத்திருப்பார்கள் பார்க உணர்சிகள் பலவகையாக பொங்கும் எமை அறியாமலேயே...) ஆனால் கடைசிவரை யார் அந்த கருத்துக்கு (பேச்சுக்கு) உடையவர் (சிலரை தவிர) என தெரியவே மாட்டாது..... இது அந்த படைப்பாளிக்கும் எமக்கும் ஏன் தமிழுக்கும் ஒர் ஏமாற்றமே... இளப்பே...எமையறியாமல்...ஒரு குறுகிய வட்டத்தில்... நல்லவை என்றால் .... அனியாயமாக இளக்கப்படுகின்றது இல்லையா... :<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அன்பகம் என்ன சொல்ல வருகிரார் என்று
எனக்கு புரிகிறது. உறவுகளே உங்களுக்கு
புரியுதா? கடவுளே கடவுளே <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-anpagam+-->QUOTE(anpagam)<!--QuoteEBegin-->
![Arrow Arrow](https://www.yarl.com/forum2/images/smilies/arrow.png)
அன்பகம் என்ன சொல்ல வருகிரார் என்று
எனக்கு புரிகிறது. உறவுகளே உங்களுக்கு
புரியுதா? கடவுளே கடவுளே <!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
![Big Grin Big Grin](https://www.yarl.com/forum2/images/smilies/biggrin.png)