03-03-2004, 12:15 PM
தமிழரின் கலாச்சாரம் பண்பாடு தனித்துவம் என்று நோக்கும் போது முதலில் முன்வைக்கப்படவேண்டியது தமிழ் மொழியே.தமிழ் மொழியின் இனிமையும் இளமையும் இலக்கணமும் இலக்கியமும் தமிழருக்கு தனித்துவம் மட்டுமன்றி தரத்தையும் தருகிறது
ஆனால் இன்று தமிழே தெரியாத ஒரு தமிழ் சந்ததி சில புலம் பெயர் நாடுகளில் உருவாகிக்கொண்டிருக்கிறது.மேலும் தமிழ் மொழி பேச மட்டுமே தெரிந்த அல்லது தமிழே தெரியாத ஒரு இளம் சந்ததி ஒருசில தமிழ் கலாச்சார எச்சஙகளை மட்டும் தாங்கியபடி இன்று வாழ்ந்து கொண்டிருக்கிரது.தமிழன் என்பதற்கு அடிப்படைத் தகுதி தமிழ் மொழி என்றால் இவர்கள் தமிழர்கள் இல்லயா? பதில் உங்கள் கைகளில்.
அடுத்து முன்வக்கப்பட வேண்டியது சைவசமயம்.தமிழும் தமிழரும் வளர சைவமும் தனித்துவமாக முன்னிற்கிறது.தமிழ் இலக்கியம் பெரும்பாலாக சைவ சமய அடிப்படையிலேயே தான் வளர்ந்தது.இன்றும் புலத்திலிருக்கும் தமிழ் தெரியாத் தமிழ்ச் சந்ததி சமயத்தினை மறக்கத்துணியவில்லை.
தமிழரின் தனித்துவம் கொண்ட மேலும் சில பண்பாடு கலாச்சார முறைகள் சிலவற்றை கூறின்
1.தனித்துவம் மிக்க சமய சம்பிரதாய சடங்குகள்
2.குடும்ப வாழ்க்கை முறை
3.உறவுகளைக் கொண்டாடும் வழமை
4.திருமண +பாலியல் உறவு முறை
5.உணவு ,சிற்றுன்டி வகைகள்,முறைகள்
6.ஆடை அலங்கார முறைகள்
7.தனித்துவம் கொண்ட பன்டிகைகள் ,திருவிழாக்கள்
8.வரவேற்பு உபசார வழமைகள்
9.கிராமியக் கலை வடிவங்கல்(கிராமியப்பாடல்கள்,வடமோடி தென்மோடி,சிந்து நடைக் கூத்து வடிவங்கள்,னாட்டிய நாடகம்,வில்லுப்பாட்டு...............)
10.பரத நடனக் கலை
இவ்வாறு கூறிக்கொன்டே போகலாம்
எவ்வாறாயினும் எமக்கேயுரிய தனித்துவமான சில மூட நம்பிக்கைகளும் மூடச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிவுக்கு வர வேன்டியது அவசரமும் அவசியமுமாகும்
ஆனால் இன்று தமிழே தெரியாத ஒரு தமிழ் சந்ததி சில புலம் பெயர் நாடுகளில் உருவாகிக்கொண்டிருக்கிறது.மேலும் தமிழ் மொழி பேச மட்டுமே தெரிந்த அல்லது தமிழே தெரியாத ஒரு இளம் சந்ததி ஒருசில தமிழ் கலாச்சார எச்சஙகளை மட்டும் தாங்கியபடி இன்று வாழ்ந்து கொண்டிருக்கிரது.தமிழன் என்பதற்கு அடிப்படைத் தகுதி தமிழ் மொழி என்றால் இவர்கள் தமிழர்கள் இல்லயா? பதில் உங்கள் கைகளில்.
அடுத்து முன்வக்கப்பட வேண்டியது சைவசமயம்.தமிழும் தமிழரும் வளர சைவமும் தனித்துவமாக முன்னிற்கிறது.தமிழ் இலக்கியம் பெரும்பாலாக சைவ சமய அடிப்படையிலேயே தான் வளர்ந்தது.இன்றும் புலத்திலிருக்கும் தமிழ் தெரியாத் தமிழ்ச் சந்ததி சமயத்தினை மறக்கத்துணியவில்லை.
தமிழரின் தனித்துவம் கொண்ட மேலும் சில பண்பாடு கலாச்சார முறைகள் சிலவற்றை கூறின்
1.தனித்துவம் மிக்க சமய சம்பிரதாய சடங்குகள்
2.குடும்ப வாழ்க்கை முறை
3.உறவுகளைக் கொண்டாடும் வழமை
4.திருமண +பாலியல் உறவு முறை
5.உணவு ,சிற்றுன்டி வகைகள்,முறைகள்
6.ஆடை அலங்கார முறைகள்
7.தனித்துவம் கொண்ட பன்டிகைகள் ,திருவிழாக்கள்
8.வரவேற்பு உபசார வழமைகள்
9.கிராமியக் கலை வடிவங்கல்(கிராமியப்பாடல்கள்,வடமோடி தென்மோடி,சிந்து நடைக் கூத்து வடிவங்கள்,னாட்டிய நாடகம்,வில்லுப்பாட்டு...............)
10.பரத நடனக் கலை
இவ்வாறு கூறிக்கொன்டே போகலாம்
எவ்வாறாயினும் எமக்கேயுரிய தனித்துவமான சில மூட நம்பிக்கைகளும் மூடச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிவுக்கு வர வேன்டியது அவசரமும் அவசியமுமாகும்
<b>..............</b>
[glow=red:0225ec17ff] [/glow:0225ec17ff]
[glow=red:0225ec17ff] [/glow:0225ec17ff]