-
Posts
2078 -
Joined
-
Last visited
-
Days Won
2
கவிப்புயல் இனியவன் last won the day on February 19 2017
கவிப்புயல் இனியவன் had the most liked content!
About கவிப்புயல் இனியவன்
- Birthday 11/16/1965
Profile Information
-
Gender
Male
-
Location
இலங்கை யாழ்ப்பாணம்
Recent Profile Visitors
கவிப்புயல் இனியவன்'s Achievements
-
அனந்தியே.... அன்புக்குரிய... அரசியே.... அகிலத்தையும்.... அண்டதையும்.... அதிரவைக்கும்.... அழகியே..... அன்னமே....... அன்பும்... அடக்கமும்.... அங்கங்களாய் .... அமைந்த....... அதீத.... அற்புதமான.... அபூர்வ..... அமுதே..... அன்னையின்..... அனுமதியோடும்... அயலவரின்.... அரவணைப்போடும்... அம்மனின்.... அலங்காரமாய்.... அவையில்.... அமர்ந்திருப்பவளே.... அன்னையானாய்.. அப்பனானேன்.... அருமையான.... அரவிந்தனை.... அவதரித்தாய்... அவனியில்.... அரண்மனை..... அரசரானோம்..... அன்பானவளின் அங்கம்.... அவதியாகி.... அசையாது.... அடங்கிட.... அல்லல்பட்டு... அமைதியானது.... அடிமடியில்.... அவ்வுயிர்..... @ இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இக்கவிதையில் காதல், திருமணம், குடும்பம், மரணம் என்பது ஒரு சொல்லைக் கொண்ட எழுதப்பட்டுள்ளது
-
இன்றைய சின்னக் கருத்து வியர்வை காயமுன் ஊதியத்தை கொடுத்துவிடு ( நன்நெறி நூல்கள்) வியர்வை வரும்வரை உழைப்பைக் கொடுத்து விடு ( நற் சிந்தனை)
-
இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் replied to கவிப்புயல் இனியவன்'s topic in கவிதைக் களம்
நீ என் கவிதை அழகென்கிறாய் ... நீ அழகாயிருப்பதால் கவிதை அழகாய் இருக்கிறது.....! நீ என்னைப் .... பிரிந்துபார்...... கவிதை அழுதபடி ...... உன் மடியிலேயே தூங்கும் ....! நீ.... பார்ப்பது.... கவிதை அல்ல.... நான்....... !!! + இலக்கிய கவிப்பேரரசு இனியவன் -
உன் பார்வையால் ... ஜனனம் ஆனேன் ..... வார்த்தையால் .... மரணமானேன் ....!!! காதல் பார்வையில் ... பிறந்து .... வார்த்தையால் .... இறக்கிறது .......!!! காதலில் தோற்ற .... ஒவ்வொரு இதயமும் .... வலித்துக்கொண்டு ... துடித்துகொண்டிருக்கும்..! காதலில்லாத .... ஒவ்வொரு இதயமும் ... வலிக்காக ........ துடித்து கொண்டிருக்கும் .. @ கவிப்பேரரசு இனியவன்
-
இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் replied to கவிப்புயல் இனியவன்'s topic in கவிதைக் களம்
எனக்கு காதல் செய்யத்தான் தெரியும் உயிரே ..... எப்படி மறப்பது என்பதை என் இதயம் மறந்து விட்டது உனக்கு கவிதை எழுதி ... உன்னை மயக்க வேண்டும் ... என்று ஒரு துளி எண்ணமும் ... எனக்கில்லை ....!!! ஆனால் ஒன்று மட்டும் .. உண்மை உன்னில் மயங்கா விட்டால் ..... நிச்சயம் கவிதை வராது ....!!! @ கவிப்பேரரசு இனியவன் -
தமிழ் சிறி started following கவிப்புயல் இனியவன்
-
இப்போ கொரோனா அதுவும் இல்லை
-
கவிப்புயல் இனியவன் started following தமிழ் சிறி
-
கவிப்புயல் இனியவன் started following goshan_che
-
கவிப்புயல் இனியவன் started following குமாரசாமி
-
கவிப்புயல் இனியவன் started following valavan
-
உண்மை... ஆனால் கொரோனா... நோய்....? நோய் இல்லாதவனுக்கு ஊசி போடுவது...?
-
இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் replied to கவிப்புயல் இனியவன்'s topic in கவிதைக் களம்
நீங்கள் கூறுவது சரி பேச்சு தமிழுக்கு எடுத்தேன் தலைப்பு மாற்ற வேண்டும் எப்படி மாற்றுவது என்று இங்கு தெரியல மாற்றும் படிமுறை புரியல நன்றி நன்றி -
இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் replied to கவிப்புயல் இனியவன்'s topic in கவிதைக் களம்
காதல் கவிதை ------------------------ கன்னங்கரிய முடியழகி...... செக்கச் சிவந்த உடலழகி.... சின்னஞ்சிறிய கண்ணழகி ..... பென்னம் பெரிய முகவழகி ....!!! வெட்டவெளி பாதையிலே .... தன்னந்தனியே வந்தவளே ... நடுநடுங்க வைக்கிறாயே ..... பதைபதைத்து போனேனே ,,,,,,!!! பென்னம் பெரிய ஆசையுடன் ..... தன்னந்தனியே தவிக்கிறேன் .... பச்சைப்பசேரென ஒரு பதிலை .... திக்குத்திணற சொல்வாயோ ....? படபடக்குது இதயம் தள தளக்குது நாக்கு துடி துடிக்குது மூச்சு சட புட வென்று.. பதில் சொல்... ^^^ மொழிக்கவிதை கவிப்பேரரசு இனியவன் -
இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் replied to கவிப்புயல் இனியவன்'s topic in கவிதைக் களம்
காதலால் துடிக்கும்..... மண்புழு நான்...... நீ ............................ தூண்டில் போட்டு விளையாடுகிறாய் ....! உன்னை ....... காதலிக்க முன்....... கவிதையை... காதலித்துவிட்டேன்..... உன் பிரிவு ....... என்னை கலங்க வைக்கவில்லை ....! இறைவனை.... வணங்குவதும் ..... காதலை வணங்குவதும்... ஒன்றுதான்.... காதல்.... இறைவன் ............ தந்த வரம்தானே....! @ கவிப்பேரரசு இனியவன் காதல் கஸல் கவிதை -
கொரோனாவுக்கு முன் வீடுவரை உறவு.... வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( கவியரசு கண்ணதாசன் ஐயா) கொரோனாவுக்கு பின் வீடுவரை உறவு.... வீடு வரை மனைவி..... வீடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( சிரிப்போம் சிந்திப்போம்) இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இன்று ஒருவர் இறந்தால் அது கொரோனா எனப்படுகிறது யாருமே அவரை பார்க்க முடியாது எல்லோரும் வீட்டுக்குள்ளே அழுகை அரசு உடல் கூட கொடுக்காது
-
இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் replied to கவிப்புயல் இனியவன்'s topic in கவிதைக் களம்
நீ... தாவணியில்..... வரும்போது....... தாவும்...... என் மனம்..... சேலையில்..... வரும் போது.... செத்தே போகிறேன்....!!! அதிகாலை..... சூரியன்வரும்..... போது பூக்கள்..... மலர்வதுபோல்..... நீ வரும்போது.... நான் மலர்கிறேன் ...!!! & கவிப்பேரரசு இனியவன் தேனிலும் இனியது காதலே -
இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் replied to கவிப்புயல் இனியவன்'s topic in கவிதைக் களம்
கண்களை..... திறந்து பார்.... அனைவரும்.... தெரிவார்கள்..... கண்களை..... மூடிப்பார்.... உனக்குப்..... பிடித்தவர்களே.... தெரிவார்கள்..... தோல்வியின்.... அடையாளம்.... தயக்கம்....! வெற்றியின்.... அடையாளம்.... துணிச்சல்....! துணிந்தவர்... தோற்றதில்லை.... தயங்கியவர்.... வென்றதில்லை.... கையில்.... ரோஜாக்களோடு.... கண்ணாடி முன்... நில்லுங்கள்.... இன்னொரு.. ரோஜாக்களைக்.... காண்பீர்கள்.... அது நீ ....!! -
இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் replied to கவிப்புயல் இனியவன்'s topic in கவிதைக் களம்
உன்னையே பார்த்த கண்கள் .... உனக்காகவே நடந்த கால்கள் .... உனக்காகவே பேசிய வார்த்தைகள் .... உனக்காகவே இருக்கும் உயிர் ....! எதற்காக மௌனமானாய்.... நீ அமைதியாகயிருந்து ... எனக்கு சமாதி கட்டுகிறாய் .... நான் சமாதியாகயிருந்தே .... உன்னைக் காதலிக்கிறேன்..... ! இலக்கியக் கவிப்பேரரசு -
இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் replied to கவிப்புயல் இனியவன்'s topic in கவிதைக் களம்
நீ காரணத்தோடு பிரிந்தாலும் ..... நான் காலமெல்லாம் காதலிப்பேன் ....! எப்படியும் வாழ்வது உன் புத்தி .... உன்னோடே வாழ்வது என் பக்தி ....! நான்.. அழகில்லை..... என்பது உண்மை... நீ அழகாக.... இருப்பதால்.... காதல் தோற்ற பின்... உன்னைக் குறைகூறும் கெட்ட இதயம் என்னிடம் இல்லை @ இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இலங்கை யாழ்ப்பாணம்