-
Content Count
2,029 -
Joined
-
Last visited
-
Days Won
2
கவிப்புயல் இனியவன் last won the day on February 19 2017
கவிப்புயல் இனியவன் had the most liked content!
Community Reputation
232 ExcellentAbout கவிப்புயல் இனியவன்
-
Rank
Advanced Member
- Birthday செவ்வாய் 16 நவம்பர் 1965
Profile Information
-
Gender
Male
-
Location
Teacher
Recent Profile Visitors
7,184 profile views
-
கவிதைகள் பல ரகம் ஒவ்வொன்றும் தனி ரகம்
கவிப்புயல் இனியவன் replied to கவிப்புயல் இனியவன்'s topic in கவிதைக் களம்
நான் தண்ணீருக்குள் தாகம் -நீ தண்ணீரின் குமிழி .....!!! நெருஞ்சி முள்குற்றும் போதுதெரியாது.... உன்னை போல்... இருந்துகொண்டே ..வலிக்கும் ....!!!கவிதை..... காதலின் வலி... காதலின் மொழி.... நீகவிதையையே வெறுக்கிறாய்....!!! @ கஸல் கவிதை (1804) கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் -
இனிய பொங்கல் வாழ்த்துகள் ....... இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள் இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!! இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி..... இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து... இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க...... இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து...... இல்லறம் நல்லறமாக செழித்திட....... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு...... இல்லத்தாரோடும் உறவுகலோடும்..... இன்முகத்தோடு பொங்கலை உண்டு..... இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்.
-
கவிதைகள் பல ரகம் ஒவ்வொன்றும் தனி ரகம்
கவிப்புயல் இனியவன் replied to கவிப்புயல் இனியவன்'s topic in கவிதைக் களம்
நீ பிரிந்தாய்..... சொறணை கெட்ட... என் இதயம்... நீ வருவாய்யென..... கதவை திறந்துவைத்து... பார்த்துக்கொண்டு இருக்கிறது......! @ கவிப்புயல் இனியவன் அணுக்கவிதை (02) நீ ................ காதலோடு பார்கிறாய்.... என்ன செய்வது எனக்கு...... உன்மேல் காதல் செய்ய.... கடந்த காதல் தந்த காயம்.... தடுக்கிறதே......! @ கவிப்புயல் இனியவன் அணுக்கவிதை(03) -
கவிதைகள் பல ரகம் ஒவ்வொன்றும் தனி ரகம்
கவிப்புயல் இனியவன் replied to கவிப்புயல் இனியவன்'s topic in கவிதைக் களம்
தன்மானம் காத்திட …..தலைசாயாத சக்தி ….தன்னம்பிக்கை………….! -
என் அன்புள்ள ரசிகனுக்கு கவிப்புயல் எழுதும் கவிதை --------------------------------------- ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறிய செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்கு தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது ....
-
சித்தர் அருளின்றி... சிவத்தை அடைய முடியாது.. சித்தர் வாக்கு சிவன் வாக்கு.. சித்தர் நாமம் சிவன் நாமம்... சித்தர்களின் மஹா... சித்தர் அகத்தியமுனியை.. சிரம் தாழ்த்தி... சிந்தை மகிழ வணங்குகிறேன்
-
அகராதி தமிழ் சொற்கள் கவிதை "ச " வரிகள் ....... சதியை மதியால் வெல்... சங்கடங்களை திறனாய்வு செய்... சகுனம் பார்த்து வீணாகாதே.... சாத்தியம் தவறாமல் வாழ்... சங்கற்பம் கொள் வெற்றி நிச்சயம்.... !!! சத்துருவை நீயே உருவாக்காதே... சந்தர்ப்பங்களை தவறவிடாதே... சந்தேகம் கொண்ட செயல் செய்யாதே... சமூக நோக்குடனும் வாழ்.... சந்ததி வழி நீடுடுடி வாழ்வாய்.... !!! சம்பிரதாய சடங்கில் மூழ்காதே.... சரணடைந்து மானம் இழக்காதே.... சரீரம் கெடும் பொருள் தொடாதே.... சவால்களை எதிர்கொள்... சரித்திரம் படைப்பாய் பாரினில்.... !!! @ கவிநாட்டியரசர், கவிப்புயல் இனியவன
-
உன்னில்..... அதிகமாக அன்பு... வைத்தேன்.... அவதிப்படுகிறேன்.... ! அதிகமாக.... நம்பிக்கை வைத்தேன்.... துடிக்கிறேன்..... ! என் தவறு... என்னில் அதிகமான அன்பையும்... நம்பிக்கையும்... வைக்க தவறிவிட்டேன்....! காதல்... காதலிக்க மட்டும்... அல்ல.... வாழ்க்கையையும். கற்றுத்தரும்..... !!! ......... உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள் (01) ..... காதல் கவிதைகள் ..... கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்
-
நீ ... ஒருமுறை.... கண் சிமிட்டினால்.... ஓராயிரம் கவிதை.... எழுதுகிறேன்....! ஒரு நொடி ...... பேசாது இருந்தால் ஆயிரம் முறை இறந்து பிறக்கிறேன் ....! உயிரே ...... மௌனத்தால்..... கொல்லாதே ... உன் நினைவால்.... துடிக்கிறேன்.........!
-
மிலேனியதின் 21 வயது விடலையே வருக வருக ................... அழிவை ஏற்படுத்தாமல் அன்பை பெருக்கிடவருக வருக..! ஆக்ரோயத்தை காட்டாமல் ஆனந்தத்தை ஏற்படுத்த வருக வருக ....! இழப்புகளை ஏற்படுத்தாமல் இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் ஈகையை வளர்த்திட வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்உள்ளம் மகிழ்ந்திட வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் ஊர் செழிக்க வருக வருக ..!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ஏற்றங்களை தந்திட வருக வருக .....!!! ஐயத்தை தோற்றுவிக்காமல் ஐக்கியத்தை
- 1 reply
-
- 3
-
-
அன்புக்கு அடக்கமானவன் நீ ஆசையை அழிப்பவன் நீ இன்பதத்தை தருபவன் நீ ஈகையில் மகிழ்பவன் நீ உலகை ஆழ்பவன் நீ ஊண் கொடுப்பவன் நீ எழுத்து தந்தவன் நீ ஏர் தந்தவன் நீ ஐந்துபொறியும் நீ ஒற்றுமையை கூறுபவன் நீ ஓங்காரம் ஆனவன் நீ ஔடதமானவன் நீ என்னுள் இருக்கும் நீ உயிரே நீ..... !!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன் கவியருவி இனியவன்
-
வா.... இருவரும் நீண்ட... பயணம் செய்வோம்..... நீ.... இயற்கையை ரசி.. நான் - உன்னை இயற்கையாகவே ரசிக்கிறேன்.... ! பயணம்... உனக்கு சோர்வை... ஏற்படுத்தினால்.. சோக கவிதை புத்தகம் எழுதிவிடுவேன்... ! பயணம் முடியும்... வேளையில்... காதல் அகராதியே.. வரக்கூடும்..... !!! @ கவிதையை காதலிக்கிறேன் கவிப்புயல் இனியவன்
-
கோமுற்றவரே..... கோ முறைதவறாமல் ஆட்சி செய்வீர்.... கோபம் கொண்டு மக்கள் எழுந்தால்.... கோமணத்தோடு ஓடுவீர்..... !!! கோமகனே.... கோத்துக் கொடுப்பவன் அருகில் இருப்பான்..... கோடரி காம்புகளும் இருக்கும்.... கோட்பாட்டை கூறி... கோட்டையை கவிழ்க்க துடிப்பார்..... !!! கோகயம் போல் இதயத்துடன்..... கோ மகள் போல் சாந்தத்துடன்..... கோடரம் போல் வேகத்துடன்..... கோணாய் போல் புத்தியுடன்..... கோ மகனே ஆட்சி செய்...... !!! @ கவிப்புயல் இனியவன்
-
என்னை.... காதலித்துப்பார்.... கவிதையால்... திணறவைக்கிறேன்.... ! என்னை..... ஏங்கவைக்க காதல் செய்....... ஏக்கத்தின் சுகத்தை... அனுபவிக்க துடிக்கிறேன்... ! காதல் செய்தபின்.... தினமும் என்னை.... சந்திக்காதே....... கவிதைகள் என்னை... கோபித்துவிடும்.... !!! @ கவிப்புயல் இனியவன் கவிதையை காதலிக்கிறேன் (01)
-
கொக்கரிப்பவனிடம் வீரமில்லை.....கொச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை.....கொடுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை.....கொடூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....!கொடிவழிவாழ தர்மம் காக்கும்.......கொட்டம்போட்டால் தண்டனைவரும்.......கொண்டாட்டம் கலாச்சாரமாகும்.......கொடுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....!கொப்புபாயும் குரங்கு மன உறுதியானது........கொடும்புலி கொள்கையானது.......கொக்கின் பொறுமை விசித்திரமானது.......கொம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....!&தமிழோடு விளையாடுகவிப்புயல் இனியவன்யாழ்ப்பாணம்