-
Content Count
3,345 -
Joined
-
Days Won
9
tulpen last won the day on June 24 2020
tulpen had the most liked content!
Community Reputation
1,375 நட்சத்திரம்About tulpen
-
Rank
Advanced Member
Profile Information
-
Gender
Male
-
Location
Schweiz
-
தமிழீழமோ தனி நாடோ எமக்கு இப்போது வேண்டாம் – சுமந்திரன் அறிவிப்பு
tulpen replied to colomban's topic in ஊர்ப் புதினம்
ஆனால் பொதுவாகவே நடுத்தர வயது தாண்டினால் சோற்றில் உப்பை குறைப்பது உடல் நலத்துக்கு நல்லது. ஆரோக்கியமாக வாழலாம். -
18 ம் திகதி எழுதப்பட்டது உடனடியாக சிறு திருத்தம் செய்யப்பட்டது. 19 ம் திகதி என்று நீங்கள் பொய் கூறுவதன் மர்மம் என்ன? விவசாயிகளையும் விவசாயத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி ஏராளமான படங்கள் தமிழில் வெளிவந்து விட்டது. இது தமிழ் திரைப்படங்கள் பார்க்கும் அனைவருக்கும் தெரியும். உங்கள் கேள்விக்காக எனது வேலையை விட்டு அதை தேடிக்கொண்டிருக்க என்னால் முடியாது.
-
50 களில் என்பது ஒரு தசாப்தத்தை குறிக்கும் என்பது கூட தெரியாமல் இப்படி கேள்வி கேட்டடால் என்ன செய்ய?
-
1. இதில் என்ன பிழையான தரவு? 2. புலிகளை நான் எள்ளி நகையாடினேனா? இது என்ன புதுக்கதை.
-
தமிழீழமோ தனி நாடோ எமக்கு இப்போது வேண்டாம் – சுமந்திரன் அறிவிப்பு
tulpen replied to colomban's topic in ஊர்ப் புதினம்
சரியாக சொன்னீர்கள் விசுகு. அநேகமாக அப்படித்தான் இருக்கும். -
தமிழீழமோ தனி நாடோ எமக்கு இப்போது வேண்டாம் – சுமந்திரன் அறிவிப்பு
tulpen replied to colomban's topic in ஊர்ப் புதினம்
இலங்கைத்தீவில் தமிழீழம் என்ற கோசமே அரசியல்வாதிகளால் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று தான். தமது கையாலாகத்தனத்தை மறைக்கவும் மக்களை உணர்சிவசப்படுத்தி தேர்தல் வெற்றிக்காக அரசியல்வாதிகள் மக்கள் மீது திணித்த சுமை தான் இந்த கோசம். உரிமைகளை பெறும் தந்திரோமாக பாவித்திருக்க வேண்டிய இந்த கோசத்தை மக்களை நம்பவைத்து ஒரு தலைமுறையையே அழித்தது தான் இந்த வெற்றுக்கோசம். -
தமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு!!!
tulpen replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
வணக்கம் ரஞ்சித், இரு பகுதியிலும் தமிழர்கள் இருக்கும் போது சுமுகமாக பேசி தீர்ககும் வழிவகை இருக்கும் போது இப்படி போராடங்களில் ஈடுபடுவது குறித்து தனக்கு விளங்கவில்லை என்று நெடுக்கு ஆச்சரியப்பட்டு தெரிவித்த கருத்துக்கு பதிலாகவே எனது கருத்தை எழுதினேன். ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் வாழ்ந்த ஓரே நோக்கத்தை கொண்ட இளைஞர்கள் தமக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக முடியாமல் வன்முறை மூலம் தீர்த்த வரலற்றை மறந்து வேற்று நாட்டு பிரஜைக்காக உள்ளவர்கள் சுமுகமாக பேசி தீர்க்கவில்லை என்ற ஆச்சரியம் அல்ல என்று குறிப்பிட்டிருந்தேன். அதாவது எம்மவரின் புரிந்துணர்வும் சகிப்பு தன்மையும் என்பது எவ்வளவு மோசமான நிலையில -
தமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு!!!
tulpen replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
ஒரிரு மணித்தியாலத்தில் சுற்றி வரக்கூடிய சிறிய நிலப்பரப்பை கொண்டதாகவும், பிரபல ஆலய திருவிழாக்களில் வருடாவருடம் ஒருவரை ஒருவர் சந்திக்கக கூடிய அளவுக்கு நெருக்கமாக வாழும் மக்களை கொண்டதாகவும் உள்ள இதே யாழ்பாணத்தில் தான் ஒரே அரசியல் கோட்பாடுகளை கொண்ட இயக்கங்களால் பேசி புரிந்துணர்வுடன் தீர்க்கப்பட வேண்டிய சிறிய விடயங்களை கூட அப்படி செய்யாமல், சகிப்புதன்மையற்று துப்பாக்கிகளால் தீர்ததனர். அதனால் இழக்கப்பட்ட உயிர்களே ஆயிரக்கணக்கில் இருக்கும் போது இந்த விடயம் உங்களுக்கு புரியாமல் இருப்பது ஆச்சரியம் தான். ஆனால் இரு பகுதியினரும் பேசி தீர்ககவேண்டிய விடயம் என்ற உங்கள் கருத்து நியாயமானது. -
விசுகு, நான் கூறியது கருத்தை மட்டும்தான். தனி மனிதர்களை அல்ல. மனிதரின் வாழ்வில் வரும் கவலையான விடயங்களை துரஷ்ரம் என்று கடந்து செல்வது மனித வழமை. இதில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று வித்தியாசம் இல்லை. அதை தான் குறிப்பிட்டேன். நீங்களே ஜோக் சொல்லி நீங்களே சிரிப்பது உங்கள் உரிமை என்றாலும் நான் உங்களையோ வேறு ஒரு தனி மனிதர்களேயோ தரம் பிரிக்கவில்லை என்பது தான் உண்மை. கருத்துக்களை தவிர நான் யாரையும் தனிப்பட விமர்சிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
-
எந்தப் பெரியவர்கள் சொன்னாலும் இந்த கூற்று அறிவு பூர்வமானதல்ல. இந்த கூற்று தனக்கு பிடிக்காதவரின் அழிவை ரசிப்பதற்காக எவரோ எப்பவோ உருவாக்கிய கீழ்தரமான கருத்து. சடுதியான நோய்கள் மனிதரின் குணநலன்களுக்கு அப்பாற்பட்டவை. நல்லவர்கள் கெட்டவர்கள் எனபதற்கு அப்பால் வாழ்வில் துரதிஷரம் அனைவருக்கும் பொதுவானது. இதற்கு உதாரணங்கள் பல உண்டு.
-
பிரபா, Think Tank என்பது, அரசியல்வாதிகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டியதில்லை. அப்படி இருந்தாலும், அது தமது அரசியல் நன்மைகளை நோக்கியதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. பலவேறு தரப்பிரைக் கொண்டதாக, அல்லது பலவேறு தரப்புக்களின் கருத்துக்களை விமர்சனங்களை காது கொடுத்து கேட்டு உள்வாங்கி ஒரு கருத்துருவாக்கத்தை அமைக்கும் குழுவாக, இருக்கலாம் என்பதுடன் உத்தியோகபூர்வ அமைப்பாக தம்மை வெளிப்படுத்துபவர்களாக இருக்கவேண்டிதில்லை என்று நினைக்கிறேன். ஈழத்தமிழரில் இவ்வாறான அமைப்பு இல்லை என்றாலும் எமது போராட்டம் திசை மாறிப் போக தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் அதன் போக்கு குறித்து காத்திரமான எச்சரிக்கை செய்த சிறிய அளவிலான க
- 79 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
-
(and 4 more)
Tagged with:
-
மிக சிறந்த வரிகள். இணைப்புக்கு மிகவும் நன்றி உடையார்.