Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

tulpen

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4150
  • Joined

  • Last visited

  • Days Won

    9

tulpen last won the day on June 24 2020

tulpen had the most liked content!

Profile Information

  • Gender
    Male
  • Location
    Schweiz

Recent Profile Visitors

8166 profile views

tulpen's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Conversation Starter
  • Very Popular Rare
  • First Post

Recent Badges

1.8k

Reputation

  1. @Nathamuni எமக்கு இழக்க ஒன்றுமில்லை என்று எப்படிக் கூறுவீர்கள்? கெளரவமான அரசியல் தீர்வும், ஒரே நிலப்பிரதேசத்தில் ஒன்றாக வாழப்போகும் சிங்கள, முல்லீம் மக்களுடனான இன நல்லுறவும் சிதைந்தால் அது முள்ளிவாய்காலை விட பாரிய அழிவை எமது தலைமுறைக்கு தொடர்சசியாக கொடுக்கும் அல்லவா? அதைத்தடுக்க விருப்பு வெறுப்புகள் எமோஷன்ஸ ஆகியவற்றை கடந்து ஒரு தநிரோபாயதமை எமது தரப்பு கைக்கொள்ள வேண்டுமல்லவா?
  2. கோஷான், நீங்கள் யாழ்களத்தின் பொறுமையின் சிகரம். தெளிவாக புரியும்படி Kinder Garten பிள்ளைகளுக்கு படிப்பிப்பது போல் விளங்கப்படுத்த பிறகும், “அ” என்பது தமிழ் எழுத்தா ஆங்கில எழுத்தா என்பது போன்ற கேள்விகளுக்கு கூட பொறுமையுடன் பதிலளிக்கும் உங்கள் கற்பித்தற் திறமையை ரசிக்கிறேன்.🙏🏻 ரசிக்க மட்டும் தான் என்னால் முடியும். அதைக் கற்றுக்கொள்ளும் பொறுமையோ திறமையோ எனக்கில்லை. Schade
  3. உங்கள் நினைப்பு தான் அப்படி . தமிழ் தேசியம் என்பது, ஒரு அமைப்பு, கட்சி, இயக்கம் சார்நத ஒற்றைப்போக்காக மாற்றி பரந்து பட்ட தமிழ்மக்களை புறந்தள்ளிவதே உங்களைப் போன்றவர்கள் தான். இலங்கைத் தீவில் பல் வேறு பிரதேசங்களிலும் வாழும் பல்வேறு திறமையுடைய எமது தமிழ் இளைய தலைமுறையினர் பரவலாக சகோதர இனத்துக்கு நிகராக தமது சாதனைகளை நிகழ்ததுவதும் தமிழ் தேசியத்தை அங்கு நிலைநிறுத்தும் செயல் தான். அதை சகித்து கொள்ள முடியாமல் வாழ்ததுவதற்கு பதிலாக, ஒரு பெண் என்பதால் பண்பற்ற கொச்சையான பாலியல் வசவு சொற்களை பாவித்ததும் இவ்வாறான தீவிர ஒற்றைத் தேசியம் பேசுபவரே. அது தான், அப்படியானவர்களிடம் இருந்து தப்பிவிட்டோம் என்று எதிர்மறையில் சம்பந்தப்பட்டவருக்கு உறைக்கும்படி பாவிக்கப்பட்டதே அந்த வசனம் என்பது, தமிழ் மொழி அறிவு உடையவர்களுக்கு புரியும். உங்களுக்கு அது புரியாததே இந்த விவாதம் இவ்வளவு நீண்டதற்கான காரணம். கருத்தாடலுக்கு நன்றி. இனிய புத்தாண்டு வாழ்ததுகள்.
  4. என்னை குவாட் செய்து என்னை முதல் கேள்வி கேட்டவர் நீங்களே. அதற்கு பதில் நான் கூறினேன். பிறகு இது கருத்துக்களம் யாரும் கருத்து வைக்கலாம் என்றீர்கள். அது உண்மை தான். ஏற்றுக் கொள்கிறேன். அதன் பிறகு உங்களது அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் கூறிய பின்னர், ஏன் யாழ்களத்தில் கருத்து வைக்கிறீர்கள் என்று களத்தின் கருத்துவைக்கும் எனது உரிமையை கேள்விக்குட்படுத்தினீர்கள். அதற்கும் தகுந்த பதில் கொடுத்தேன் பிறகு உங்கள் ஆற்றாமையால், அநாகரிக தனிமனித தாக்குதலை விசுகுவின் பாணியில் நடத்தினீர்கள். கருத்து பஞ்சம் வரும் போது உங்களைப் போன்றவர்கள் பண்பற்ற கருத்துகளை/ சொற்களை பொதுவெளியில் எழுதுவது சர்வ சாதாரணம் என்பதால் அதை சட்டை செய்ய தேவையில்லை. தமிழ் தேசியம் என்பது இலங்கை தீவில் பண்புள்ள தமிழ் மக்களால் இலங்கை தீவில் நிறுவப்பட வேண்டிய விடயம். நிரஞ்சினி, தர்சிகா போன்ற தாயகத்தில் வாழும் பல ஆயிரம் மக்கள் தமது திறமைகளால்சிங்களத் தேசியவாதிகளுக்கு நிகராக அவர்களுக்கு சவால் விடும் வகையில் தமிழர தேசியத்தை பலம் பெறச் செய்வர். அவர்களால் தமிழ் தேசியத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்துவர். லச்சப்பலில் பேசப்படும் பண்பற்ற தமிழ் தேசியம் இலங்கை தீவுக்கு தேவையில்லை என்பது எனது கருத்து.
  5. கவலை வேண்டாம் பாஞ்ச். தீவிர தமிழ் தேசியம் பேசியவர்கள் மற்றும் பேரினவாத அரசுகள் தமிழ் மக்களுக்கு தந்த துன்பங்களை விட இந்த தனிநபர்களால் மேலதிகமாக எந்த துன்பத்தையும் தர முடியாது. எமக்கு துன்பங்களை தருவதற்கான வலு அவர்களிடம் இல்லை.
  6. இப்படியே வாய்சவடால் விட்டுக்கொண்டே நமது உயிரைக்காப்பாற்ற விமானமேறி காப்பாற்ற, நான் சுவிற்சர்லாண்டுக்கும், நீங்கள் பிரான்ஸிற்கும் வந்திட்டம். இருவரதும் கெட்டித்தனம் தான். “தேசியம் என்பது ஊரான் வீட்டு பிள்ளைகளின் உயிரினும் மேலானது”. 😂
  7. எனது முன்னய கருத்து சுயமாக தாயக தமிழ்மக்களின் உரிமை தொடர்பாக மட்டும் சிந்திப்பவர்களுக்கானது காங்கேசந்துறை என்று மக்களை உசுபேற்றிக்கொண்டு பிராங்பேட் தாயகத்தில் இருந்து கட்சி/ இயக்க விசுவாசத்தை மட்டும் வைத்து அந்தமனப்பாங்கில் சிந்திப்பவர்களுக்கானதல்ல. நீங்கள் அப்படி சிந்திப்பது உங்கள் உரிமை என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால் நீங்களும் நானும் சிந்திக்க வேண்டிய விடயம் தாயக மக்களின் உரிமை தொடர்பானது மட்டும்.
  8. இருவருக்கும் நேர்மையாக கருத்துக்கு பதிலெழுத முடியவில்லை. ஆகவே தேசியம் என்ற போர்வைக்குள் ஒளிந்து தப்பிக்கொள்கின்றீர்கள். இது வழமையாக நடக்கும் விடயம் தானே. 😂
  9. கோஷான், எதையும் விட்டுக்கொடுத்து வெற்றி பெறுவதை விட விடாக்கொண்டானாக இறுதிவரை மார்தட்டி இருந்துவிட்டு, நிலமை கைமீறிச்சென்றவுடன் குய்யோ முறையோ உலகம் முழுவதும் எம்மை வஞ்சித்துவிட்டது என்று ஒப்பாரி வைப்பதில் எமக்கு ஒரு தனி சுகம். So, we are enjoying our desires. 😂
  10. நடைமுறைத் தமிழ் தேசியத்தின் இயங்கு நிலை தொடர்பான எனது கருத்துக்களை நீங்கள் பொய்யாக்கினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அது எதிர்காலத்தில் பொய்யாகவேண்டும் என்பதற்காகவே எனது கருத்துகளை பூசி மெழுகாமல் வெளிப்படையாகவே தெரிவிக்கிறேன். ஆனால் மூர்ககத்துடன் என்னை கடிந்து கொள்வதில் நீங்கள் காட்டிய வேகத்தை ஒரு தமிழ் பெண்ணின் மீது மனித நாகரீகமற்ற கொச்சை வசன வசவுகளை வீசிய, மற்றும் அதனை ஆதரித்து நிற்பவர்கள் மீது, காட்டாதது வெட்கக்கேடு. அவமானகரமானது.
  11. ஒரு தமிழ் பெண் உயர் விருதை பெற்றதை கூட சகித்து கொள்ள முடியாமல் அவர் மீது கொச்சையான நாகரீகமற்ற வசவுகள் வீசும் நீங்கள் பேசும் தமிழ் தேசியம் இந்தளவு மலினமானதா? 😡 இதுவே உங்கள் வீட்டு உறவுகள் என்றால் நீங்கள் கூறிய கொச்சையான வசனத்தை கூற முடியுமா? அதற்கு வேறொருவர் விளக்கம் வேறு கேட்கிறார். நல்ல காலம் தப்பித்தோம்.
  12. வாழ்த்துகள் நிரஞ்சினி சண்முகராஜா. துணிச்சல், தன்னம்பிக்கை கொண்ட தமிழ் பெண்ணாக மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும். 👍👍👍
  13. முடிந்தவரை எல்லைகளை மாற்றி தமிழர் அதிகமாக வாழும் பகுதிகளை மட்டுமாவது ஒனரு அலகாகஇணைப்பது மற்றொரு ஒப்ஷன். அது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் அது சாத்தியமென்றாலும்,”பெற்றோல் மாக்ஸ் லைட்டே தான் வேணும்”, என்று அடம் பிடித்து காலத்த கடத்திக் கொண்டு நிற்கேக்க மான்றில் உடைஞ்சிடும். 😂
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.