ஈழத்தமிழர்களின் வரலாற்று துயரங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தின் மாபெரும் இடப்பெயர்வு நடந்து இன்றுடன் 18 வருடங்கள் நிறைவு @ 30.10.1995 மழையுடன் கூடிய கொடிய இரவை நேரடியாக அனுபவித்தவன் சிறீலங்கா அரசுக்கு எவ்விதத்திலும் வால் பிடிக்க மாட்டான்.நன்றி பேஸ்புக் .