சாதலும்  புதுவது  அன்றே!                                                                                                  -  சோம. அழகு                         “சாதலும் புதுவது அன்றே                           வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே                           முனிவின் இன்னா தென்றலும் இலமே” எனும் கணியன் பூங்குன்றன் சொல்வழி “திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்” இக்கட்டுரை வரைய தூரிகை எடுத்தே விட்டேன்!                  நாம் ஒரு புகைப்படத்தினுள் அடைபட்டுப