-
Content Count
30,791 -
Joined
-
Days Won
262
nedukkalapoovan last won the day on January 17
nedukkalapoovan had the most liked content!
Community Reputation
5,621 நட்சத்திரம்About nedukkalapoovan
-
Rank
நெடுக்ஸ்
- Birthday February 23
Contact Methods
-
Website URL
http://www.tamilnet.com/
-
ICQ
0
Profile Information
-
Gender
Male
-
Location
எனக்கே தெரியாது எங்கே என்று.
-
Interests
nothing
Recent Profile Visitors
19,982 profile views
-
தமிழீழமோ தனி நாடோ எமக்கு இப்போது வேண்டாம் – சுமந்திரன் அறிவிப்பு
nedukkalapoovan replied to colomban's topic in ஊர்ப் புதினம்
தமிழீழம் அல்லது தனிநாடு கேட்கவில்லை என்று இப்படி ஒன்றிரண்டு சிங்கள எஜமான விசுவாச.. ஹிந்திய வால்பிடி ஆட்கள் சொல்லிக் கொள்ளலாம்.. இப்போது. ஆனால்.. தமிழ் மக்கள் சொல்லவில்லையே. தமிழீழம் குறித்து காத்திரமாக பேசவோ.. உச்சரிக்கவோ.. திராணி இல்லாதவர்கள் தான் இன்று தமிழினத்தை வழிநடத்தும் பேர்வழிகள் என்று சொல்லிக் கொண்டு தங்கள் சொந்தச் சோலியை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவம் வழங்கிய அந்த உறுதியான கொள்கைப்பிடிப்புடன் கூடிய தமிழீழக் கோரிக்கையை முன்னெடுக்க அதற்காக செயற்பட இன்று யாரும் இல்லை என்பதற்காக.. தமிழ் மக்கள்.. தங்களின் பூர்வீக நிலத்தில் தங்களுக்க -
இது தென் ஆபிரிக்கப் பகுதியில் வாழும் ஒரு பறவையினம் கட்டிய கூடு.
-
நாங்கள் புலி எதிர்ப்பு வாந்தி எடுப்பதிலேயும்.. சிங்கள எஜமானர்களை தாஜா பண்ணி.. பொக்கட் நிரப்புவதிலும் தான் ஐயா குறியா இருக்கிறம். இதில நீங்கள் என்னடான்னா.. ஆய்வு.. ஆவணம் என்று கொண்டிருப்பது கெட்ட கோபம் வாற செயல். வேணுன்னா.. சொல்லுங்கோ.. புலிகளை மீள் விசாரணை செய்யுறம். எங்கள் புண்ணை நாங்களே நோண்டிக்கொண்டிருக்கிறோம். சிங்களவன்... மொத்தமா வந்து குந்தினாலும் அவனும் எங்கட பிரஜை தானே.. அனுமதிப்போம். ஆனால்.. தமிழகத்தான்.. தமிழன் முன்னேறக் கூடாது. அது கொள்ளை.
-
ஆமாம் ஆமாம்.. நீங்கள் எல்லாம் ஜேசு நாதரின் வாரிசுகள். மற்றவர்கள் எல்லாம்.. எல்லாம் அசுத்தம். நீங்கள் சுத்தம். இப்படியான சிந்தனையோட்டத்தில் தான் நீங்களும் இங்கு சிலரும்..இப்போ புதிய வேடம் போட்டிருக்கிறார்கள். புலிகளின் ஒவ்வொரு தாக்கமும்.. மறுதாக்கமாக இருந்ததே யதார்த்தம். இந்த அம்மையார் முள்ளிவாய்க்காலில் மக்கள் இறந்து கொண்டிருக்க.. லண்டனில் பிரா மாநாடு போட்டவர் தானே. அப்ப எல்லாம் மக்கள் எருமைகளாகத் தெரிந்தார்களோ..??! பெண் என்பதற்காக பிரா மாநாடு பற்றிப் பேசினால்.. அது அநாகரிகமா..??! அப்போ பிரா விற்பது வாங்குவது அநாகரிகச் செயலா..?! கொடுமை.. இப்படித்தான் உங்களுக்கு உகந்ததாக கருத்த
-
இவா தானே அந்த பிரா ஆன்ரி. இன்னும் இருக்கிறாவா. எதுக்கும் முதலில் பிரா போடலாமோ போடக் கூடாதான்னு.. முடிவெடுங்கோ ஆன்ரி. அதற்கு அப்புறம் புலிகள் மீது உங்கள் மனித எருமையோட்டத்தைக் காட்டலாம். புலிகள் நியூட்டனின் 3 ம் விதிக்கு அமைய துலங்கியதற்கு எல்லாம்.. மனித உரிமை மீறல் என்றால்.. தாக்கத்தைக் கொடுத்தவனை எப்படி மன்னிக்க முடியுது. தாக்கம் ஒன்றில்லாமல்.. மறுதாக்கம் அமையாது. முதலில் இந்த எளிமையை உந்த ஆன்ரிகள்.. புளிச்சுப் போன.. பழங்கதைகளுக்குள் ஊறிக்கிடந்து எழுதுவதோடு உணர்ந்தால் நல்லது.
-
நாங்கள் யாழில் கருத்தாடிய விடயம்... இன்று பிபிசியின் முதன்மை கருதுபொருளாகி உள்ளது. Can vaccinated people spread coronavirus? David Shukman Science editor, BBC News It’s a key question but the fact is that no-one can be sure. That’s because the trials of the vaccines explored the safety of the drugs and how well they prevent people from becoming ill - with good results for both. But they did not investigate whether vaccination also stops infection and therefore whether people who’ve been immunised can still sp
-
-
தமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு!!!
nedukkalapoovan replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
யாழ் பண்ணைக் கடலில் இருந்து புங்குடுதீவு... நயினாதீவு.. எழுவைதீவு.. வடமராட்சி எல்லாம் கடந்த 2020 இன் ஆரம்பத்தில் தான் போய் வந்தம். சிங்களக் கடற்படையே மீன்பிடிக்குது கடலுக்குள் இறங்கி. காரைநகர்.. ஊர்காவற்றுறை கடற்கரைகளில்.. முதலில் கடற்படைக்கு சப்பிளை அனுப்பனும்.. நயினாதீவில்.. கடற்படைக்கு காட்டி மிச்சம் தான்.. வெளியேறும். பாசையூர்.. நாவாந்துறை.. மீனவ சமூகத்துக்குள் ஈபிடிபியின் ஆழ ஊடுருவல் இருக்கிறது. சில மீனவ தொழிற்சங்களை அவர்களே ஊடுவி கண்காணிக்கிறார்கள். கப்பம் பெறப்படுகிறது. உங்களுக்கு விசயம் தெரியாட்டி.. உலகத்துக்கே தெரியாதுன்னு நினைக்கக் கூடாது. பண்ணை.. மண்டைதீவு காவலரண -
தமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு!!!
nedukkalapoovan replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்..??! இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம். வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது. மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள் -
எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்..??! இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம். வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது. மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்
-
புலிகள் தமிழீழத்துக்காகச் செய்தால் கட்டாய இராணுவப் பயிற்சி... பயங்கரவாதம். அதையே சிங்களவன் செய்தால் என்ன ஒரு விளக்கம். Can conscription establish a disciplined society?Military training for civilians Public Security Minister Rear Admiral (Retired) Sarath Weerasekara recently proposed in Parliament that youth above 18 years should be conscripted into military service. One of the main objectives is to instill discipline among civilians and encourage leadership qualities. He said that nobody should fear about a military training and that it is an attempt to take a step closer towards es
-
வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினருக்கு மறியல்!
nedukkalapoovan replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
சொறீலங்கா நீதிமன்றங்கள் எல்லாம்.. நீதியை சொல்வதில்லை.. எஜமானர்களின் கட்டளைகளை சொல்கின்றன. இதெல்லாம் ஒரு நாடு. அண்மையில்.. முன்னாள் சனாதிபதி சட்டத்தரணி.. மிஸ்டர் சுமந்திரனே.. சொறீலங்கா நீதித்துறையை நிந்தனை செய்திருந்தார்... தமிழர்களுக்காக அல்ல.. ரஞ்சன் ராமனாயவுக்கு எதிராக. அவரும் சும்மா ஆளில்லை அந்த விஜய கலா ஆன்ரியை படுத்தின பாடு.. புலி என்றதை உச்சரித்ததற்காக. -
பிரித்தானியா.. எல்லைகளை மூடவில்லை. விமான நிலையங்களை மூடவில்லை. மக்கள் நடமாட்டத்தை இராணுவத்தை கொண்டு முடக்கவில்லை. மக்களை இராணுவ முகாமுக்குள் இழுத்துக் கொண்டு போகவில்லை. தனிமைப்படுத்தல் சிறை மையங்களை அமைத்து இராணுவ ஆயுத முனையில் மக்களை அடைத்து வைக்கவில்லை. இப்பவும் பிரித்தானியாவில் லொக் டவுன் என்றாங்கள்.. சனம்.. பார்டியும் கூத்துமாத்தான் இருக்குது. எல்லாரும் எல்லா தேவைகளுக்கும் வெளில போய் தான் வருகினம். உள்ளூர் பயணங்களை செய்கிறார்கள். ஆனால் சொறீலங்காவில் ஒரு ஊருக்குள் இன்னொரு ஊருக்கு போகக் கூட தடை. தடியடி. இப்படி என்னென்ன.. காட்டிமிராண்டித் தனங்களை செய்ய முடியுமோ.. அவ்வளவை செய்தும
-
ஏலவே சொறீலங்கா சிங்கள இராணுவத் தளபதி.. முள்ளிவாய்க்கால் வெற்றி நாயகன்.. தமிழ் கொடி அமைப்பிடம் போய்.. தம்பிமார் உந்த வெளிநாட்டில் இருந்து ஏதோ இறக்கி வைச்சிருக்கிறீங்களாம்.. துரித கொரோனா பரிசோதனை கிட் அதிலை எங்களுக்கும் இறக்கித் தாங்கோடாப்பா..அதோடு கொரோனா உடைகளை சுத்தம் செய்ய எங்கட இராணுவத்துக்கு வாசிங் மிசின் வேணும்.. வாங்கித் தரலாம் தானே என்று.. கெஞ்சாத குறையாம். இப்படித்தான் உலகத்திடமும் கெஞ்சி இருப்பாங்கள். உலக சுத்துமாத்துக் கொள்கை வகுப்பாளர்களும்.. புலிகள் தங்களின் இராணுவக் கொள்கைகளுக்கே ஆப்படிக்கிறாங்க.. கிரீன் பரேட்.. அந்த கொமொன்டா.. பயிற்சிகளையே பிரிச்சு மேயுறாங்கள்.. அச்சொட்டா.. எல்லாம