-
Content Count
30,830 -
Joined
-
Days Won
262
nedukkalapoovan last won the day on January 17
nedukkalapoovan had the most liked content!
Community Reputation
5,677 நட்சத்திரம்About nedukkalapoovan
-
Rank
நெடுக்ஸ்
- Birthday February 23
Contact Methods
-
Website URL
http://www.tamilnet.com/
-
ICQ
0
Profile Information
-
Gender
Male
-
Location
எனக்கே தெரியாது எங்கே என்று.
-
Interests
nothing
Recent Profile Visitors
20,465 profile views
-
பிரித்தானிய இளவரசர் பிலிப் தனது 99 வயதில் காலமானார்!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in உலக நடப்பு
ஆழ்ந்த இரங்கல்கள்..! -
அதையும் பார்த்தேன். ஆனால் அது தீர்வல்ல. கடைக்காரனை எல்லாம் கழிப்பறை கட்டிக்கொடு கோரலாம். ஆனால் அதை பொதுவெளிக்கு திறந்துவிடு என்று கட்டாயப்படுத்த முடியாது. பராமரிப்புச் செலவை குணாவா கொடுப்பார். யாழ் மாநகர எல்லை குடிமனைகளை ஒட்டியே இருக்குது. எனவே தொழிலிடங்களில்.. வர்த்தக நிலையங்களில்.. வீடுகளில்.. விடுதிகளில்.. கழிப்பறைகள் சரியாக அமைக்கப்பட்டு.. பராமரிக்கப்பட்டு.. மக்களிடம் கழிப்பறையில் தான் கழிவகற்றனும் என்ற பழக்கத்தை ஊக்குவிக்க மணிவண்ணனின் இந்த நடவடிக்கை நிச்சயம் ஊக்கியா அமையும். அதே காணொளொயின் கீழ் எனது கருத்தையும் பகிர்விட்டிருக்கிறேன் பாருங்கள். நியூகம் கவுன்சிலும்.. பிரன்ட்
-
விடுதலைப்புலிகள் இருந்தப்போ.. இந்த அனந்தி அக்காவை யாருக்காவது தெரியுமா..???! சீமான் செய்வது சொல்வது எல்லாம் சரியென்றல்ல. ஆனால்.. சீமான் தமிழகத்தில் முன்னிலைப்படுத்தும்.. தமிழ் தேசியம் சார்ந்த.. அரசியல் என்பது தவிர்க்க முடியாதது.. தமிழ் நாட்டிலும்.. தமிழ் நாட்டுக்கு வெளியிலும்.. தமிழர்களின் இருப்பை காக்க. இன்று தேசிய தலைவரின் பெயரும்.. கொள்கையும்.. தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் தெரிகிறது என்றால்.. அதற்கு சீமானின் பங்களிப்பும் அளப்பரியது. அது தொடரனும். பெண்கள் விவகார மந்திரியாக இருந்த அனந்தி அக்காவால்.. முன்னாள் போராளிப் பெண்களின் அடிப்படை வசதிகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியவில
-
ஆனாலும்.. இந்தக் கைதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமே கண்டித்தும் இருக்கிறார்.. ஒரு நாடாளுமன்ற உரையையும் நிகழ்த்தி இருக்கிறார். இந்தக் கைதின் நோக்கம்.. நந்தசேன மாநகர அதிகாரங்கள் கூட தமிழருக்கு போகக் கூடாது என்ற இனவாத சித்தாந்தத்தை விரிவுபடுத்துத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால்.. தமிழர்கள் மாகாண சபையூடாக வழங்கப்பட்ட பொலிஸ்.. காணி அதிகாரங்களைக் கேட்க.. நந்தசேன.. தமிழர்கள்.. ஒரு பொதுச் சுகாதார கண்காணிப்பு காவல்படை அமைப்பதையே எதிர்க்கிறார்.. ஆனால்.. கொழும்பில் அதை அமைக்கலாம். மணிவண்ணன் என்ன நோக்கத்திற்காக இந்த காவல்படையை அமைச்சாரோ தெரியாது.. ஆனால்.. எம்மவர்களின் பொதுச் சுகாதார பழக்க
-
காவல் படையை உருவாக்கினாராம் மேயர் கொதிக்கிறதாம் கொழும்பு
nedukkalapoovan replied to Kuna kaviyalahan's topic in அரசியல் அலசல்
நந்தனசேன டக்கிளஸை வைச்சே ஒரு புலிப்படையையே உருவாக்கிவிடுவார்... தன்ர தேவைக்கு. இந்தக் கைதில் அரசியல் இருக்கு. நந்தனசேனவுக்கு இலாபமும் இருக்கு. ஆனால்... இவர் சொல்லுறது கொஞ்சம் உருப்பெருத்த விம்பம். யாழ் மாநகர எல்லை என்பது ஒரு பெரிய பரந்தது அல்ல. மேலும் குடிமனைகள் அதிகம் கொண்ட இடம். மக்களிடம்.. ஒரு கண்காணிப்பை அதிகரிப்பதன் மூலம்.. பொதுச் சுகாதார அளவு மட்டத்தை குறைந்த செலவில் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் செய்யலாம் என்று மணிவண்ணன் எண்ணி இருக்கக் கூடும். கொழும்பு மாநகரில்.. வாகனத் தரிப்பிட நிதிவசூலில் இருக்கும் மாநகர ஊழியர்கள் புலிக் காவல்த்துறை சீருடையில் இருக்க கண்டு நானே வியந்தி -
லண்டனில் உள்ள பிரித்தானியாவுக்கான மியன்மார் தூதர் வெளியேற்றம்!
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
இதை செய்வினம்.. தமிழனின் தலையை வெட்டுவன் என்றவனுக்கு நீதிமன்றில்.. பாவ மன்னிப்பு அளிப்பினம். பிரித்தானிய நீதித்துறை அரசின்.. அரசியல் முடிவுகளுக்கு அடிமையாகிறதா..??! -
வடக்கில் இருந்து அமைச்சராகி.. தெற்கிற்கு சேவகம். இவரெல்லொ.. அகில இலங்கை அமைச்சர். வடக்கு மீனவர்கள் ஒரு ஒழுங்கான துறைமுகம்.. துறைமுகத்துடன் கூடிய மீன் பதனிடும்.. பாதுகாக்கும்.. இடங்கள் இல்லாமல் அவதிப்படுகினம்.. அதை தீர்க்க வக்கில்ல.. தெற்கில் அபிவிருத்தி.. பிரான்ஸ் தூதருடன் பேச்சு. உந்த ஊத்தையனுக்கு வாக்குப் போட்ட குருநகர் கூட்டம் தான் பதில் சொல்லனும்.
-
காட்டிக்கொடுக்கிற கூட்டத்தோட கூட்டு வைச்சால்.. இப்படித்தான் கைவிட்டிட்டுப் போகுங்கள். எனி மாநகர முறையையே இல்லாமல் செய்யனுன்னு.. நந்தசேனவுக்கு அறிவுரை வழங்க வீரசேகரக்களும்.. மாநாயக்கர்களும்.. கூட்டம் கூடி விடுவார்கள். நாடே கடன் வாங்கி சீனாவின் கொலனியாவது தெரியாமல்.. இருக்க இவங்கள் ஆடுற ஆட்டம் இருக்கே. பங்களாதேஷ் இவங்களுக்கு வகுப்பெடுக்கும்.. கேவலம் தெரியவில்லை.. புரியவில்லைப் போலும்.
-
மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தமிழ் மக்கள் சந்தித்த நெருக்கடியான நேரங்களில் எல்லாம் மக்களின் குரலாக ஒலித்த ஒரு மாமனிதர் இந்த ஆயர் மட்டுமே. யாழ்.. மட்டக்களப்பு.. கொழும்பு.. ஆயர்கள் எல்லாம்.. சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல்.. சிங்கள அரச அட்டூழியங்களுக்கு தலையாட்டும் வகைக்கு.. குரலை மாற்றிய போதும்.. இவர் ஒருவர் மட்டுமே மக்களின் உள்ளக்கிடக்கைகளை.. மக்கள் சந்தித்த துன்பங்களை மறைக்காமல்.. ஒளிக்காமல்.. வெளிக்கொணர்ந்தவர். ஆழ்ந்த இரங்கல்கள். -
கருணாநிதி.. எம் ஜி ஆர்.. வை கோ.. திருமாவளவன்.. ராமதாஸூக்கு எல்லாம்.. ஈழத்தமிழர் அரசியல் செய்ய அனுமதித்த எம்மவர்கள்.. சீமானுக்கு மட்டும்.. அதனை அனுமதிக்க வெறுப்புக்காட்டுவதேன். யாழ் களம்.. சீமான் வெறுப்புவாதத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்துக்குப் பதிலாக.. சீமான் பேசும்.. நியாயங்களை பேசவும் இடமளிக்க வேண்டும்.
-
ரணில் - சஜித் இணைவு தீவிரமடைந்த பேச்சுக்கள்
nedukkalapoovan replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
ரணில் - சஜித் இணைவதால்.. தமிழர்களுக்கு என்ன நன்மை...??! இவர்கள் இணைந்திருந்த போது.. தமிழர்களுக்கு தீர்வை தேடினவையோ..??! ரணில் - சஜித் இணைவு.. சிங்களவர்களை தான் பலப்படுத்துமே தவிர.. தமிழர்களுக்கு இலங்கைத் தீவுக்குள்ளிருந்து.. ஒரு உருப்படியான தீர்வும் வரப்போவதில்லை. எந்த சிங்களத் தலைமையும் அதற்கு தாயார் இல்லை. புலிகள் இல்லாத வெற்றிடத்தில்.. சிங்களத்தை தமிழர்களின் எதுவுமே தீர்வுக்காக நிர்ப்பந்திக்காது. பிராந்தியப் போட்டிக்குள் சர்வதேசத்தை தமிழரின் சார்ப்பாக நகர்த்தி வருவதற்கான நகர்வு ஒன்றைத் தவிர.. தமிழர்களுக்கு வேறு வழியில்.. சிங்களத்தை அசைக்க முடியாது. சிங்களத்தை புலி அழிப்பு மூலம் எம -
என்னவெல்லாம் செய்வீர்கள் உங்கள் மனைவிக்கு
nedukkalapoovan replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in சமூகச் சாளரம்
வெளிநாடுகளில்.. தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையே தவறு. பிள்ளை தம் சொல் கேளாமல் போயிடுமோ என்ற பயத்தில்.. பிள்ளைக்கு சேவகம் செய்யும் பெற்றோராக.. பயந்து நடுங்கும் பெற்றோராகவே அநேக வீடுகளில் தமிழர்கள் உள்ளனர். எங்க வீட்டில்... எனக்கு அறிவு வந்த காலத்தில் இருந்து.. நான் உண்ணும் உணவுக் கோப்பையில் இருந்து எல்லாவற்றையும் நானே தான் கழுவி வைப்பேன். நித்தம் குளியறை சென்றதும்.. அதனை விட்டு வெளியேறும் முன் உடனடி சுத்தம் செய்ய வேண்டும்.. அது தான் வீட்டில் பணிப்பு. எனது உடைகளை நானே தான் துவைப்பேன். எனது பாடப்புத்தகங்களை நானே தான் ஒழுங்கமைப்பேன். எனது உடைகளை நானே தான் மடித்து வைப்பேன். சிறிய வயதில் -
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
nedukkalapoovan replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
இதே யாழ் களத்தில் இதே கிருபன் அண்ணர்.. சீமான் இராமசாமியை கொண்டாடித் திரிந்த போது.. சீமானின் பேச்சுக்களை தேடி தேடி ஒட்டி வந்ததையும் மறக்கக் கூடாது. இன்று சீமான் தமிழகத்தில் தமிழர் உணர்வை தமிழ் தேசிய உணர்வை உயர்த்திப் பிடிப்பதால்.. இராமசாமியின் போலித் திராவிடத்தை எதிர்ப்பதால்.. கிருபன் அண்ணா உட்பட அந்த வகையினர்.. சீமானை.. எதிர்ப்பது ஒன்றும்.. வியப்பல்ல. சீமான்.. ஈழம் எடுத்துத் தருவார்.. சீமான்.. தேசிய தலைவரை புகழ்ந்து திரிவார் என்பதற்காக அல்ல.. அயலில் உள்ள தமிழனின் சோகத்தை தமிழகம் அறியாத வகைக்கு செய்த திராவிடப் பிசாசுகளை விட.. சீமானின் தமிழ் தேசியம்.. கொஞ்சம் என்றாலும்.. நாம் தமிழராக