-
Content Count
695 -
Joined
-
Days Won
3
valavan last won the day on May 19 2018
valavan had the most liked content!
Community Reputation
652 பிரகாசம்About valavan
-
Rank
உறுப்பினர்
Recent Profile Visitors
The recent visitors block is disabled and is not being shown to other users.
-
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!!
valavan replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்பு முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். யாழ்நகரசபை பாதுகாப்புபடை மட்டுமல்ல, அமெரிக்கா ஐரோப்பா உட்பட்ட உலகின் பல நாடுகளில் காவல்துறை மற்றும் நகர பராமரிப்பு இந்த நிறத்தில்தான் சீருடைகளை பாவிக்கிறார்கள். இறைமைமிக்க நாடான இலங்கையை மிரட்டும் விதத்தில் புலிகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் அவர்களின் காவல்துறை சீருடை நிறத்தில் இவர்களும் பாவிப்பது புலி பயங்கரவாதத்தை தூண்டி இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயலாகும். அந்த நாடுகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் பிச்சைகளுக்கு உடனடியாக தடை விதித்து இலங்கை ஒரு சிங்கள பெளத்தநாடு என்பதில் உறுதியாய் நிற்போம். -
விக்னேஸ்வரன் ஐயா கொளுத்தி போட்டுவிட்டு ஓடிபோய் மெளனமாய் இருந்துடுவாரு, அதுக்கு பிறகு உண்டாகும் அரசியல் கொதி நிலையில் பங்கெடுத்து கொள்ளவே மாட்டாரு. இதுக்கு முதலும் அப்படித்தான், கொஞ்சம் சுமுகமா போய் கொண்டிருக்கும்போது .... பிரபாகரன் முதல் கொண்டு பிரதேச பிரச்சனைகள்வரை தமிழகத்திலிருந்து தாயகம்வரை பொழந்து கட்டினாரு... அதுக்கு பிறகு கம்முனு இருந்திட்டாரு, பிரச்சனைகளை சந்திச்சதெல்லாம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி கு்ரூப்பும், அங்கு வாழும் மக்களும். ஐயா உங்கள் உணர்வு பூர்வமான கருத்துக்களில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த கருத்துக்களுடன் தொடர்ந்து எங்களுடன் நின்று எந்த வடிவத்
-
இலங்கையில் சீனத் தடுப்பூசிகள் இன்று முதல் பாவனைக்கு
valavan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
எந்த வெளிநாடு உதவிகளையும் தமிழர் பகுதிகளுக்கு முதலில் அனுமதிக்காத சிங்களவர்களின் தேசம், உலக சுகாதார ஸ்தாபனமே அனுமதி வழங்காத இந்த வெளிநாட்டு உதவியை தமிழர் பகுதிக்கு தாராளமாகவே தானம் செய்யும் வாய்ப்பு ள்ளது, தமிழர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் நல்லது. -
ஒருகாலம் தாயகத்தின் முழு காணிகளையும் சிங்களவனுக்கு தாரை வார்க்க... விடுதலைபுலிகள் பற்றி கடிதத்துக்குமேல் கடிதம் சர்வதேசத்துக்கு எழுதி தன் உடல் பொருள் ஆவி அத்தனையையும் சிங்கள தேசத்துக்கு அர்ப்பணித்துவிட்டு, அதில் இப்போ தனது சில ஏக்கர் காணிகளை தமிழனுக்கு கொடுக்க சொல்லும் ஆனந்தசங்கரி ஐயா தமிழனா சிங்களவனா?
-
மாணவர்கள் வரவு குறைவான ஐம்பது பாடசாலைகளை மூடினால் மாணவர்களைவிட அதிகம் பாதிக்கப்படபோவது ஆசிரியர்களே. மாணவர்களை பெற்றோர்கள் மாற்றுவழிகள் ஏதாவது கண்டுபிடித்து வேறு பாடசாலைகளில் சேர்த்துவிடுவார்கள். ஆனால் அங்கு கற்பித்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தொலை தூர பள்ளிகளுக்கு தூக்கியடிக்கபடுவார்கள், அல்லது வேலையிழப்பார்கள். பல ஆசிரியர்கள் அவர்களிடம் கற்கவரும் மாணவர்களைவிட வறுமையானாவர்கள், மாச சம்பளத்தை ஒவ்வொரு ரூபாயாக எண்ணிப்பார்த்து செலவு செய்பவர்கள்.
-
இறுதிபோரின்போது சிறுவர்களாகவும் தற்போது வாலிபர்களாகவும் இருக்கும் பல இளைஞர்கள் யாழிலிருந்து யூடியூப் சனல்கள் ஆரம்பித்து புலம்பெயர் பார்வையாளர்களை பெருமளவில் ஈர்ப்பதற்காக தலைவர்வீடு,தீருவில் உடைக்கப்பட்ட தூபி முள்ளீ வாய்க்கால் என்பன போன்றவற்றை காட்சி படுத்திக்கொண்டிருக்கிறார்கள் இனிவரும் காலங்களில் அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ளவேண்டியது அவசியம். அந்த காணொலிகள் அப்படியொன்றும் இலங்கை இறையாண்மையை பாதிப்பதல்ல, இருந்தாலும் ஜெனீவா பிரச்சனையின் பின்னர் என்ன சாட்டு சொல்லி எவர் இரத்தம் குடித்து மறுபடியும் புலி பூச்சாண்டி சர்வதேசத்துக்கு காண்பிக்கலாம் என கொலைவெறியுன் அலைக
-
கொழும்பில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்து கொண்டும், யாழ்குடாநாட்டில் பாரிய மோதல்கள் ஆட்லறி தாக்குதல்கள் விமான குண்டு வீச்சுக்களூம் தென் தமிழீழத்தில் சுற்றிவளைப்பு வகை தொகையின்றி படுகொலைகள் நடந்து கொண்டிருந்த நேரத்திலும் ..... இதேபோலவே அதிகாலையில் கைது செய்து குடும்பம் குடும்பமாகவும் தனி நபர்களாகவும் கொழும்பில் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற ஒரு காரணத்தை சொல்லி இலங்கை செல்லும் ஒவ்வொரு விமானங்களிலும் திருப்பி அனுப்பியது ஜேர்மனி. பல நூற்றுக்கணக்கானவர்களை டுல்டுங் எனும் எந்த நேரத்திலும் விமானத்தில் ஏற்றி நாட்டைவிட்டு அப்புறம்படுத்தலாம்கிற விசாவிலும் போர் காலங்களில்கூட வைத்திருந்தார்கள்.
-
ஓ இதுக்கு பெயர்தான் ரயிலா? சீன தயாரிப்பு போல. இந்திய ஆட்டோக்கள்கூட கொஞ்சம் உறுதியா இருக்கும்போல கிடக்கு, சிறுபான்மை இனங்களுடன் சொறிஞ்சு கொண்டு கிடப்பது மட்டுமே இலங்கையின் பொருளாதார தொழில்நுட்ப அபிவிருத்தி வளர்ச்சி . என்னமோ புலி பயங்கரவாதம் மட்டும் இல்லாவிட்டால் நாடு அசுர வளர்ச்சி காணும் என்று ஒருகாலம் அடிச்சுவிட்டுக்கொண்டிருந்தாங்கள்?
-
நீங்கள் சொல்வது சரி,நிச்சயமாக ஒழிக்கவே முடியாது, இயக்கம் இருந்த காலத்திலேயே கசிப்பு காய்ச்சியவர்களும் உண்டு, இப்போதென்றால் கேட்கவா வேண்டும். வறுமையில் வாழும் குடும்பங்கள் மதுவுக்கு செலவிட்டு அடியோடு அழிகிறார்கள் என்ற கருத்தை மனசில் வைத்தே அதை சொன்னேன். மற்றும்படி வசதியானவர்களின் குடிக்கும், வறுமையின் பிடியில் இருப்பவர்களின் குடிக்கும் வித்தியாசம் உண்டு. வசதியானவர்கள் வாழ்க்கையை அனுபவித்தபடி குடிக்கிறார்கள். வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வோர் வாழ்க்கையை அழித்தபடி குடிக்கிறார்கள் என்பதே நெருடலான விஷயம். ஓவரா போனால் இரண்டு பகுதிக்கும் சங்குதான் என்பதில் மாற்று கருத்தில்
-
யாரோ தவறணைக்குள்ள நிண்டு தட்டிவிட்ட கட்டுரை மாதிரி தெரியுது. கள் சாராயம் என்பது ஒரு சமுதாய மக்களுக்கு வருவாய் ஈட்டி தரும் தொழில் என்றாலும் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் உடல் ,பொருளாதார ரீதியில் சீரழிவான ஒன்றேதான். குறிப்பாக குறைந்த வருமானமீட்டுவோர் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் உழைச்சுபோட்டு 800 ரூபாய்க்கு மண்டிப்போட்டு வீட்ட போனால் குடும்ப நிலமை அதோ கதிதான், நல்ல உணவு,உடை,கல்வி,வசிப்பிடம் என்று எதுவுமே இல்லாம கடைசிவரை அடுத்தவர்களை பார்த்து பெருமூச்சு விட்டு வாழ வேண்டியதுதான். வயிறு நிறைய சாப்பிடுவதுகூட கடைசிவரை ஒரு கனவேதான். சீவல் தொழிலில் ஈடுபடும் மக்கள் பலர் மாற்று த
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
valavan replied to வாலி's topic in இனிய பொழுது
பொறி வைக்கிறியள் வயசு தெரிஞ்சு போயிடும் எண்டு இதுக்கு யாருமே விடை சொல்ல மாட்டாங்கள் எண்டு நினைச்சேன். -
சட்டவிரோதமாக கனடா செல்ல காத்திருந்த 24 பேர் கைது!
valavan replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
விசுகு அண்ணா வெளிநாடு வந்தவர்களில் , வர ஆசைபடுவர்களில் 98% வீதமானவர்கள் சொந்த பணத்தில் வருவதில்லை. அத்தனையும் கடன். அவர்களின் பணம் அது என்றால்தானே அதை வைத்துக்கொண்டு அங்கே கோடீஸ்வரராக வாழலாம்.