...இதில் எந்த வித நன்மைகளும் தமிழ் மக்களுக்கோ,நாட்டுக்கோ கிடைக்க போவதில்லை ..
சுமத்திரன் என்ற தனிநபருக்கு ஏதாவது நன்மைகள் கிடைக்க வாப்புக்கள் உண்டு ...
முக்கிய எதிர்கட்சிகள் கலந்து கொள்ள வில்லை .....அந்த முக்கிய எதிர்கட்சிகள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் ,இருந்தும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை...இ
வர்(சும் )மூன்றாம் தரப்பு ....
கருத்து எழுதுவதற்கு ஆட்சேபனை தேவையில்லை ....