Jump to content

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13201
  • Joined

  • Days Won

    47

putthan last won the day on February 27

putthan had the most liked content!

About putthan

  • Birthday August 14

Contact Methods

  • ICQ
    0
  • Yahoo
    yarlputthan@hotmail.com
  • Skype
    ratnas14

Profile Information

  • Gender
    Male
  • Location
    sydney
  • Interests
    poltics,religion,gardening

Recent Profile Visitors

13760 profile views

putthan's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

2.9k

Reputation

  1. அந்த வேலை அன்பளிப்பு செய்தது கடத்தல் பேர்வழி சாதிக் என புலனாய்வு தகவல் வருகின்றது ...இந்திய மத்திய புலனாய்வு அதிகாரிகள் அந்த வேலை பார்வையிட வருவார்கள்
  2. low voltage இல் தானே கொம்பூட்டர் வேலை செய்யுது ...சகல தகவலையும் பெறக்கூடியதாக இருக்கிறது... high voltage பக்கத்தில் போக முடியாது என சொல்லுகின்றார் ..பிறகு எப்படி மாணவர்களுக்கு பிரயோசனம்
  3. எங்களை விட தெளிவாக இருக்கினம் தாயக சிறுவர்கள் ..வரும் கால இளைஞர்கள் .... தமிழ் தேசியத்தை அவர்கள் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு எங்களுக்கு புரிதல் இல்லை...
  4. அவன் அவன் தான்.....சிலருக்கு இது பிடிக்காது அதற்காக உண்மையை மறைக்க முடியுமே ....வயல்வெளியில் கிணறு வெட்டி ...அந்த கிணற்றில் நல்ல தண்ணீர் வருவதற்காக கேணிகள் கட்டி மழை தண்ணீர் கேணிக்குள் ஒடி அது மண் மற்றும் கல் போன்ற வற்றினூடாக ஒடி வடிகட்டப்ப்பட்டு கிணற்றில் சேரும் ... இன்று கோவில்களில் உள்ள கேணிகளை மூடி விடுகின்றனர் அல்லது தீர்த்த மாட என நடுவில் சில சீமேந்து கட்டிடங்களை உருவாக்கின்றனர் ...
  5. வெகு விரைவில் இந்த நிலை சிறிலங்காவுக்கும் வரும் ....பார்த்து விசிலடிக்க வேண்டியதுதான்...... புவிசார் அரசிய‌லாம்
  6. இந்தியா,சிறிலங்கா போன்ற நாடுகளில் இது தொடர்ந்து நடை பெறுகிறது என்ன காரணம் ?
  7. இந்தியா ,மற்றும் சீனா நீதிபதிகளை பணி அமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்... சிறிலங்காவில் பெளத்த பிக்குகளை நீதிபதிகளாக அமர்த்துவது பற்றி பரிசீலனை செய்யுங்கள்
  8. உண்மை ...இது ஊரில் மட்டுமல்ல பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை வீழ்த்தியவுடன் அவர்களின் வாரிசுகளை தேடி தேடி அழிப்பதன் காரணம் இந்த பழிவாங்கும் குணம் மனிதர்களிடையே இருப்பதால் தான்.... சிறுவர்களை கூடவிட்டு வைக்காமல் அழித்து விடுவார்கள் ....சிறுவர்கள் வளர்ந்து பழி தீர்ப்பார்கள் என்ற பயத்தினால்.. எதிர்த்து போரிட்ட மன்னர்களின் பரம்பரை இல்லாமல் போனது இதனால் தான்...சங்கிலியன்,ராஜராஜ சோழன் ...எமது போராட்ட வரலாற்றிலும் இது நடந்தது...
  9. வடமாகாணத்திற்கு ஆளுனர் இருக்கின்றார் வடமாகாணத்திற்கு பிரதம செயலாளர் இருக்கின்றார் ஏன் முதலமைச்சர் இல்லை ? தேசிய அரசின் பதவிகள் இருந்தும் ஏன் காணிகள் ஆக்கிரமிப்பு செய்யும் பொழுது தடுத்து நிறுத்த முடியவில்லை இந்த அரச அதிகாரிகளினால்...
  10. இறந்த நபர் முதலில் சாதிய பிரச்சனை காரணமாக வாள் வெட்டு நடத்தியதாக சில தகவல்கள் கூறுகின்றது ....அதன் தொடர்சி தான் இது ....
  11. ...இதில் எந்த வித நன்மைகளும் தமிழ் மக்களுக்கோ,நாட்டுக்கோ கிடைக்க போவதில்லை .. சுமத்திரன் என்ற தனிநபருக்கு ஏதாவது நன்மைகள் கிடைக்க வாப்புக்கள் உண்டு ... முக்கிய எதிர்கட்சிகள் கலந்து கொள்ள வில்லை .....அந்த முக்கிய எதிர்கட்சிகள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் ,இருந்தும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை...இ வர்(சும் )மூன்றாம் தரப்பு .... கருத்து எழுதுவதற்கு ஆட்சேபனை தேவையில்லை ....
  12. கோதரி பிடிச்ச சிறிலங்கா இளசுகளே ஆள்களை வெட்டாதீர்கள் மண்னை வெட்டுங்கோடா... மோபைலில் கட் அன்ட் பெஸ்ட் பண்ணாமல் மண்னை கட் பண்ணுங்கோடா கெக் வெட்டி யூ டியுப் படம் காட்டாமல் மண்ணை வெட்டுங் கோடா...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.