எனக்கு எழுத வார்த்தைகளே கிடைக்கவில்லை.
என்ன எழுதுவது?எதை எழுதுவது?
புரியவில்லை.
ஈர மண்ணின் விடுதலைக்காய்
தீரமுடன் போராடிய எங்கள் விடுதலைச் செல்வங்களை------
முடியல்லை,
நெஞ்சகத்தை முட்டும் நினைவாக
உங்களின் யதார்த்தமான வரிகள்
தாங்கவே முடியாத வலிகளாய்
எரிதழலாக -----
தொடருங்கள்.
உலகறியட்டும் எம்உத்தமப் போரளிகளின்,மக்களின் கொடுஞ் சாவை.
பிறிதொரு நாள் தொடர்வேன்.
நன்றி ஐயா.
யாழிவன்.