மானுடம் பேசுவர் இதற்கு மறுப்பது ஏன்?
விடுதலை வேட்கை கொண்ட வேங்கைகளில்
ஆணும் பெண்ணும் சரிசமமாம்- அகிலம்
வியக்க ஆற்றிடும் பணிகள் பலப் பலவாம்
ஆணும் பெண்ணும் சரிசமமாம்- அதனால்
அங்கில்லை பேரணிகள் பெண்கள் நியாம் கேட்டிடவே!
கற்புக் கரசி சண்ணகியின் வழித் தோன்றல்களாம்
கயவர்களெல்லாம் கலங்கிடவே ஈன்றிடுவர் அவர் களைகளாம்
களம் சென்றால் அவர் வேங்கைகளாம்
கயவர்கள் இவர் எதிர் நின்றால் பேடிகளாம்!
வின்வெளி பயண வில்லியம்ஸ் சுனிதாவுக்கும்
வீசிடும் கரத்தால் வெற்றிகள் குவிக்கும் மிர்சாவுக்கும்
சமர்களத்தில் சாதனைகள் பலப் புரியும்
சத்தியத்தின் புதல்விகளாம் சாதனை மகளிர் இவர் சளைத்தவரோ!
பிறர் வாட பலப் பல செயல் புரிச்து
பொருள் தேடி பொருள் குவித்து
பொதுவுடைமை கொள்கைகளை தூக்கிலிடும்
பேய் மகளிர் பிள்ளைகள்தாம் பிள்ளைகளோ!
வேடமிட்டு வேடம் மாற்றி வேசம் போட்டு
விதவிதமான வேடிக்கை கதை புணைந்து
வேண்டியவர்களை காமுற்று பிள்ளைபெறும்
வேசி மகளீரெல்லாம் மகளீரோ!
சதிராடி சாமார்தியம் பேசி
சமயம் கிடைக்கும் போதெல்லாம்
சோரம் போய் சபை நடுவே நின்று
சத்தியம் பேசுவோர் இவை உணரார்
சம தர்ம சமுதாயம் படைத்திடவே
சளைக்காமல் செயல் புரிந்த
சாதனை மனிதன் லெனினின் தாயை
சல்லடையாக துளைத்த வார்த்தைகள் எத்தனை? எத்தனை?
உனக்கென்னம்மா கவலை
ஒரு பிள்ளை தூக்கில்
ஒரு பிள்ளை சிறையில்
இதுவல்லவோ குடும்பம்
இவளல்லவோ தாய்
இவளால் இங்குள்ளவர்களுக்கு
எத்தனை எத்தனை பிரச்சனை
அன்று அங்கைநெட் இருந்தாலும்
அப்படித்தான் கூறியிருப்பார்
அவர் கூற்று அவலங்களை துடைப்பதற்க்கா?
அவலங்களை காட்டி அச்சுறுத்தி
ஆதிக்க வர்கம் அடிமை கொள்ள துணைநிற்க்க
அவர் ஆதிக்க வர்கத்தின் அடிவருடிதானே
ஏகாதிபத்தியத்தின் எடுபிடிதானே
அதனால் தான் கூறுகின்றார் பாருங்கள்!
ஆனாலும் அங்கு உணவனுப்ப ஒருக்கார்
உடண்படார் மருந்தனுப்ப
மானுடம் பேசுவர் இதற்கு மறுப்பது ஏன்?
இப்போது திரும்பவும் படியுங்கள்
அவர் மொழியை அழகாகத்தான்
அழுதிருப்பார் அதற்க்கு இருக்கும் ஆயிரம் காரணங்கள்
ஆடு நனைய ஓனாய் அழுதகதை
அறீயீரோ நீங்கள்?
அதோ பாருங்கள் அங்கைநெட்டை
அழகாக புரியும்! அதுவல்லவோ அழுகை
ஆராரோ! ஆரிராரோ பாட ஓம்பிரகாஷ்
வரலாம், வலியுள்ளவர்களுக்கு தெரியும்
வாய் ஜாலாம் அதுவென்று
Recommended Comments