This event began 10/21/08 and repeats every year until 12/31/12
1987 இல் இந்திய அமைதிப்படைகளால் வைத்தியர்கள் தாதிகள் நோயாளிகள் என 21 பேர் யாழ்போதனா வைத்தியசாலையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நாள். இந்தியாவில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் தீபாவழித்தினத்தில் இந்தப் படுகொலை நடந்தது குறிப்பிடத்தக்கது.