Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. முரணும் முடிவும் ...விழாக்கள், கொண்டாட்டங்கள்

  2. வாழப்படாத கலாசாரங்களையும், 'நல்ல பிள்ளை' என்பதற்கு நாம் எழுதும் வரைவிலக்கணங்களையும், எமது அடுத்த சந்ததி மிகப் பெரும் வலிகளோடு தாண்டவேண்டியிருக்கின்றதா? என்ற கேள்வி முற்போக்கு கருத்துடையோரால் இப்போது பலமாக கேட்கப்படுகின்றது. தீவிர கலாசார முலாம்களால் கட்டப்படும் எம் இளவல்களுக்கு - காதலை நிராகரிக்க அழுத்தம் தரப்படுகின்றது. - எதிர்ப்பாலாருடன் பழகிக் கொள்ளும் வெளி குறுகலாக்கப்படுகின்றது. - பல வாலிப இயல்புணர்வுகளுக்கு சிவப்பு கொடி காட்டப்படுகின்றது. - வாழ்க்கைத் துணையினை தாமாக தெரிவு செய்ய உரிமை மறுக்கப்படுகின்றது. இதனால் திருமண வயது தள்ளிப் போக போக ஒருவித சோர்வு ஆழ் மனதுள் உருவாக தொடங்குகிறது. வாழ்க்கைத்துணை பற்றி அதீத அக்கறையுடனும் கவனத்துடனும் இருக்கும் இந்த …

  3. ஆண்களால் பெண்களுக்கும், பெண்களால் ஆண்களுக்கும், வார்த்தை ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நடக்கும் குடும்ப வன்முறைகள் பற்றியும் அவற்றால் ஏற்படும் முரண்பாட்டு இறுக்கம் பற்றியும் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது. பங்குபற்றியோர் : குகன் ஷங்கர் மதி ரமேஷ்

  4. பேரப்பிள்ளைகள் வளர்ப்பு பெரியவர்கள் மீது திணிக்கப்படுகிறதா?

  5. புதுமணத் தம்பதிகளுக்கிடையேயான பிரச்சனைகள்

    • 2 replies
    • 937 views
  6. குடும்ப சிக்கல்களை மூன்றாம் நபருடன் பகிர்ந்து கொள்வதும், குடும்ப பிணக்குகளுள் மூன்றாம் நபர்கள் மூக்கு நுழைப்பதும், அதற்கு அந்த நபர்களை அனுமதிப்பதும் பிரச்சினைகளை அதிகப்படுத்துகின்றது என்ற ஒரு நிலைப்பாடும், தவிர்க்க முடியாத நெருக்கடி ஏற்படுகின்றபோது யாராவது மூன்றாம் நபருடன் பகிர்ந்து கொண்டால்தான் மன அழுத்தம் குறைவடையும் என்ற மற்றுமொரு நிலைப்பாடும், இந்த இரு நிலைப்பாடுகளுக்கிடையேயான முரண்பாட்டு இறுக்கமும் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது. பங்குபற்றியோர் : சிறீகரன் கஜேந்தினி மயூரன் தேவர்

  7. இறுக்கமான பண்பாட்டுத் தளங்களிலும் வலிமையான கலாசார மதில்களின் நடுவேயும் வாழ்ந்துவரும் எமக்கான இருத்தல் கேள்விக்குறியாகின்றதா? என்ற கேள்வி இப்போது அதிகமாக எழுப்பப்படுகின்றது. எமது அடுத்த சந்ததி இளையவர்கள் மாற்று இனங்களை திருமணம் செய்கின்ற நிலைமை எம்மால் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றது? *வாழ்க்கைதெரிவு என்பதை தமது இனத்துவ,கலாசார,பண்பாட்டு,மத எல்லைகளுக்குள் நிறுத்திவைத்துவிட முயலும் மூத்த சந்ததி ஒருபுறம். *தமக்கான சுயம் என்பதை தேடி இனத்திற்கு வெளியே கட்டுடைப்பு செய்ய முயலும் இளைய சந்ததி மறுபுறம். *வாழப்படாத பல விழுமியங்களை அடையாள அலங்காரங்களாய் அணியத் துடிக்கும் பெற்றோர். *சொந்த இனத்தின் நடப்பு வாழ்வியல் ஒழுங்கு அடுத்த நூற்றாண்டின் நகர்வுக்கு ஒ…

  8. விஷேசங்களுக்கு வரும் விருந்தினர்களால் வரும் பிரச்சனைகள்!!

  9. கொள்கைகளை விட கொடிகளுக்காகவே அதிகம் பிளவு பட்டு நிற்கின்றோமா? பிளவுபட்டு நிற்றல் என்பது தமிழர் வரலாற்றில் பிளவு படாமல் ஒட்டியே பயணம் செய்கின்றது. *தனித்து நிற்பதென்பது வேறு, தனித்துவமாய் நிற்பதென்பது வேறு என்பதை புரிவதில் எமக்கு இன்னமும் சிரமங்கள் இருக்கின்றதா? *கொள்கைகளைக் காட்டிலும் கொடிகளுக்காகவே நாம் அதிகம் பிளவு பட்டு நிற்கின்றோமா? *அதிகாரப் போட்டிகளில் நாம் செலுத்தும் அதீத காதல் எம் பிளவுகளுக்கு வித்திடுகின்றதா? *தமிழ்ப் பாடசாலைகள், பழைய மாணவர் அமைப்புகள், கோவில்கள், தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகள் என எமது பிளவுகளை நாம் அதிகரித்திருக்கின்றோமா? *எமக்கு பஞ்சாங்கம் இரண்டு! தீபாவளி இரண்டு! நித்திரைப் புத்தாண்டு இரண்டு! தேசிய நினைவெழுச்சி நாள் இரண்ட…

  10. இலக்கிய மாநாடுகள் தமிழ் சமூகத்திற்கு உண்மையில் பயனுள்ளதா?

  11. 80களின் முற்பகுதிகளில் பிரித்தானியாவுக்கு உயர் கல்வி காரணமாகவோ அல்லது திறன்சார் தொழில்முயற்சி காரணமாகவோ வந்து குடியேறியவர்களில் பலர், தம்மை உயர்ந்தவர்களாக கருதிக்கொண்டு 80களின் பிற்பகுதிகளில் யுத்தம் காரணமாக வந்தவர்களை தரக்குறைவாக நினைத்து ஓரம்கட்டுவதும் அவர்களால் இங்கு தமது கெளரவம் குறைகிறது என நினைப்பதும் என்ற விடய முரண்பாடு இன்றைய நிகழ்வில் கருத்தாடப்பட்டது. பங்குபற்றியோர் செல்வராஜா குமாரநாயகம் ஜெனிபர் மதி மதன்

  12. தொண்டு நிறுவனங்களால் வரும் பிரச்சனைகள்!!

  13. வாழ்க்கைத் துணையை தெரிந்தெடுப்பதில் எமது இளைய சந்ததி வைத்திருக்கும் அளவுகோலுக்கும், பெற்றோர்கள் வைத்திருக்கும் அளவுகோலுக்கும் மிகப் பெரும் இடைவெளி இருக்கின்றதா? என்ற கேள்வி இன்று பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஜாதகம்,சாதி,சமயம்,கலாசாரம்,குடும்ப வசதிப் பின்னணி என நீளும் பெரியவர்களின் அளவுகோல் பட்டியலில் தமது எதிர்பார்ப்பை திருப்தி செய்யும் அலசுதல்கள் எப்போதும் இருந்ததில்லை என்ற இளையவரின் ஆதங்கம் கட்டுடைக்கத் தொடங்கியுள்ளது. பாலியல் திருப்திவரை பரிசோதித்து சரிபார்த்து வாழ்வுத்துணையை முடிவு செய்யும் மேற்குலகின் உயர்ந்த மதில்களில் வாழ்ந்தாக வேண்டிய சூழலில் உயிர் வாழும் எமது இளவல்களுக்கு, இல்லற வாழ்வுத்துணை பற்றிய தெரிதலில் எமது புரிதலின் வகிபாகம் என்ன என்ற மீளாய்வுக்க…

  14. பருவ வயதை அடையும் எங்கள் பிள்ளைகளுக்கு எழும் பருவம் சார்ந்த அல்லது பாலியல் சார்ந்த குழப்பங்களுக்கும் கேள்விகளுக்குமான பகிர்வுக் களம், எமது குடும்ப வெளிகளுக்குள் எவ்வாறு அமைந்திருக்கின்றன. எட்ட முடியாத மரியாதை உயரத்தில் தன்னை வைத்திருக்கும் தந்தையோடும், அந்த உயரங்களை எந்த காரணம் கருதியும் குறைக்க விரும்பாமல் பராமரிக்கும் தாயோடும், பகிர முடியாத அல்லது விடை காண முடியாத பாலியல் சஞ்சலங்ளோடு எமது பிள்ளைகள் ஒருவித பிறழ்வு நிலைக்கு செல்லவேண்டியுள்ளதா? உடல் சார்ந்த்தும், மனம் சார்ந்தும் பருவ வயதில் ஏற்படும் மாற்றங்களை பயமின்றி பகிர ஒரு அகலமான தெரு குடும்பங்களுக்குள் அமைக்கப்பட்டிருக்கின்றதா? பால் நிலை சார் விடயங்களை பேசுவதற்கு ஒருவித தயக்கம் எனக்குள் இருந்துகொண்டிரு…

  15. 11+ பரீட்சைக்கு தயார்ப்படுத்தப்படும் பிள்ளைகளைக் காட்டிலும் அவர்களைத் தயார்ப்படுத்தும் பெற்றோர்களிடம் ஒருவித பதட்டம் தொடர்ச்சியாக காணப்படுகின்றதா? இந்த பதட்டம் குடும்பங்களின் வாழ்வுச் சமநிலையை பாதிக்கின்றதா? பெற்றோரின் அதியுச்ச பதட்டமும், சமநிலை சரிந்த குடும்ப சூழலும் மிகப் பெரும் மன அழுத்தத்தை பிள்ளைகளில் தோற்றுவிக்க, பரீட்சைகளை இயல்பாக சந்திக்க முடியாமல் அவர்கள் அவதியுறுகிறார்களா? என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.

  16. "ஒடுக்குமுறையின் வடிவங்கள்" என நமது படைப்பாளிகள் எழுதும் பட்டியல்களின் அடர்த்தி தொடர்ச்சியாக ஊதிப் பெருப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதா? "ஒடுக்குமுறையின் காரண காரியங்கள்" என முற்போக்கு இலக்கியவாதிகளால் அல்லது அப்படி "நானும் ரவுடிதான்" என்பதைப் போல தம்மைத் தானே அடையாளம் செய்பவர்களால் உற்பத்தி செய்யப்படும் வாதங்கள் கட்டுமீறி நகருகின்றதா? என்ற அவதானிப்பு இப்போது பொதுச் சூழலுக்கு வரத் தொடங்கியுள்ளது. "ஆண்" என்பது - பால் சார் ஒடுக்குமுறையின் வடிவம் என்று சொல்லப்பட்டாயிற்று. "ஆங்கிலம்" என்பது - காலணித்துவத்தின் ஒடுக்குமுறையின் வடிவம் என்று பதியப்பட்டாயிற்று. "யாழ்ப்பாணம்" என்பது - பிரதேசம் சார் ஒடுக்குமுறையின் வடிவம் என்று அறுதியிடப்பட்டாயிற்று. "நல்லூர்" என்பத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.