வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சரத்குமாருக்கு நேற்று பாராட்டு விழா! நடத்தியது அரிமா சங்கம். நூறு படங்களில் நடித்ததற்காக நடத்தப்பட்ட இந்த விழா மினி குடும்ப விழாவாக அரங்கேறியது. விழாவில் சரத்குமாருக்கும் ராதாரவிக்கும் ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன. "என் கணவரைப் பற்றி நானே புகழ்ந்து கூறக் கூடாது" என்று ஆரம்பித்த ராதிகா சரத்குமார் பற்றி புகழ்மாலை படிக்கத் தொடங்கினார். விமானநிலையத்தில் ராதிகா சரத்குமாரை சந்தித்தது, நீங்களே ஹீரோ போலதான் இருக்கீங்க, நீங்களே நடிக்கலாமே என்று அட்வைஸ் செய்தது என பல மலரும் நினைவுகள் ராதிகாவின் பேச்சில் இடம் பெற்றது. "சரத்குமாரால்தான் 'வேட்டையாடு விளையாடு'படம் ரிலீஸானது" எனறு கமல் முன்பு குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய ராதிகா, நிஜவாழ்க்கையிலும் சரத் நாட்டமைதான் என்று கூற சரத் முக…
-
- 0 replies
- 1k views
-
-
உலகிலேயே அதிக திரைப்படங்கள் தயாராகும் மொழிகளில் தமிழும் ஒன்று. ஆனால், இதுவரை தமிழ் சினிமாவுக்கென முறையான ஆவண காப்பகம் இங்கு கிடையாது. இந்த குறைபாட்டால் சில நல்ல படங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். சத்யாஜித்ரேயின் புகழ் பெற்ற திரைப்படம் 'பதேர் பஞ்சலி.' சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றது. இதன் ஐம்பதாவது ஆண்டு நிறைவை ஒட்டி கேன்ஸ் திரைப்படவிழாவில் இப்படம் சிறப்பு திரையிடலாக திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகுதான் இந்தியாவில் 'பதேர் பஞ்சலி'யின் ஒரு நெகடிவ்கூட இல்லை என்பது தெரிய வந்தது. தீவிர தேடலுக்குப்பின் கலிபோர்னியாவிலுள்ள பல்கலைக்கழகம் படம் வெளியானபோது படத்தின் பிரிண்ட் ஒன்றை பணம் கொடுத்து வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சிதிலமான நிலையிலிருந…
-
- 0 replies
- 814 views
-
-
போராட்டங்கள், புண்படுத்திய கிசுகிசுக்கள் என சினேகாவை கடந்த ஆண்டின் அனுபவங்கள் அடித்து துவைத்து சலவைக்கு போட இப்போது ப்ரஸாக மீடியா பக்கம் தலைக்காட்டியுள்ளார் பொலிவு கூடிய பழைய புன்னகையுடன் இன்று நிருபர்களை சந்தித்தார். பக்கத்தில அப்பாவோ பாடிகார்டுகளோ இல்லாமல் ஒவ்வோரு நிருபர்களையும் தனிதனியாக சந்தித்து புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை சொல்ல, அவரது கைக்குலுக்கலில் மனசுக்குள் குதித்தது ஒருகப் ஐஸ்கிரீம். ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல? "என் அளவுக்கு கான்ட்ரவர்ஸியில் சிக்கியது யாரும் இல்லைன்னு நினைக்கிறேன். ஆனா, இன்னிக்கு நிம்மதியா இருக்கேன். பத்திரிக்கைகள், மீடியாக்களின் உதவி இப்போ கிடைச்சிருக்கு. இந்த புத்தாண்டை நல்ல புத்தாண்டாக கொண்டாட காரணமே பத்திரிகைகள்தான். அவ்வள…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ்த்திரையுலகில் பல சாதனைகளை புரிந்த எம்.ஜி.ஆர், சிவாஜி பெயரில் திரைப்பட நடிகர் - நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளி மைதானத்தில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பிரம்மாண்டமான மேடை, கண்ணைப்பறிக்கும் விளக்கொளிகளில் விழா நடந்த இடமே மினி செர்க்கமாய் காட்சியளித்தது. சாதகப்பறவைகள் இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழா ஆடல் பாடல் நிகழ்ச்சிகளால் கலைக்கட்ட ஆரம்பித்தது. மனோரமா, வடிவேலு, சரத்குமார், சந்தியா ஆகியோர் பாடல்களை பாடி மகிழ்வித்தனர். சிறந்த நடிகைகளுக்கான விருது சினேகா, சந்தியா உட்பட சிலருக்கும் ஜெயம் ரவி, பசுபதி, சரத்குமார், சத்யராஜ் ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருதும் வழங்கப்பட்…
-
- 0 replies
- 1k views
-
-
அம்மாவாகிறார் ஜோதிகா! புதுமணத் தம்பதிகளான ஜோதிகாவும், சூர்யாவும் இன்னும் பத்து மாதங்களில் அப்பா, அம்மா ஆகப் போகிறார்களாம். ஜோதிகா இப்போது 'முழுகாமல்' இருக்கிறாராம். சூர்யாவும், ஜோதிகாவும் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு அவர்களைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள். கல்யாணச் செய்தி கன்பார்ம் ஆன பிறகும் கூட தினசரி செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை. இப்போது கல்யாணமாகிப் போன பிறகும் கூட அவர்களைப் பற்றிய செய்திகளுக்கு ஓய்வே இல்லை. கல்யாணத்திற்குப் பிறகு ஓரிரு நிகழ்ச்சிகளுக்கு ஜோவையும் கூட்டிக் கொண்டு போயிருந்தார் சூர்யா. ஆனால் இப்போதெல்லாம் ஜோ கூட வருவதில்லையாம். சூர்யாவுடன் போனால் அவருக்குரிய முக்கியத்துவத்தை புகைப்படக்காரர்கள் குறைத்து விடுகிறார்கள், வளைத்து வளைத்து தன்…
-
- 0 replies
- 1.3k views
-
-
இதைத்தான் பெரியவர்கள் 'ஆடத் தெரியாதவனுக்கு மேடை குற்றம்' என்று அழகாக சொல்லியிருக்கிறார்கள். தமிழ், மலையாளப் படங்களில் நடிக்காததற்கு நல்ல கேரக்டர்கள் கிடைக்காததுதான் காரணம் என்று கூறியிருக்கிறார் நயன்தாரா. மலையாள சினிமாவில் பத்தோடு மலையாள சினிமாவில் பத்தோடு பதினொன்றாக அறிமுகமாகி, பெரிய ஹீரோக்களின் தங்கையாக, ஹீரோயின் தோழியாக கூட்டத்தோடு கும்மாளம் போட்டவரை, தேடிப் பிடித்து கிரேனில் வைத்தது தமிழ் சினிமா. நயன்தாரா தமிழில் அறிமுகமான 'ஐயா' படமே உண்மையில் இவருக்கு சரியான சினிமா விலாசமாக அமைந்தது. ரஜினியுடன் ஜோடி சேர்ந்ததால், ஒரே படத்தில் தென்னிந்தியாவின் நம்பர் 1 நடிகையாக உயர்ந்தார். 'வல்லவன்' படத்துக்குப் பிறகு சிம்புவுடன் ஏற்பட்ட மோதலும், தெலுங்கு தேசத்தில் கொட்டி…
-
- 0 replies
- 929 views
-
-
'இயற்கை','ஈ' என வித்தியாசமான களங்களை கதையாக்கி தமிழின் எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக உயர்ந்திருக்கிறார் இயக்குனர் ஜனநாதன். அவரது அடுத்தப்படம் என்ன? யார் ஹீரோ? உண்மையில் இந்த இரண்டும் இன்னும் முடிவாகவில்லை" என்றார் ஜனநாதன். ஆனால், அடுத்தப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மட்டும் அவரிடம் திட்டம் இருக்கிறது. ஜனநாதனின் அடுத்தப்படம் பிரமாண்டமான காதல் கதையாக இருக்கும். 'டைட்டானிக்' மாதிரி பிரமாண்டமான காதல் கதையை இயக்க வேண்டும் என்பது இவரது நெடுநாளைய ஆசை. ஆசை சரி, கதை வேண்டுமே? தமிழில் டைட்டானிக் அளவுக்கு பிரமாண்டமான கதை இருக்கிறதா? "இருக்கிறது. நமது சரித்திர காதல்கள் டைட்டானிக்கை விட பிரமாண்டமானவை. அதனால் சரித்திர கதைகளை தேடிப் பிடித்து படித்து வருகிறே…
-
- 0 replies
- 1.1k views
-
-
முன்பு இவரது பெயர் வெள்ளி விழா நாயகன்! மோகன் நடித்தால் அந்தப்படம் வெள்ளி விழாதான் என்பதால் இந்தப் பெயர். காலம் உருட்டிய சோழியில் இப்போது மோகன் இருக்கும் இடம் தெரியவில்லை. ஹீரோவாகதான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் மோகன். இதனாலேயே 'உனக்கும் எனக்கும்' படத்தில் ஜெயம் ரவியின் அப்பாவாக நடிக்க வந்த வாய்ப்பை உதறினார். மோகனின் ஆசைப்படி அவரை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார் ஒரு துணிச்சல்கார இயக்குனர். தாதா வீரமணியின் கதையை 'பெருசு' என்ற பெயரில் படமாக்கிய ஜி. காமராஜ்தான் அந்த துணிச்சல்காரர். மோகன் படம் என்றாலே காதல் படம் தான். ஐம்பது வயதுக்கு மேல் மோகன் கையில் மைக் கொடுத்து நிலாவே வா... என்று காதலிக்காக உருகி பாட வைக்க முடியுமா? புத்திசாலித்தனமாக காதலை தவிர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அளவுக்கு மீறி அநியாயம் செய்துவிட்டு மன அமைதிக்காக ஆன்மிகம் பக்கம் ஒதுங்குகிறவர்கள் உண்டு. அதுமாதிரி கட்டற்ற கவர்ச்சி காட்டிவிட்டு அதை மறைக்க யோகா பண்ணப் போறேன் கவர்ச்சியை கைவிடப்போறேன் என பீலா விட்டு திரிகிறார் ஒரு நடிகை. 'ஒரு காதல் செய்வீர்' ஹீரோ சந்தோஷும் இயக்குனர் பார்கவனும் இணைந்து உருவாக்கும் அடுத்த கவர்ச்சி வெடி 'ஸ்ரீரங்கா.' இதில் ஸ்ரீ என்பது வடமொழி என்பதால் இப்போது பெயரை 'திருரங்கா' என்று மாற்றியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் சந்தோஷுக்கு அங்கீதா, தேஜாஸ்ரீ என இரண்டு ஜோடிகள். இதில் அங்கீதா பாடல் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் தாராளமயத்தை கொஞ்சம் தாராளமாகவே கடைபிடித்திருக்கிறார். படம் வெளிவந்தால் 'இது காதல் வரும் பருவம்' கிரண் ரேஞ்சுக்கு பெயரும் வரவேற்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஊர் உலகமே தனுஷையும் சிம்புவையும் எதிரும் புதிருமாக பார்த்துக்கொண்டிருக்க 'சிம்பு என் நண்பன்' என ஷாக் கொடுத்திருக்கிறார் தனுஷ். சுப்ரமணிய சிவா, தினா, யுகபாரதி என 'மன்மதராசா...' தந்த 'திருடா திருடி' கூட்டணி இரண்டாவதாக கைகோர்த்துள்ள படம் 'பொறி'. ஜீவா - பூஜா நடிக்கும் இப்படத்தை நிவிபவி கிரியேஷன்ஸ் சார்பில் சம்பந்தம்கார்த்தி தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று (03.01.2007) நடந்தது. தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா, ஸ்ரீகாந்த், பசுபதி, கருணாஸ் உள்பட நடிகர்கள் ஒரு பக்கமாகவும், அமீர், சசிகணேசன், பேரரசு, துரை, கரு. பழனியப்பன், ஜனநாதன், ஒளிப்பதிவாளர்கள் R.D.ராஜசேகர், ஏகாம்பரம், ரவிவர்மன் உள்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்க…
-
- 0 replies
- 919 views
-
-
இடைவிடாத படப்பிடிப்பு... அம்மாவை கூட பார்க்க முடியவதில்லை... இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருந்த த்ரிஷா அதற்கு மருந்து கண்டு பிடித்திருக்கிறார். டென்ஷனிலிருந்து விடுபட்டு வெளிநாடு போகவேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறியிருக்கிறது எல்லா நடிக, நடிகைகளும் உள்ளூர் ஸ்டார் ஹோட்டல்களில் புத்தாண்டு ஆட்டம் போட, அமெரிக்கா சென்றிருக்கிறார் த்ரிஷா. அமெரிக்காவில் இவரது பள்ளி தோழிகள் மூன்று பேர் இருக்கிறார்களாம். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் கேளிக்கைக்கும் சூதாட்டத்துக்கும் பெயர் போனது. சாதாரண நாட்களில் திருவிழா கொண்டாடட்டமாக இருக்கும் இந்நகரம் புத்தாண்டு அன்று சொர்க்கமாகிவிடும். இந்த பூலோக சொர்க்கத்தில் தனது தோழிகளுடன் புத்தாண்டை கொண்டாடியிருக்கிறார் த்ரிஷா. இங்கு தாராளமாக சோ…
-
- 0 replies
- 1.4k views
-
-
விஜயகாந்த் ஆச்சர்ய பேட்டி சினிமாவையும் விடுவதாக இல்லை விஜயகாந்த். இதோ பொங்கலுக்கு ‘சபரி’ ரிலீஸ்! ‘‘இது ‘சபரி’ங்கிற ஒரு டாக்டரின் கதை. ஆக்ஷன் படம். ஆனா, ஆழமான, அழுத்தமான படம். ‘ரமணா’ ஸ்டைலில் ரொம்ப ஸ்டைலான படம். வழக்கமா விஜயகாந்த் படம்னா, இன்னின்ன விஷயங்கள்தான் இருக்கும்னு நினைப்பீங்கள்ல... இது செம ஷார்ப்பான கதை. எனக்கே ‘சபரி’ சரியான படமா வந்திருக்குன்னு தோணுது!’’ & உற்சாகமாகப் பேசுகிறார் விஜயகாந்த். ‘‘லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு, உங்களை இன்னும் பிரமாண்டமாக்கிக் காட்டுது. என்ன நினைக்கி றீங்க?’’ ‘‘தி.மு.க, அ.தி.மு.க. ரெண்டு கட்சிக்கும் மாற்று சக்தியா என்னை மக்கள் நினைச்சிருக்காங்க என்பது சந்தோஷமான விஷயம். நமக்கான பொறுப்பு, கடமை உணர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெயிலை தணிக்கும் ஏ.சி. பிரபல நடிகர் வீட்டில் வெப்பத்தை ஏற்றியிருக்கிறது. ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகரில் இருக்கிறது விஜயகுமாரின் வீடு. அவர் மனைவி மஞ்சுளா, அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மனைவி ஆகியோர் அதில் வசித்து வருகிறார்கள். நேற்று காலை 11 மணி அளவில் இரண்டாவது மாடியிலிருந்து புகை கசிந்திருக்கிறது. சில நிமிடங்களில் வீடே புகைமண்டலமாக மாற அலறி அடித்து தீயணைப்புத்துறைக்கு போன் செய்திருக்கிறார்கள். அதற்குள் இரண்டாவது மாடியிலிருந்த அறையின் மெத்தை, தரைவிரிப்பு, புத்தகங்கள் என அனைத்தையும் தின்று ஜீரணித்து விட்டார் அக்னிபகவான். 'தாமிரபரணி' ஷுட்டிங்கில் இருந்த விஜயகுமாரும், அவரது மருமகனும் 'தாமிரபரணி' இயக்குனருமான ஹரியும் உடனே வீட்டிற்கு தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரசாந்துக்கு புதுவருடம் புது தலைவலியுடன் பிறந்திருக்கிறது. சென்ற வருடம் மகன் பிறந்ததை கொண்டாட முடியாதபடி மனைவியுடன் பிரச்சனை. வருட இறுதியில் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்றும், மகனை வாரம் இருமுறையாவது பார்க்க அனுமதிக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். என்ன பயன்? மனைவி கிரகலட்சுமி தரப்பிலிருந்து வெள்ளைக் கொடி காண்பிக்கப்படவில்லை. மாறாக பெரிய சிவப்பு கொடியாக காண்பித்திருக்கிறார்கள். பிரசாந்த் தன்னை சரியாக கவனிக்கவில்லை, சதா வரதட்சணை பற்றியே பேசுகிறார், பிரசவத்திற்கே 2 லட்சம் செலவானது, மேலும் தற்போது தனியாக மகனுடன் எனது பெற்றோர் தயவில்தான் வாழ்ந்து வருகிறேன். அதனால் எனக்கும் என் மகனுக்கும் மாதம் ரூபாய் ஒரு லட்சம் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
'பருத்திவீரன்' படத்துக்கு பைனான்ஸ் சிக்கல், தயாரிப்பாளரிடமிருந்து படத்தை வாங்கியிருக்கிறார் இயக்குனர் அமீர்! சில வாரங்கள் முன் வந்த இந்த செய்தி முழுக்க உண்மை. ஆச்சரியம் என்னவென்றால், பைனான்ஸ் சிக்கலில் மாட்டிக்கொண்ட படம் என்று சொல்லமுடியாத அளவுக்கு காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள். முக்கியமாக ஒரு சண்டைக்காட்சி. பருத்திவீரனான கார்த்தி புழுதிக் காட்டில் வில்லன்களுடன் மோதுவதாக ஒரு காட்சி வருகிறது. இதற்காக தேனி மாவட்டத்தை சல்லடை போட்டு சலித்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிக்கு ஐம்பது ஏக்கர் பரப்பளவாவது வேண்டும் என இயக்குனர் அமீர் சொன்னதால்தான் இந்த தீவிர வேட்டை. கடைசியில் புரொடக்ஷ்ன் ஆள்கள் ஐம்பது ஏக்கரில் நிலமொன்றை பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒரு குறை. நிலம் புழு…
-
- 0 replies
- 930 views
-
-
2006 புலம் பெயர் தமிழ் சினிமா ஒரு பார்வை. உருண்டோடிய 2006 ம் ஆண்டு புலம் பெயர்ந்த மக்களிடையே உருவான சினிமா முயற்சிகளுக்கு ஒரு முக்கியமான படிக்கட்டை அமைத்துக் கொடுத்த ஆண்டாகும். இலங்கை மண்ணில் நிலவிய பொருளாதார, தொழில்நுட்ப, வர்த்தக வழிமுறைகளின் பற்றாக்குறை காரணமாக தள்ளாடிய ஈழத் தமிழ் சினிமா சிறிது பெருமூச்சு விட்டு தலை நிமிர்ந்த காலம் 2006 ம் ஆண்டாகும். அலைகள் மூவீஸ் புயல் திரைப்படத்தின் பாடல்கள் தமிழகத்தில் பதிவாகியிருப்பது, அதற்கு புலம் பெயர்ந்த தமிழ் கலைஞர்களே இசையமைத்து கவிபடைத்திருப்பது, மண் படம் தற்போது தமிழகத்தில் காண்பிக்கப்படுவது, சித்துவின் துரோகி தமிழகத்தில் படமாக்கப்பட்டிருப்பவை போன்றன தமிழகத்திலும் காலடி பதிக்கும் காலத்திற்கு எடுத்துக்காட்டாகும். எதிர் …
-
- 3 replies
- 6.4k views
-
-
'சித்தி'க்கு தமிழ்நாட்டு தாய்க்குலங்கள் கொடுத்த ஏகோபித்த வரவேற்பில் டி.வி. சீரியல்களின் முடிசூடாத ராணியாகிவிட்டார் ராதிகா. 'அண்ணாமலை', 'செல்வி' என சொந்த தயாரிப்பில் தொடர்ந்து கலக்கிவரும் ராதிகா தனது ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் புதிய தொடர் ஒன்றை ஆரம்பிக்கிறார். 'அரசி' என்ற பெயரில் தயாராகும் இந்த தொடரில் ராதிகாவுக்கு தாய்-மகள் என இரட்டை வேடமாம். சிவசந்திரன், லதா, சந்தோஷி, ரவிக்குமார் ஆகியோர் உடன் நடிக்கிறார்கள். போராட்டம் மிகுந்த வாழ்க்கையின் ரணங்களோடு மகள் ஒருபுறம், அரசு பதவியில் வெற்றி பெண்மணியாக திகழும் தாய் மறுபுறம். இருவேறு சூழ்நிலையில் வாழ்ந்துவரும் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் உணர்ச்சிமயமான சம்பவங்கள்தான் கதை. புத்தாண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 307 படங்கள் போட்டிப்போடுகின்றனர். சர்வதேச அளவில் திரைப்படங்களுக்கான உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படவுள்ள ஆஸ்கர் விருதுக்கு இதுவரை 307 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை ஆஸ்கர் அகடமி அறிவித்துள்ளது. ஆஸ்கர் விருதுக்கு போட்டிப்போடும் படங்கள் குறைந்தது 40 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடியதாக இருக்கவேண்டும். 35 எம்.எம். அல்லது 70 எம்.எம்.மில் திரையிடப்பட்டிருக்கவேண்டும
-
- 0 replies
- 859 views
-
-
விஜய். டி.வி. சார்பில் முதன் முதலாக தமிழ்நாடு முழுக்க ரசிகர்களை நேரில் சந்தித்து வகக்குவேட்டை நடாத்தி சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. அஜித்குமார் சிறந்த நடிகராகவும், திரிஷா சிறந்த நடிகையாகவும் அறிவிக்கப்பட்டனர். டைரக்டர் தரணி திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதை வழங்கினார்.சிறந்த பின்னணி பாடகிக்கான விருது எஸ். ஜானகிக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பாடகருக்கான விருதை கமலஹாசன் மகள் ஸ்ருதி அக்ஷரா வழங்கினார். சிறந்த பாடகிக்கான விருதை மாணிக்கநாராயணன், ரோகிணி ஆகியோர் வழங்கினர். நாளைய சூப்பர் ஸ்டாருக்கான விருது விஜய்க்கு வழங…
-
- 0 replies
- 1.3k views
-
-
பூவாக இருந்த ஐஸ்வர்யாவை புயலாக்கி பார்த்துள்ளனர் ராஜஸ்தான் நிருபர்கள் ஐஸ் - அபிஷேக்பச்சன் ஜாதகத்தில் தடைகள் இருப்பதாகவும் அதற்கு பரிகாரம் செய்ய ஐஸ்வர்யா கோயில் கோயிலாக சுற்றுவதாகவும் சமீபகாலமாக பத்திரிகை செய்திகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு நேற்று காலை ஐஸ்வர்யா வந்தார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட நிருபர்கள் ஜாதகம் விஷயம் பற்றி கிளற, திடீரென ஆவேசமடைந்துள்ளார் ஐஸ். "நான் வெளியிடங்களுக்கு செல்லும்போது அந்த பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு செல்வது எனது வழக்கம். இதனை எனது திருமணம் தொடர்பான வதந்திகளுடன் தொடர்புபடுத்தி பேசுவதும் எழுதுவதும் சரியல்ல. நீங்களாக கற்பனை செய்துகொண்டு தப்பு தப்பாக யோசிப…
-
- 0 replies
- 942 views
-
-
'வாளமீன்' பாடல் புகழ் மாளவிகா விரைவில் தன் காதலரை கைப்பிடிக்கவுள்ளார். 'ரோஜாவனம்', 'பூப்பறிக்க வருகிறோம்', 'உன்னைத்தேடி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாளவிகா. 'சித்திரம் பேசுதடி' படத்தில் 'வாளமீன்' பாடலுக்கு போட்ட ஆட்டத்தால் இவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 'திருட்டு பயலே' படத்தில் நடிப்பு திறமையை நிருபித்த மாளவிகா தற்போது 'அற்புதத்தீவு','திருமகன்','சபரி','வியாபாரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். மாளவிகாவும் மும்பையை சேர்ந்த சுமேஷ் என்ற வாலிபரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். மும்பையில் உள்ள மாளவிகாவின் வீட்டில் இருவரும் ஒன்றாக வசிக்கின்றனர். மாளவிகாவின் பெற்றோர் பெங்களூரில் வசிக்கின்றனர். தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2006/12/mgr-video.html எம்ஜிஆரின் கனவு அரசு எப்படி இருக்கவேண்டுமென கூறிய படம். ஆட்சி வந்த பின் செய்தாரா என்பது வேற விசயம். இது பற்றி. எம்ஜிஆரிடம் கேட்ட போது. மேற்கு வங்கத்தில் ஜோதி பாசால் இவ்வளவு தான் செய்ய முடிகிறது..மாநில அரசால் இவ்வளவு தான் செய்யமுடியுமென தப்பித்து கொண்டார். படத்தை பார்க்க
-
- 4 replies
- 1.8k views
-
-
தனுஸ் ஸ்ரேயா நடித்த திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தினை காண இங்கு செல்லவும். http://www.oruwebsite.com/movies/thiru1.html
-
- 0 replies
- 1k views
-
-
ஆஸ்கர் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான்! இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரும் ஜனவரி மாதம் 41-வது வயதில் அடி எடுத்து வைக் கிறார். அவருடைய பிறந்த நாள் அன்றே அவரின் மகன் அமீன் 4-வது வயதில் அடி எடுத்து வைக்கிறான். இந்தச் சந்தோஷமான தருணத்தில், வேறு ஒரு சந்தோஷத்திலும் இருக்கிறார் ரஹ்மான். ஆஸ்கர் விருதுக்கு ஷார்ட் லிஸ்ட் செய்யபட்ட பாடல்களில் மூன்று பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மானுடையவை! ரஹ்மானின் 56 பாடல் களிலிருந்து ‘ரங்தே பசந்தி’ படத்தில் கல்பாலி, லூக்கா சுப்பி மற்றும் ‘வாட்டர்’ படத்திலிருந்து சான்&சான் பாடலும் ஃபைனல் லிஸ்ட்டுக்காகத் தேர்வாகி இருக்கிறது. ‘‘என்னோட லிஸ்ட்ல இருந்து அட்லீஸ்ட் ஒரு பாட்டாவது செலெக்ட் ஆகும்னு நினைச்சேன். ஆனா, மூணு பாட்டு தேர்வானது உலக அளவுல …
-
- 2 replies
- 1.4k views
-
-
துப்பாக்கி சத்தம், துண்டாடப்படும் எல்லை, ரத்தக்களமாய் காட்சியளிக்கும் யுத்தக்களம், மரண ஓலம், மயான அமைதி... இலங்கை என்றால் நம் காதுகளில் சப்தமிட்டு கண் முன் விரியும் காட்சிகள்தானே இது. இவைகள் மட்டுமல்ல காதல் ஊற்றெடுக்கும் உள்ளங்கள், நரித்தனம் பீடித்த நாட்டாமை குணங்கள், போர் சத்தம் மறந்து வெடிச்சிரிப்பில் மூழ்கும் இளசுகள் உட்பட எல்லாம் இருக்கிறது ஈழத்தில் என அதன் மறு பக்கத்தை படம்பிடித்துள்ளது இந்த 'மண்.' இலங்கை வண்ணி பகுதியில் உள்ள கனகராயன் குப்பம் ஒரு தமிழ் கிராமம். இங்கு தோட்டக்கூலியாக இருக்கும் சந்திரசேகரின் மகளுக்கும் (ஷனா), நிலச் சுவான்தாரின் மகன் விஜித்துக்கும் பள்ளிப்பருவத்தில் காதல் அரும்புகிறது. விஜித்தின் அன்பை உண்மையென்று நம்பும் ஷனா, மனசோடு சே…
-
- 0 replies
- 838 views
-