Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல். சிறிலங்கா குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கணனிப் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பல அதிகாரிகள் காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர். கடவுச்சீட்டுப் பெயர்களை பதிவும் செய்யும் மற்றும் வெளிநாடு சென்று திரும்புபவர்களின் விவரங்களை பதியும் அதிகாரிகளுக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. -Puthinam-

  2. நிபுணர் குழுவின் "ஏ" அறிக்கை கைவிடப்பட்டது. இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக நிபுணர் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சமர்ப்பித்த "ஏ" அறிக்கை முழுமையாகக் கைவிடப்பட்டு, நிபுணர் குழுவில் அங்கம் வகிப்பவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு வகையான அறிக்கைகளை உள்ளடக்கி அமைச்சர் திஸ்ஸ விதாரன "தனிப்படத் தயாரித்த" ஆவணமே நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை நாளை நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.என்.சொக்சி மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் அக்கட்சியின் சார்பில் கலந்துகொண்டு இன நெருக்கடி…

  3. குண்டுகளால் குதறப்பட்ட ஒரு தமிழ்ப் பெண்ணின் கதை. - ஜெகன் அன்ரனிஸ்ரெல்லா, படகுத்துறை மன்னார் - பண்டார வன்னியன் Saturday, 06 January 2007 15:53 சங்கதி கிளிநொச்சி பொது மருத்துவமனையின் படுக்கையில் இருந்து அழுதுகொண்டிருக்கின்ற இந்தப் பெண் யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த ஜெகன் அன்ரனிஸ்ரெலா (26) கடந்த இரண்டாம் திகதி மன்னார் இலுப்பைக்கடவை படகுத் துறையில் கிபீர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் தனது குடும்பமே சிதைந்துபோன நிலையில் பேதலித்துப்போயிருக்கிறார் ஸ்ரெல்லா. இவருக்கு முழங்காலில் காயம் பட்டிருக்கிறது. இவரது கணவன் அந்தோனிப்பிள்ளை ஜெகன் (26) கால் ஒன்றை இழந்து இதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஸ்ரெல்லாவின் அருகிலே படுத்திருப்பது அ…

  4. அவசரகாலச்சட்ட விதிகளில் முறையான திருத்தங்களை மேற்கொண்டால் மாத்திரமே பாராளுமன்றத்தில் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம்[சனிக்கிழமை, 6 சனவரி 2007, 08:30 ஈழம்] . அவசரகாலச்சட்ட விதிகளில் முறையான திருத்தங்களை மேற்கொண்டால் மாத்திரமே குறித்த சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்க முடியும் என்று தெரிவித்து எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் இடைநிறுத்தப்பட்டிருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை மீள அமுலாக்கும் சரத்துக்களை கொண்டிருப்பதாக …

    • 2 replies
    • 1.6k views
  5. குண்டு வெடிப்புகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்புமில்லை: இராணுவப் பேச்சாளர் இளந்திரையன். கொழும்பு புறநகர் பகுதியிலும் காலியிலும் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் எந்த விததொடர்பும் இல்லை என புலிகளின் இராணுவப்பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களிற்கு புலிகளே காரணம் என்று சிறீலங்கா அரசு குற்றம் சாட்டி வருகின்றது இதில் எந்த உண்மையும் இல்லை புலிகளிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்குடன் எந்த விதஆதாரங்களும் அற்ற நிலையில் இவ்வாறன குற்றச்சாட்டுக்களை சிறீலங்கா அரசு முன்வைப்பதாகவும் தமிழீழ தாயகப் பகுதியில் தொடர்ச்சியான முறையில் தமிழ் மக்கள் …

  6. நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் மோதல், கப்பல் பயணம் இடைநிறுத்தம். இன்று சனிக்கிழமை மாலை 3.45 மணியளவில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று 350 பணிகளை ஏற்றிக் கொண்டு திருகோணமலையில் இருந்து காங்கேசன் துறைமுகத்துக்கு செல்லவிருந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை இசசமரில் ஏற்பட்ட சேதமவிபரம் தொடர்பாக மேலதிக விபரங்கள் இன்னமும் பெறப்படவில்லை. -Pathivu-

  7. எமது செயற்பாடுகளை முடக்கும் நோக்கம் கொண்டவை அரசின் நடவடிக்கைகள்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வவுனியா திருகோணமலை அலுவலகங்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டு அங்கிருந்த தொண்டர்கள் கைது செய்யப்பட்டதோடு ஆவணங்களும் கையகப்படுத்தப்பட்டிருந்தன. "2006ம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்கள் கடத்தப்பட்டது தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதிமுடக்கம் கழகத்தின் செயலகத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் என்ற வரிசையில் இவ்வாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்றிருக்கும் சம்பவம் இது" என நேற்று நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட…

  8. வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் - 3 படையினர் பலி. வவுனியா பத்தாம்குளப்பகுதியில் சிறீலங்கா படையினர் பயணித்த ஊர்திமீது இன்று காலை 8 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மன்னார் - மதவாச்சி வீதிவழியே விடுமுறையில் சென்ற படையினரை ஏற்றிசென்ற வாகனத்தின் மீதே இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Pathivu-

  9. யாழ் கொக்குவிலில் இராணுவப் புலனாய்வாளர்களால் இளைஞர் சுட்டுக் கொலை. யாழ் கொக்குவில் ஆடியபாதவீதியில் இன்று காலையில் 8.30 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். உந்துருளியில் வந்த இளைஞரை வழிமறித்த ஆயததாரிகள் இவர் மீது துப்பாக்கிப் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். கொல்லப்பட்டவர் கோவில் வீதி கொக்குவில் கிழக்கைச் சோந்த நவரத்தினம் மனோராஜ் வயது 26 என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வையித்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படுகொலையை மேற்கொண்டவர்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் எனவும் தெரியவருகின்றது. இதேவேளை இன்று காலை 8.00 மணிக்கு கோப்பாய் இராஐ வீதியில் இனம்…

  10. சனி 06-01-2007 13:13 மணி தமிழீழம் [செந்தமிழ்] உடுவிலில் கிளைமோர் தாக்குதல் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் உடுவில் அராணுவ முகாமிற்கு அருகாமையில் வெடிக்கவைக்கப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 1 இராணுவத்தினர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில் இக்கிளைமோர் குண்டானது சிறீலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்படும் கடை உன்றின் முன்பாக பொருத்தப்பட்டிருந்ததாகவும் காயமடைந்த இராணுவத்தினர் பலாலி மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் அறியமுடிகிறது. கச்சேரி நல்லூர் வீதியில் காலை 8.50 மணியளவில் மற்றொரு வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் காயமடைந்தள்ளனர். இவர்கள் 24 அகவையுடைய துலோசினி எனவும் மற்றயவர் ஒர் வயோதிப பெண்மணி எனவும் யாழ்பான ஆசிரியர் வைத்தி…

  11. செத்துப்போன ஒப்பந்தத்தில் தொங்குவதால் பயன் என்ன? Saturday, 06 January 2007 இலங்கையில் யுத்தநிறுத்தம் இன்னும் நடைமுறை யில் இருக்கின்றதா என்ற கேள்விதான் பலரின் மனதிலும் இப்போது எழுந்திருக்கின்றது. ஒருபுறம் அமைதி முயற்சிகளில் தனக்குத் தீவிர ஈடு பாடும் ஆர்வமும் உள்ளன என்று அரசு அறிவிக்கின்றது. யுத்த ஆபத்துப் பிரதேசங்களிலிருந்து யுத்தநிறுத்தக் கண் காணிப்புக்குழுவினர் விலகி, தமது பணியைச் சுருக்கிக் கொண்டமையை அது கண்டிக்கின்றது. அதனால், யுத்த நிறுத்தத்துக்கு ஆபத்து எனக் நீலிக் கண்ணீரும் வடிக்கிறது. மறுபுறம், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது தினசரி விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஒருநாள் மன்னாரில். அடுத்தநாள் முல்லைத்தீவில். மூன்றாம் நாள் அலம்பிலி…

  12. சனி 06-01-2007 13:02 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பில் ஜீப்வண்டி மீது எறிகுண்டு தாக்குதல் இன்று காலை மட்டக்களப்பு சவுக்கஙகாட்டு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் ஜீப்வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகுண்டு தாக்குதலில் 5 சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/

  13. ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன?: இந்தியத் தூதுவர் விளக்கம். இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடாதென சென்னையில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் தெரிவித்த கருத்தே புதுடில்லியின் நிலைப்பாடென இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத் தெரிவித்திருக்கின்றார். சிங்களக் கடும்போக்குக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தூதுக்குழு ஒன்று இந்திய தூதுவரை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுக்களை நடத்திய போது இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே ஜாதிக ஹெல உறுமயவின் தூதுக்குழு இலங்க…

  14. நிட்டம்புவையில் பேருந்தில் இன்று மாலை குண்டு ஒன்று வெடித்துள்ளது. நிட்டம்புவை கிரியுள்ள மார்க்த்தில் சேவையில் ஈடுபட்டுள்ள பஸ் ஒன்றினுள்ளே இக் குண்டு வெடித்துள்ளது. பேருந்து முற்றாக எரிந்தாக செய்தி. ஜந்து பேர் ஸ்தலத்திலே மரணமானார்கள். படுகாயங்களுடன் சிலர் வைத்திய சாலையில அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் கொழும்பு கண்டி மார்க்கத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது மேலதிக விபரங்கள் தொடரும் ஜானா

  15. எப்படி இருக்கிறது யாழ்ப்பாணம் ‘‘திறந்தவெளி சிறைச்சாலைக்குள் தினம் தினம் சாக ஏலாது!’’ ‘‘ரவுணில் இருக்கிற எல்லாக் கடையளுக்கும் போய்ரன், ஒரு ‘ஹோர்லிக்ஸ்’ வாங்கலாமெண்டு! ஓர் இடமும் கிடைக்கயில்ல. அப்பாவுக்கு உடல் நலமில்லாம வைத்திய சாலையில சேர்த்திருக்கிறம். ஓப்ரேஷனுக்கு நாள் குறிச்சாச்சு. உடம்பில சக்தி இல்ல. எதாவது சத்து மா வாங்கிக் கொடுக்கச் சொல்லி மருத்துவர்கள் சொல்லுகினம். அதுக்காக ரெண்டு நாளா அலையுறன். எவ்வளவு காசு வேணுமெண்டாலும் கொடுக்கலாம். ஆனா, எல்லாக் கடையிலயும் சாமான் இல்லயெண்டு சொல்லுகினம்...’’ - ஏக்கமும் களைப்புமாகச் சொல்கிறார் சிந்துஜா. இலங்கையின் மற்ற பகுதிகளைத் தரை வழியாக யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் முக்கியச் சாலையான ஏ-9 பாதை கடந்த நான்கு மா…

    • 1 reply
    • 1.6k views
  16. வவுனியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் சிறீலங்கா இராணுவம் அட்டுழியம். தமிழர் புனர்வாழ்வுக்கழக வவுனியா அலுவலகத்தை சிறீலங்கா இராணுவம் சுற்றிவளைத்து அங்கு பணிபுரிந்த அனைவரையும் கைதுசெய்துள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா குருமன்காடு தமிழர்புனர்வாழ்வுக்கழக அலுவலகமே இவ்அடாவடித்தனத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அதில் பணிபுரிந்த நிர்வாக உத்தியோகஸ்தர் சத்தியமூர்த்தி, பி. தேவராஐ, கணக்காளர் நிரோசா, அலுவலக உதவியாளர் பிரியா ஆகியோரை கைதுசெய்துள்ளதாகவும் அவர்களது அலுவலக உடமைகள் யாவும் இராணுவத்தால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Pathivu-

  17. தென் தமிழீழத்தில் எச்சரிக்கையாக இருப்பதற்காக பொதுமக்களைப் போல் சிறிலங்கா இராணுவமும் எச்சரிக்கைக் கருவி கேட்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கூறியுள்ளார். கிராம மக்கள் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்கான எச்சரிக்கைக் கருவிகளை வழங்கும் சிறப்புத் திட்டத்தை ஜயலத் ஜயவர்த்தன தொடங்கி வைத்து பேசியதாவது: பொதுமக்கள் தங்கள் மீதான தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக எச்சரிக்கைக் கருவிகளை நாம் வழங்குகிறோம். ஆனால் வவுணதீவு, மத்திய முகாம், கல்லடி உள்ளிட்ட 5 இராணுவ முகாம்களுக்கும் ஆபத்து இருப்பதால் தங்களுக்கும் எச்சரிக்கைக் கருவிகளை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வழங்க வேண்டும் என்று இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்…

  18. (2 ஆம் இணைப்பு) கொழும்பு அருகே குண்டுவெடிப்பு- 5 பேர் பலி? 50 பேர் படுகாயம்- 10 பேர் கவலைக்கிடம் [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 19:41 ஈழம்] [செ.விசுவநாதன்] கொழும்பு அருகே இன்று நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்றும் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கொழும்பிலிருந்து 36 கிலோ மீற்றர் தொலைவில் நிட்டம்புவ அருகே உள்ள கலாப்பிட்டிய பகுதியில் பேரூந்து ஒன்றின் உள்ளே இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இக்குண்டு வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது. படுகாயமடைந்தோரில் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிட்டம்புவவிலிருந்து கிரியுல்லவுக…

  19. மட்டக்களப்பு தாழங்குடாவில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாழங்குடா கல்முனை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.05 மணிக்கு சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் ஒன்று கூடிய இடத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிரடிப்படையினரில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். மேலும் பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 0 replies
    • 1.5k views
  20. நெடுங்கேணியில் ஆள ஊடுருவும் அணியினரால் கிளேமோர்த் தாக்குதல். முல்லைத்தீவு நெடுங்கேணிப் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் சிறிலங்காப் படையினரின் ஆள ஊடுருவும் அணியினரால் விவசாயத் திணைக்கள வாகனத்தை இலக்குவைத்து கிளேமோர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் விவசாயத் திணைக்கள பணியாளர்கள் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. -Sankathi-

  21. தமிழின அழிப்பைக் கண்டித்து கிளிநொச்சியில் கண்டனப் பேரணி. இன அழிப்பு நோக்கோடு தமிழ் மக்கள் மீது நடத்தப்படுகின்ற சிறிலங்கா அரசபடைகளின் தாக்குதல்களைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று காலை கண்டனப்பேரணி நடைபெற்றுள்ளது. குறிப்பாக இலுப்பைக்கடவை படகுத்துறை தாக்குதலைக் கண்டிக்கும் கோசங்களை எழுப்பியதோடு சுலோக அட்டைகளையும் பேரணியில் கலந்து கொண்டோர் தாங்கியிருந்தனர். கிளிநொச்சி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமான இக்கண்டனப் பேரணி கிளி மாவட்ட அரசார்பற்ற இணையத்தைச் சென்றடைந்து அங்கு மகஜர் கையளிப்பும் கண்டன உரைகளும் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்விலும் பேரணியிலும் அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் வர்த்தக நிறுவனங்களின் பணி…

  22. புலிகளை வைகிறதுதேசிய பாதுகாப்பு மத்திய நிலையம் கொழும் 05 ஜன. மன்னார் இலுப்பக்கடவையில் விமானத் தாக்குதல தொடர்பாக விடுதலைப்புலிகள் உண்மைக்குப் புறம்பான முறையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனை இலங்கை அரசு முற்றாக மறுக்கிறது. - இவ்வாறு தேசியப் பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டடுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது - மன்னாருக்கு வடக்கே இலுப்பக் கடவையிலுள்ள விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளம் மீது மேற் கொள்ளபட்ட விமானப் படைத் தாக்குதல்கள் தொடர்பாக வி.புலிகள் உண்மைக்குப் புறம்பான. தவறான பிரசாரங்களை செய்துவருகிறார்கள். இதனை அரசு அடியோடு நிராகரிக்கிறது. சர்வதேச சமூகத்தைத் தவறான வழியி…

    • 3 replies
    • 1.3k views
  23. இலங்கை இனப்பிரச்சினை குறித்து பா.ஜ.க.தலைவர்களுடன் மன்மோகன் சிங் ஆராய்வு. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் தலைவர் லால்கிருஷ்ண அத்வானி, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், ஜஸ்வந்சிங், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிர்ஜேஸ் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் இந்திய பிரதமருடன் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இந்திய பிரதமரின் தலைமை செயலாளர் டி.கே.ஏ.நாயர், வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் கலந்து கொண்டதா…

  24. சிறிலங்காவில் பெற்றோலின் விலை 5 ரூபாயினால் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஒரு லீற்றர் ஓக்ரேன் 90 பெற்றோலின் விலை 97 ரூபாயாகவும் ஒரு லீற்றர் ஓக்ரேன் 95 பெற்றோலின் விலை 100 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணை விலை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கான காரணம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெற்றோலின் விலையில் அதிகரிப்பு ஏற்படாவிட்டால் 175 மில்லியன் ரூபாயை இழக்க வேண்டி ஏற்படும் என்று கடந்த வாரம் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது. பெற்றோலியக் கூட்டுத்தாபன முகாமையாளர் அசந்தா டீ மெல் தெரிவிக்கையில், முத்துராஜவெலவில் இருந்து டீசல் கொண்ட…

  25. திடீர்த் தேர்தலுக்கு அரசு திட்டம்: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகின்றார் திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கத்துடனேயே அரசாங்கம் "மக்களைக் கவரும்" நிகழ்ச்சி நிரலை தற்போது முன்னெடுத்து வருகின்றது எனத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.லால்காந்த, மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாது, நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்றும் தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் அரசாங்கம் தேர்தல் ஒன்றுக்குத் தயாராகி வருகின்றது என்பதுதான் உண்மை. ஆனால், இது மறைக்கப்படுகின்றது. இது போன்றதொரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் உண்மைகளை வெளியிடாது. வடக்கு - கிழக்குப் பிரச்சி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.