Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இதே படம் நாளை பிணமாக போடும் பொது சர்வதேசம் மகிழும்; ஐநா மகிழும்; கடைசியாக இந்த மக்களை பாருங்கள் Source Link: Situation Report [May 09]: Heavy fighting reported;165 000 lives in risk

    • 0 replies
    • 3.7k views
  2. சர்வதேசத்தின் கண்கள் திறக்க போவதில்லை; மனித பேரவலம் நடைபெற்று கொண்டிருக்கிறது; உலக தமிழ் உறவுகளை சர்வதேச ஊடகங்களின் கவனத்தினை ஈர்ப்பதன் மூலம் உலகின் கண்களை திறக்க செய்யுமாறு செய்தியாளர் தற்பொழுது தெரிவித்தார்.

  3. இலங்கை அரசின் இன்றைய தாக்குதலில் 3000 க்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் உயிர்ப் பலி... நோற்று இரவு ஏழு மணியிலிருந்து இன்று காலை ஏழுமணிவரை தாயகநேரம் மிகமோசமான கனரக ஆயுததத்தாக்குதல் மக்கள் பகுதிகளைநோக்கி நடாத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து அறிவித்துள்ளனர். கொத்துக்குண்டுகள், கனோன் மற்றும் பல்குழல் ஏறிகணைத்தாக்குதல்கள் பெரும் அளவில் நடாத்தப்பட்டுள்ளது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29311 More than 2,000 civilians slaughtered in a single night in 'safety zone' [TamilNet, Sunday, 10 May 2009, 02:55 GMT] Indiscriminate barrage of shelling by the Sri Lanka Army (SLA) on the 'safety zone' starting from Saturday night to Sunday morning …

  4. வட்டுவாகல் பகுதியில் மக்கள் செறிவான பகுதியில் பகுதியில் அகோர தாக்குதல் 3200 மேல் மக்கள் பலி (இரண்டு நாள் தாக்குதலில்) Sri Lanka Army slammed safe zone from Sunday night to Monday morning with a barrage of shelling using all kinds of heavy weapons, killing more than 3200 civilians. 10 May 2009 Sunday Mullivaikkal East, Mullaitivu ‘Safe Zone’ ONGOING SHELLING The International Community, the United Nations, India, and the United States are have failed to act over the last 5 months, resulting in the death of over 10,000 civilians and 20,000 injured. The international community must immediately invoke the Responsibility to Protect (R2P) and in…

  5. வன்னியில் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் அரசாங்கத்தினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வன்னியில் புதுமாத்தளன் முதல் முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகளில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபைத் தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன. இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் கொல்லப்பட்ட மக்களது உயிரிழப்புக்களை சுனாமி பேரலைத் தாக்கத்தின் போது கொல்லப்பட்டதாக பதிவினை மேற்கொள்ளுமாறு மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இதற்கான கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், முகாம்களுக்கு பொறுப்பான க…

    • 0 replies
    • 867 views
  6. வன்னி மக்களிடம் இருந்து

    • 0 replies
    • 2.6k views
  7. தயவு செய்து இந்த இணைப்பினை பிறமொழி நண்பர்கள் மற்றும் மனித நேய அமைப்புகளுக்கு அனுப்புங்கள் http://tamilnational.com/index.php?option=com_content&view=article&id=306:int-with-drv&catid=98:act-of-war&Itemid=303

  8. * மட்டு.திருகோணமலை துணை ஆயர் அவசர கோரிக்கை மன்னார் மாவட்டத்தில் தினமும் பஸ்களில் கொண்டுவந்து குவிக்கப்படும் வன்னி அகதிகளுக்கு குடிநீருக்கும் உணவுக்கும் உதவுமாறு திருமலை, மட்டு .மறை மாவட்ட துணை ஆயர் வண. பொன்னையா ஜோசப் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;கடந்த 24 ஆம், 25 ஆம் திகதிகளில் மன்னாருக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டு விட்டு திரும்பிய பின் அவர் மட்டு. ஆயரில்லத்தில் வைத்து இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார். வன்னியின் போர் பிரதேசத்துக்குள்ளிருந்து தினம் தினம் வவுனியாவுக்குக் கொண்டுவரப்படும் அகதிகளில் பெரும்பாலானோரை வவுனியா செட்டிகுளம் மன்னார் வீதியின் இரு மருங்கிலுமுள்ள காட்டுப்பிரதேசங்களில் அரசாங்கம் கொ…

    • 1 reply
    • 2.1k views
  9. கிளிநொச்சியில் இருந்த குடும்பம் ஒன்று வவுனியாவுக்கு இடம்பெயர்ந்ததாக அரச சார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இக்காலகட்டத்தின் தமிழர் அரசியல் - இராணுவு இருப்பை அதிகம் பாதிக்கக்கூடிய இச்செய்தியை இனிவரும் நாட்களில் சர்வதேச ஊடகங்கள் தீவிரமாக கையிலெடுக்கும் போது புதிய நெருக்கடிக்குள் நாம் உள்ளாகியிருப்பதை காலம்கடந்து உணரும் போது தமிழரின் அரசியல் இலக்கு எமது கையைவிட்டு வெகுதூரம் நகர்த்தப்பட்டிருக்கும். மாறிவரும் உலக மற்றும் இந்திய உபகண்ட அரசியலை உள்வாங்காமல் தமிழர் தரப்பு தொடர்ந்து அடம்பிடிக்குமானால் நாம் இழக்கப்போகும் அரசியல் கையிருப்புகள் எம்மால் என்றுமே மீண்டெடுக்கமுடியாது. ஆக, பிரித்தானிய இணை அமைச்சர் வருகை, கிழக்கு விஜயம், சமாதானம் தீர்வு பற்றிய அவர் தெரிவித்த கருத்து…

  10. வன்னி மனித அவலங்கள் தொடர்பாக வன்னி மக்கள் தலைவர் அவர்களின் சாட்சியங்கள் Recognize our freedom: Vanni civilian leader

  11. வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

  12. எமக்குத் தெரியாமலே எமக்கருகில் ஆயிரம் விடயங்கள் பரந்து கிடக்கலாம். அதை அறிந்தவர் கூறும் போது பலருக்கு அதிசயமாக இருக்கும் சிலருக்கு கட்டுக்கதையாக இருக்கும் வாருங்கள் இக் கிரமத்தை நோக்குவோம். அமைவிடம் யாழ் - கண்டி வீதியில் மாங்குளம் சந்தியிலிருந்து ஒட்டி சுட்டான் போகும் பாதை வழியே சென்றால் 4 கிலோமீற்றரில் ஒலுமடுச் சந்தி வருகிறது. இதிலிருந்து வடக்கே பிரிந்து செல்லும் விமான ஓடுபாதைக்கான காட்டு வழிப்பாதை வழியே எட்டுக் கிலோமீற்றர் புலுமலுச்சிநாள குளம் மற்றும் அம்பகாமம் போன்ற காட்டுக் கிராமங்களைக் கடந்து சென்றால் நாம் அடையும் இடம் தான் மம்மில் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அதிசயக் கிராமமாகும். போரின் முன்னர் 155 குடும்பங்கள் இருந்த இவ்விடத்தில் தற்போது 115 குடும்பங்கள் வாழ…

  13. நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் கிரிக்கெட் விளையாடிவிட்டு நாடு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் தமது உயிருக்காகப் பயந்து, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக எதிவித செயல்களிலும் ஈடுபடாததோடு நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் மேற்கொண்டிருந்த உடன்படிக்கையயும் நிறைவேற்றத் தவறிவிட்டனர் என நியூசிலாந்து தொலைக்காட்சி சேவை நேற்று சனிக்கிழமை கூறியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கு விளையாடச் செல்வதற்கு முன்னர் நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன்போது உலக அமைதி மற்றும் நீதி ஒக்லாண்ட் (Global Peace and Justice Auckland- GPJA) அமைப்பினரும் இருந்துள்ளனர். இப்பேச்சின்போது, நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் த…

  14. ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள். ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்த பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமை நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் (டிறிபேர்க் என்று நினைக்கிறேன்) பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அதில், பண்ட…

  15. யாழ்ப்பாணத்து மனோகரா திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சிகளாக தினமும் 3 காட்சிகள் ஓடுகிறது. இதை படித்து விட்டு அரசின் சதி திட்டமிட்ட செயல் எனவெல்லாம் கருத்தெழுதுவீர்கள். ஆனால் உறுதிப்படுத்தப் பட்ட செய்திகளின் படி வன்னியின் மினி சினிமா கொட்டகைகளிலும் சிவாஜி சனத் திரளுடன் ஓடுகிறது. வன்னியில் திரைப்படங்களுக்குத் தடை கிடையாதென்பதும் தணிக்கை செய்யப்பட்ட பின்னர் வெளியிடப் படுகின்றன என்பதும் நீங்ககள் அறிந்ததே.. வன்னியில் ஓடும் சினிமாக்களால் பெருமளவு பொருளாதாரம் தமிழக சினிமாவிற்கு கிடைக்காது. எனினும் கொள்கை ரீதியாக புறக்கணித்தல் என்பது இங்கே அடிபட்டுப் போகிறதே.. எனக்கென்னமோ அவர்கள் தெளிவாக இருப்பது போலத் தெரிகிறது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.