அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
வாக்குறுதிகளை மறக்கின்றனரா அரசியல் தலைவர்கள்? பிரதமரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ள சூழலிலும் தேசிய அரசியல் நெருக்கடிகள் தொடர்ந்து நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது தேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் மிகப் பிரதான பங்காளிக்கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் 16 உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்ததையடுத்து தேசிய அரசியலில் இந்த நெருக்கடி தொடர்ந்துகொண்டிருக்கின்றது. காரணம் இவ்வாறு பிரதமர் ர…
-
- 0 replies
- 556 views
-
-
ரணிலின் வெற்றியும் எதிர்கால சாவல்களும் நல்லாட்சி அரசாங்கத்தை உலுக்கிய நம்பிக்கை இல்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து ரணில் விக்கிரமசிங்க பிரதமர் என்ற அரசியல் அந்தஸ்தில் மறுபிறவி எடுத்திருக்கின்றார் என்றே கூற வேண்டும். இப் பிரேரணை வெற்றிபெற்றிருந்தால் அவர் பிரதமர் பதவியைத் துறக்க நேரிட்டிருக்கும். வேறொருவர் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பார். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியும் கூட அவரிடமிருந்து சிலவேளை பறிபோயிருக்க நேரிட்டிருக்கலாம். அது மட்டுமல்லாமல் நாட்டில் ஜனநாயகத்தையும் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி முழுமை…
-
- 0 replies
- 355 views
-
-
சர்வதேச தொழில் தாபனம்: தொழிலாளருக்கு குழிபறித்தல் உலகளாவிய அமைப்புகள், மக்கள் நல நோக்கில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை, மக்களின் பொதுநலனில் அக்கறை கொண்டவை. அதனால், அதன் தேவையும் முக்கியத்துவமும் தவிர்க்கவியலாதது என்றெல்லாம் எமக்குத் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையும் அதன் துணை அமைப்புகளும் ஆற்றும் பணிகள் பற்றிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உலக மக்கள், அவற்றின் மீது அளவற்ற நம்பிக்கை வைக்கக் காரணமாயுள்ளன. ஆனால், நடைமுறையில் இவ்வமைப்புகளால் எதையும் பெரிதாகச் செய்ய முடியவில்லை என்பதை, கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றில் நாம் காணவியலும். ஆனால், நாம் இன்னமு…
-
- 0 replies
- 259 views
-
-
பிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். குரைப்பதில் கவனம் செலுத்தும் நாயினால், கடிப்பதில் கவனம் செலுத்த முடியாது என்பதால்தான் அவ்வாறு கூறப்படுவதுண்டு. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையும் அதைத் தான் நிரூபித்திருக்கிறது. ஐ.தே.கவில் ஒரு பகுதியினரையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கிவிடப் போவதாக, ஒன்றிணைந்த எதிரணி, இடைவிடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. ஆனால், கடைசியில், அந்த முயற்சி பிசுப…
-
- 0 replies
- 461 views
-
-
நம்பிக்கை பற்றிய கேள்விகள் நம்பிக்கை என்பது அரசியலில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா விடயங்களுக்கும் மிக முக்கியமான கூறாகும். அரசியலில் அசட்டுத் துணிச்சலுடன் மேற்கொள்ளப்படும் நகர்வுகளுக்கு, அளவுகடந்த நம்பிக்கையே காரணமாக அமைகின்றது. அதேபோல், அரசியலைப் பொறுத்தமட்டில் எந்த ஆட்சியாளர் அல்லது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல்வாதி மீதான நம்பிக்கையும் ஒரே சீராக எக்காலத்திலும் தொடர்ச்சியாக இருப்பதில்லை என்பதே மக்களின் அனுபவமாகும். ஆனால் முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள், - ஆட்சியாளர் ஒருவர் மீதான நம்பிக்கையை, வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் தீர்மானிப்பதில்லை. அதற்குப் பின்னால், அவர்களுடனான இவர…
-
- 0 replies
- 429 views
-
-
ஆனந்தம் இல்லாத ஆனந்த சுதாகரன்கள் ஆனந்தம் இல்லாத ஆனந்த சுதாகரன்கள் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலைக்காக இன்று ஈழமே அழுகிறது. அனைத் துத் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும், வடக்கு முதலமைச்சரும்,சமூக அக்கறை கொண்டோரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் என எல்லோரும் அவருக்கான விடுதலையை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனந்தசுதாகரனின் மனைவி…
-
- 0 replies
- 434 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து கேவலமான அரசியலின் மற்றுமோர் அத்தியாயம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம், இன்று நடைபெறவிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும், பகிரங்கமாகவே பிரதமருக்கு எதிராகக் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், இந்தப் பிரேரணை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரமே, இந்தப் பிரேரணையில், பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டாகும். தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், அதாவது 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி, மத்திய வங்கி பிணைமுறி வ…
-
- 0 replies
- 541 views
-
-
ரணிலைக் காப்பாற்றுவதா கூட்டமைப்பின் வேலை? கடந்த சில நாட்களாக தென்னிலங்கையில் சஜித் பிரேமதாஸவின் படங்களைத் தாங்கிய விளம்பரத் தட்டிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றன. சுமார் 72 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, கால்நூற்றாண்டுக்குப் பிறகு, புதிய தலைமைத்துவமொன்றை நோக்கிச் செல்லும் காட்சிகளின் பிரதிபலிப்பாகவே இதைக் கொள்ள முடியும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், நாடு பூராவுமே பல்வேறு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. அதுவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தேசிய அரசாங்கத்துக்குள்ளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் எதிர்பார்த்த அளவையும…
-
- 0 replies
- 410 views
-
-
உதட்டிலிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ போன்றதா தேசிய நல்லிணக்கம்? -அதிரன் பெண்கள் தங்கள் உதட்டில் பூசியிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ அழியாமல், கழராமல் உணவு உண்பதைப் போலவும் நளினமாகப் பேசுவதையும் போன்ற கதையாகத்தான் நமது நாட்டின் தேசிய நல்லிணக்கம் என்கிற செயல்பாடு இருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், ‘சமாதானப் புறா’ என்று புகழப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க (தலைவி: தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம்) எனப் பலர் இலங்கை நாட்டில் நல…
-
- 0 replies
- 544 views
-
-
தேசியக் கட்சிகளுக்கான விசுவாசம்: எந்தக் கருமத்தையும் ஈடேற விடாது -க. அகரன் அரசியல் சக்கரம் பல படிப்பினைகளை உணர்த்தியதாகவே சூழன்று கொண்டிருக்கின்றது, என்பதற்கு அண்மைய இலங்கை அரசியல் போக்கு சான்றாகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக எண்ணப்பட்ட பலரும், தமது பலம்பொருந்திய மக்கள் தளத்தை வெளிப்படுத்தியதாகவே, நடந்து முடிந்த தேர்தல் காணப்படுகின்றது. ஸ்திரமில்லாத சபைகளை உருவாக்கும் விதமாக, உள்ளூராட்சி மன்றங்கள் அமைந்திருந்தாலும் கூட, தேர்தல் முறைமையானது, நீண்ட காலப் பகையாளிகளை, அன்னியோன்னியம் ஆக்கியுள்ள நிலையில், இனம் சார்ந்த கருத்தியல் கொண்டவர்களை, நிரந்தரப் பகையாளிகளாகவும் உருவாக…
-
- 0 replies
- 357 views
-
-
ஆப்கான் யுத்தக் களத்தில் ஐ.அமெரிக்கா எதிர் ரஷ்யா - பாகிஸ்தான் வேகமாக மாறிவரும் பூகோள அரசியலில், சீனாவினதும் ரஷ்யாவினதும் அண்மைய ஆதிக்கம், பனிப்போரின் பின்னரான காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்கா கொண்டிருந்த மேலாதிக்கத்தைச் சமநிலைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாகவே, பிராந்திய வல்லாண்மையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில், மேற்கத்தேய நாடுகளுக்கு இணையாக ரஷ்யாவும், இராணுவ உடன்பாடு, இணைந்த பாதுகாப்பு உடன்படிக்கை மூலமாக, குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில் புதியதோர் இணைந்த கட்டமைப்புக்கு, வழிவகுத்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே, ரஷ்யாவும் பாகிஸ்தானும், வரலாற்றில் ஒரு முறை இராணுவ யுகத்தின் போட்…
-
- 0 replies
- 368 views
-
-
முச்சந்தி சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் சில திரைப்படங்கள் போல், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான உறவு மாறியிருக்கிறது. உள்ளூராட்சி சபைகள், இன்னும் இயங்கத் தொடங்கியிராத நிலையிலேயே, “ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பது, மிகவும் கடினமாகும்” என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பாலும் அரசியலில் உணர்சிவசப்பட்டு அறி…
-
- 0 replies
- 446 views
-
-
தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள்... கஜேந்திரகுமார்
-
- 0 replies
- 362 views
-
-
மஹிந்த மனது வைத்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வு தூரமாகாது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது. எனினும் இதற்கான முன்னெடுப்புகள் உரியவாறு இடம்பெறுகின்றதா? என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது. இந்நிலையில், இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் வகிபாகத்தினையும் அவரது ஆளுமைகளையும் புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். மஹிந்த மனது வைத்தால் தீர்வு சாத்தியமாகுமென்றும் பெரும்பான்மை மக்கள் அதனை நிச்சயம் ஏற்றுக்கொள்வர் என்றும் இவர்…
-
- 0 replies
- 344 views
-
-
எங்கே நிம்மதி? அங்கே எமக்கோர் இடம்வேண்டும்.... மார்ச் மாதம் 26ஆம் திகதி, திங்கட்கிழமை, காலை ஏழு மணி. யாழ். பஸ் தரிப்பு நிலையத்தில், கிளிநொச்சி செல்வதற்காக காத்திருந்தேன். “வவுனியா... வவுனியா....” எனக் கூவி வந்த, தனியார் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். அரச உத்தியோகத்தர்களால் பஸ் நிறைந்து காணப்பட்டது. பக்தி கீதங்களால் அனைவரும் பரவசம் பெற்ற நிலையில் பயணம் தொடர்ந்தது. கொடிகாமம் சந்தியை அண்மித்தவேளை, வானொலி அலைவரிசையை, சாரதி தட்டி விட்டார். அதில் அன்றைய பத்திரிகைச் செய்திகள் ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தன. “யாழ்ப்பாணம் இன்று சுதந்திர நாடு” என்றிருந்த பத்திரிகை தலைப்பின் செய்தி தொடர்ந்தது. பஸ்ஸுக்குள் இருந்தவர்கள், மற்ற…
-
- 0 replies
- 429 views
-
-
ஐ.நா.வின் 37 ஆவது கூட்டத் தொடர் யாருக்கு சாதகம் ஐ.நா. வின் 37 ஆம் கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை என்ன? ஐ.நா. வின் இணை அனுசரணையோடு இலங்கை செயற்படுவதை நாம் வரவேற்றபோதும் பொறுப்புக்கூறலைத் தாமதப்படுத்துவது கவலையைத் தருகிறது. இதனால் 2019 ஆம் ஆண்டுக்குள் பிரேரணையை இலங்கை முழுதாக அமுல்படுத்தும் என்பது சந்தேகமாகும். ஏனெனில் காணாமலாக்கப்பட்டோருக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு 20 மாதங்களுக்குப் பின்புதான் அதற்கான அலுவலகம் திறக்கப்பட்டது. இதைப்பற்றி நாம் அதிருப்தி அடைகிறோம். காணிகளைக் கையளிப்பதிலும் தாமதமாகிறது. காணி தொடர்ந்தும் அபகரிக்கப்படுமாயின் நம்பிக்கையை வளர்ப்பது ச…
-
- 0 replies
- 356 views
-
-
கூட்டுத் தலைமைத்துவத்தை சாத்தியப்படுத்தினால் சவால்களை சமாளிக்கலாம் ! இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் இருப்புக்கும், உரிமைகளுக்கும் திரைமறைவிலும், நேரடியாகவும் வரலாற்று நெடுங்கிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைய தாக்குதல்கள் முஸ்லிம்களின் வாழ்வுரிமைக்கான பாதுகாப்பற்ற நிலையை மிகத் தெளிவாகப் பறைசாற்றியிருக்கிறது. அவசர காலச்சட்டமும், ஊரடங்குச்சட்டமும், அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில்தான் இனவெறியர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் பொருளாதார அழிவை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தினர். சட்டத்தைப் புறந்தள்ளி அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வன்முறையாளர்களை நோக்கி சட்டத்தை …
-
- 0 replies
- 336 views
-
-
இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் – இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா ‘இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா’ கட்டாயப்படுத்தி சிறைச்சாலை பேரூந்திலிருந்து சங்கீதா பொலீஸாரால் கீழே இறக்கப்படும் போது தந்தையிடம் அவள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது இவ்வாறுதான்.தாய் இன்றி நிர்க்கதியான தனது மகள் தன்னை தன்னோடு இருங்கள் என்று ஏக்கத்தோடு கெஞ்சிய போது ஆனந்தசுதாகரின் உணர்வ…
-
- 3 replies
- 2.4k views
-
-
உளவாளி படுகொலை முயற்சி பிளவுபடும் உறவுகள் இங்கிலாந்து தேசத்தின் சாலிஸ்பரி நகரம். நவீன வாழ்க்கையின் பர பரப்புக்கள் இல்லாத, தேவாலயங்கள் நிறைந்த இடம். ஞாயிறு ஆராதனைகளைத் தொடர்ந்து பொதுமக்களின் நடமாட்டம் குறைந்திருந்த மாலை நேரம். இங்கிருந்த பொது வாங்கில் இரண்டு பேர் சுயபிரக்ஞை அற்ற நிலையில் விழுந்து கிடந்ததை மக்கள் அவதானித்தார்கள். ஒருவர் முதியவர். மற்றவர் நடுத்தர வயதைச் சேர்ந்த பெண். பெண்ணின் வாயில் இருந்து நுரைகள் ஒழுகின. கண்கள் திறந்திருந்தன. விரைந்து செயற்பட்ட பொலிஸார் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இந்தச் சம்பவம் கடந்த நான்காம் திகதி இடம்பெற்றது. இதன் விளைவுகள் சர்வதேச அரங்கில…
-
- 0 replies
- 700 views
-
-
தடுமாறும் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவைச் சரி செய்யும் ஒரு முயற்சியாக, அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத உள்ளூராட்சி சபைகளில், ஆட்சியமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசியக் கட்சியா- அல்லது தமிழ்த் தேசிய விரோதக் கட்சியா என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல், அவர்களின் ஆதரவுடன் வடக்கு, கிழக்கு உள்ளூராட்சிகளில் ஆட்சியமைத்து வருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதனால் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் கூட்டமைப்பு கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது. அதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலி…
-
- 0 replies
- 367 views
-
-
இருப்பதைவிட்டு பறக்க ஆசைப்படுமா தமிழ்க்கட்சிகள்! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் புதன்கிழமை 12 மணி நேர விவாதம் நடத்தப்படவுள்ளது. காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இந்த விவாதம், இரவு 9.30 மணிவரை நீடிக்கும் என்றும், அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் பாராளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன. இரகசிய வாக்கெடுப்பு நடக்குமா - பகிரங்க வாக்கெடுப்பு நடக்குமா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகரமாகத் தோற்கடித்து விடுவோம் …
-
- 0 replies
- 522 views
-
-
சாணக்கியமா சரணாகதியா? “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை” என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு. 2015இல் ஐ.தே.கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கூட்டு ஆட்சி அமைத்த போது, தான், இதன் உள்ளார்ந்த அர்த்தம் சரியானதே என்று உணர முடிந்தது. யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதை பார்க்கும் போது, அந்தக் கருத்து முற்றிலும் சரியே என்று மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. வடக்கு, கிழக்கின் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில், எந்தக் கட்சியாலும் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது போன சூழலில், இ…
-
- 0 replies
- 396 views
-
-
இலங்கையில் தொடரப்போகும் அமெரிக்கா, இந்தியா, சீனா பலப்பரீட்சை ; கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி பகுதி - 1 இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த வர்களுள் ஒருவரும் எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரனை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது, இலங்கை தீவில் காணப்படுகின்ற வல்லாதிக்க நாடுகளுக்கிடையிலான போட்டிகள், பூகோள அரசியல் நிலைமைகள், இந்திய அமைதிப்படையின் செயற்பாடுகள்,இலங்கை தேசிய இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின் முழு…
-
- 2 replies
- 1k views
-
-
கண்களை குத்திக்கொண்ட அதிகாரம் – ஏமாற்றப்பட்ட காரைநகர் சுயேட்சைக் குழு – நிலாந்தன்…. கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்புநிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருக்கவில்லை. பெரிய கட்சிகள் கடந்த காலங்களில் தமது மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை என்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூடப் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் இச் சுயேட்சைக் குழு குற்றம் சாட்டியது. தேர்தலில் இக் குழுவிற்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன. கூட்டமைப்புக்கும் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. ஏனைய கட்சிகள் அதை விட குறைவாகப் பெற்றன. யாருக்…
-
- 0 replies
- 322 views
-
-
இனவாத தாக்குதல்கள்: முஸ்லிம்களின் தனித்துவங்கள் இதற்கு முன்னர், முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இடம்பெற்ற நேரங்களைப் போலவே, கடந்த மாதம் அம்பாறையிலும் இம்மாத ஆரம்பத்தில் கண்டி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்ற போதும் ஊடகங்களில், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் போவதாக, அரசாங்கம் கூறிவருகிறது. இம்முறை அரசாங்கம், ஒருபடி முன் சென்று, ‘பேஸ்புக்’, ‘வட்ஸ்அப்’, ‘வைபர்’ ஆகிய சமூக வலைத்தளங்களைத் தற்காலிகமாகத் தடை செய்தது. அத்தோடு, அதன் காரணமாக, இலங்கைக்கு விஜயம் செய்த ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் அதிகாரிகளோடு, ‘பேஸ்புக்’இல…
-
- 0 replies
- 850 views
-