இந்த செய்தியானது தி.மு.க. இன்னும் திருந்தாமல் ஈழப் பிரச்சனையை வைத்து அரசியல் ஆதாயம் தேட பார்கிறது என்பதையே தெளிவாகக் காட்டுகிறது. இதை போன்று சந்தர்பவாத அரசியலை விட்டு விட்டு, அரசியல் லாபம் இல்லாது, நேர்மையான முறையில் ஈழத்திற்காக எதாவது செய்தால் மட்டுமே மக்கள் இவர்களை நம்புவார்கள் அதுவும் இனி கடினம் என்றே தோன்றுகிறது.