உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
ஜிம்பாப்வே: பொது நிகழ்வில் பங்கேற்றார் ராபர்ட் முகாபே இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் ஜிம்பாப்வேயில் புதன்கிழமை அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது முதல் வீட்டுச் சிறையில் இருந்த அதிபர் ராபர்ட் முகாபே முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார். படத்தின் காப்புரிமைAL JAZEERA Image captionபல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முகாபே. தலைநகர் ஹராரேவில் நடைபெற்ற பல்கலைக்கழ…
-
- 1 reply
- 514 views
-
-
'தாவூத் இப்ராஹிமிடமிருந்து வந்த மிரட்டல்' - ஒரு செய்தியாளரின் அனுபவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைSAJJAD HUSSAIN / AFP / GETTY IMAGES Image captionதாவூத் இப்ராஹிம் நான் தொலைபேசியை எடுத்தபோது எதிர்திசையிலிருந்து அலட்சியமான குரல் வந்தது. அவர், "தொடர்பிலேயே இருங்கள்... பெரிய அண்ணன் பேசுவார்" என்றார். அந்த அழைப்பாளர் சோட்டா ஷகில். விளம்பரம் …
-
- 0 replies
- 411 views
-
-
முதல் உலகப் போரில் மறைந்த இந்திய வீரர்கள்: 100 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிரான்சில் இறுதி மரியாதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் வடக்கு ஃபிரான்சில் உள்ள கிராமமான லாவண்டியில் ஒரு மழை நாளில் ஒரு தனித்துவம் மிக்க சடங்கிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. விளம்பரம் ஃபிரான்ஸ் மற்றும் இந்திய அதிகாரிகள் குழுமியிருந்த, இரு இந்திய ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கிற்கு இந்து பூசாரி ஒ…
-
- 0 replies
- 236 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் 1,700 ஆண்டுகள் பழமைவாய்ந்த புத்தர் சிலை கண்டுபி்டிப்பு படத்தின் காப்புரிமைTEH ENG KOON உறங்கிய நிலையில் இருக்கும் புத்தரின் பழங்கால சிலையின் எஞ்சியிருக்கும் பகுதிகளை பாகிஸ்தானில் உள்ள…
-
- 0 replies
- 310 views
-
-
400 இலிருந்து 600 டொலர்களுக்கு கொத்தடிமைகளாக விற்கப்படும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் செல்லும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் லிபியாவில் கொள்ளையர்களால் 400 டொலருக்கு அடிமைகளாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை மற்றும் போர் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அத்துடன் உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் ஐரோபிபய நாடுகளை நோக்கி பாதுகாப்பற்ற முறையில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையிலேயே லிபியாவில் உள்ள கொள்ளையர்களால் …
-
- 0 replies
- 1k views
-
-
வீட்டுக் காவலில் உள்ள ஜிம்பாப்வே அதிபர் முகாபேவை சந்திக்க தென்னாஃப்ரிக்க அமைச்சர்கள் ஹராரி வருகை - ராணுவ தளபதிகளை சந்தித்துப் பேசவும் திட்டம் யேமென் போரினால் ஆயிரக்கணக்கானோர் வாழ்வில் ஏற்படும் தாக்கம் - டாய்ஸ் நகர முன்னரங்கில் இருந்து பிபிசியின் சிறப்புச் செய்தி ரக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோருடன் தப்பியபோது கண்ணிவெடியில் சிக்கி, குடும்பத்தை இழந்த தந்தையின் துயரம் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 579 views
-
-
வங்கதேசம்: விடுதலைக்குப் பின்னும் இந்திரா உதவியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இந்திரா காந்தியின் நூற்றாண்டு இம்மாதம் அனுசரிக்கப்படுகிறது. வங்கதேச விடுதலையில் ஆற்றிய அளப்பரிய பங்கை கூறுவது இப்போது முக்கியமானது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்திரா காந்தி விளம்பரம் பாகிஸ்தானில் இருந்து பிரிவதற்கான வங்கதேசத்தின் விடுதலையை இந்திரா ஆத…
-
- 0 replies
- 497 views
-
-
7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உதவுங்கள் – சோனியாவுக்கு நீதிபதி தோமஸ் கடிதம்:- 7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு சோனியாவுக்கு நீதிபதி தோமஸ் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்க உதவ கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தோமஸ் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ராஜீவ் வழக்கில…
-
- 2 replies
- 655 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் டா வின்சியின் ஏசுநாதர் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் படத்தின் காப்புரிமைCHRISTIE'S நியூ யார்க் நகரில் நடைபெற்ற ஏலம் ஒன்றில், லியனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட ஓவியம் என்று நம்பப்படு…
-
- 0 replies
- 441 views
-
-
ஸிம்பாப்வே தலைநகரத் தெருக்களில் இராணுவ டாங்கிகள்! அதிரடிப்புரட்சியல்ல என்கிறது இராணுவம்!! 37 ஆண்டுகள் ஆட்சி நடத்திய அதிபர் முகாபே பாதுகாப்பாக இருப்பதாக அறிவிப்பு!!! பிபிசி தரும் நேரடிச் செய்திகள்!! ஆஃப்கானிஸ்தானில் அதிகரிக்கும் இளவயது ஹெராயின் அடிமைகள்! ஒன்பது வயதான சிறுவர்களை போதையிலிருந்து மீட்கப்போராடும் மருத்துவமனை!! மற்றும் உலக அளவில் அதிகரிக்கும் உடலுறுப்பு பற்றாக்குறை! பிரிட்டனில் வாழும் ஆசியர்கள், ஆப்ரிக்களுக்கு பெரும் பாதிப்பு!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 358 views
-
-
லண்டன் பஸ்களில் பிரச்சாரம் தொடக்கம்: ‘பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கொடுங்கள்’ - பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு கோப்புப் படம் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் வேண்டும் என்று வலியுறுத்தி லண்டனில் இயங்கும் புகழ்பெற்ற பஸ்களில் (பிளாக் கேப்ஸ்) பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள 4 மாகாணங்களில் ஒன்று பலுசிஸ்தான். நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த மாகாணத்தில் பிரிவினைவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இதனால் பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவ…
-
- 0 replies
- 355 views
-
-
மும்பை நகரில், அரசுக்கு சொந்தமான வங்கியின் கீழே, நான்கு மாதங்களாக, 25 அடி நீளமுள்ள சுரங்கம் தோண்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால், கொள்ளை அடிக்கப்பட்டவற்றின் மதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை. வங்கிக்கு பக்கத்தில் உள்ள கடையை வாடகைக்கு எடுத்து இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர். யாருக்கும் சந்தேகம் வராத வகையில், அங்கு மளிகைக்கடை ஒன்று நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தேகத்திற்குறிய திருடர்களை, சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை. இத்தனை மாதங்களாக, சந்தேகம் ஏற்படாத வகையில், இவர்கள் எப்படி இந்த சுரங்கத்தை தோண்டினார்கள் என்பது தெளிவாக தெரியவி…
-
- 0 replies
- 475 views
-
-
கரையொதுங்கிய இராட்சதத் திமிங்கிலங்கள் – சுனாமி அச்சத்தில் மக்கள் இந்தோனேஷியாவின் ஆச் மாகாணத்திலுள்ள உஜாங் கரெங் கடற்கரையில், இராட்சதத் திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன. அதனால் மக்கள் சுனாமி அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. திமிங்கிலங்கள் கரையொதுங்கிய தகவல் அறிந்ததும், கடல்வளம் மற்றும் மீன்வளத்துறை தலைமையதிகாரி நூர் மஹ்தி என்பவர், திமிங்கிலங்களைக் காப்பாற்றி, கடலுக்குள் கொண்டு செல்லும் மீட்புப் பணியில் இறங்கினார். அவருக்கு உதவியாக நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் திமிங்கிலங்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். முதலில் கரையில் ஒதுங்கி, நீந்த முடியாமலிருந்த திமிங்கிலங்களின் மீது தண்ணீரை…
-
- 0 replies
- 808 views
-
-
நியூசிலாந்து சென்ற 4 படகுகள் இடைமறிப்பு! நியூசிலாந்து நோக்கிப் பயணித்த ஏதிலிகளின், நான்கு படகுகளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கையைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்ற போதும் இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை. அந்தப் படகுக ளில் 164 ஏதிலிகள் பயணி த்ததாகக் கூறப்படுகிறது. http://newuthayan.com/story/46930.html
-
- 0 replies
- 338 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் ஜிம்பாப்வேவில் ராணுவ புரட்சி? படத்தின் காப்புரிமைREUTERS ஜிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்துவருவதற்கு மத்தியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், தேசிய ஒளிபரப்பு நிறுவனமான இசட்.பி.சி.யை கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் ஜிம்பாப்வேவின் தலைநகரான ஹராரேவில் நடந்துள்ளது. ஆனால், இதற்கான காரணம் இன்னும் தெளியவில்லை. அமெரிக்காவில் துப்பாக்கி சுடு 4 பேர் பலி படத்தின் காப்புரிமைGOOGLE MAPS அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில், ஒரு துப்பாக்கிதாரி பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி…
-
- 0 replies
- 673 views
-
-
ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி?- அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய ராணுவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் Image captionஅரசு தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவ அதிகாரி அறிக்கையை வாசித்தார் ஜிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்துவரும் நிலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியுள்ளனர். தொலைக்காட்சியில் தோன்…
-
- 2 replies
- 772 views
-
-
உர இறக்குமதியை குறைக்க "யூரின் வங்கி".. நிதின் கட்கரியின் சூப்பர் ஐடியா! யூரியா இறக்குமதியை குறைக்கும் வகையில் சிறுநீர் வங்கிகளை தாலுகா அளவில் உருவாக்கி அதன் மூலம் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யலாம் என்று திட்டமிடப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தி டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இந்த முடிவு தொடக்க நிலையில் தான் உள்ளது. இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார். ஒவ்வொரு தாசில்/தாலுகாவில் சிறுநீர் வங்கிகள் ஏற்படுத்தப்பட்டு சிறுநீர் சேமிக்கப்படும். அதில் இருந்து யூரியா தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரமாக அளிக்கப்படும். இதுவே இந…
-
- 1 reply
- 496 views
-
-
இரானிய நிலநடுக்கத்தில் இதுவரை இறந்தவர் எண்ணிக்கை ஐநூறாக அதிகரிப்பு! மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிப்பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல்!! ரக்காவிலிருந்து சுதந்திரமாக தப்பிச்சென்ற நூற்றுக்கணக்கான ஐஎஸ் ஆயுததாரிகள் எங்கே? ஆராய்கிறது பிபிசி!! மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் படகுகள் Cameroon நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுமா? உதவும் என்கிறார் அவற்றை வடிவமைத்தவர்!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 280 views
-
-
அமெரிக்கா - வடகொரியா மோதல்: 3-ம் உலகப்போர் மூள 51% வாய்ப்புள்ளது - அமெரிக்க ராணுவ முன்னாள் தளபதிகள் கருத்து கொரிய தீபகற்ப கடலில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல்கள். - படம்: ஏஎப்பி அமெரிக்கா, வடகொரியா இடையே மோதல் போக்கு நீடிப்பதால் மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கு 51 சதவீத வாய்ப்புள்ளது என்று அமெரிக்க ராணுவ முன்னாள் தளபதிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொர…
-
- 0 replies
- 534 views
-
-
எல்லை தாண்ட முயன்ற வடகொரிய வீரர் மீது சக நாட்டு வீரர்கள் துப்பாக்கிச் சூடு படத்தின் காப்புரிமைED JONES/AFP/GETTY IMAGES வடகொரிய ராணுவ வீரர் ஒருவர், ராணுவ நடமாட்டம் இல்லாத மண்டலம் வழியாக தென்கொரியாவிற்கு தப்பிவர முயன்றதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. பேம்முன்ஜம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில், இணை பாதுகாப்பு பகுதியில், தென்கொரியாவின் பக்கத்தை அவர் கடந்தபோது, வடகொரிய ராணுவத்தாலேயே சுட்டு காயப்படுத்தப்பட்டுள்ளார். சுடப்பட்ட ராணுவ வீரர், தென்கொரியாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும், கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வடக்கில் இருந்து தென் கொரியாவிற்கு தப்பிச் சென்றாலும், ராணுவ நடமாட்டமற்ற மண்…
-
- 0 replies
- 365 views
-
-
இரான் இராக் எல்லையை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! நூற்றுக்கணக்கானவர்கள் பலி!! ஆயிரக்கணக்கானவர்கள் காயம்!! மணிலா சென்ற அதிபர் ட்ரம்ப், பிலிப்பைன்ஸ் அதிபர் டுட்டர்டேவுடன் நல்ல நட்பு நிலவுவதாக அறிவிப்பு! கொரிய கடலோரம் குவிக்கப்படும் அமெரிக்க இராணுவ தளவாடங்கள்!! மற்றும் சினிமாவாகும் சிரியா ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையின் நிஜ உலக சாகசம்! ஆபத்திலிருந்த அகதிப்படகு கிரேக்கத்தில் கரையொதுங்க உதவியதால் உலகின் கவனத்தை ஈர்த்தவர் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 373 views
-
-
கேடலோனியா: சுதந்திரமா, பின்னடைவா? ஸ் பெயினின் கேடலோனியா மாகாணத்தவர் தனிநாடு பிரகடனத்தை வெளியிட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று புரியாமல் திகைத்து நிற்கிறது ஐரோப்பிய ஒன்றியம். கடந்த அக்டோபர் 27 அன்று கேடலோனியா நாடாளுமன்றம் தன்னுடைய பிரதேசம் தனி நாடாக ஆகிவிட்டதாகவும் தாங்கள் இனி கேடலோனியக் குடியரசு என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் ஸ்பெயினின் தளைகளை முறித்துக்கொண்டு சுதந்திரம் பெற்றுவிட்டதாக முழங்கியது. தொழில் வளம் மிக்க தங்களுடைய பகுதியின் கனிம வளத்தையும் நிதி வளத…
-
- 1 reply
- 588 views
-
-
7.3 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் : 140 பேர் பலி, 1000 ற்கும் மேற்பட்டோர் காயம் ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்குண்டு 140 உயிரிழந்துள்ள நிலையில் 1000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரான் - ஈராக் எல்லையிலுள்ள ஹலாப்ஜா நகருக்கு அண்மையில் இன்று அதிகாலை 7.3 ரிச்டர் அளவிலான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 350 கிலோ மீற்றர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் பாரிய கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி சுமார் 140 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். …
-
- 2 replies
- 562 views
-
-
கேட்டலோனியா விவகாரம்: `பிரிவினைவாத அழிவிற்கு` முடிவுகட்டுவேன் என்று ஸ்பெயின் பிரதமர் உறுதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS டிசம்பர் மாதம், கேட்டலோனியாவில் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தல், அங்கு நடக்கும் `பிரிவினைவாத அழிவிற்கு` ஒரு முடிவை கொண்டுவரும் என்று ஸ்பெயினின் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார். விளம்பரம் ஸ்பெயினின் நேர…
-
- 0 replies
- 338 views
-
-
மத்திய பிரதேசம் சித்ரகூட் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சித்ரகூட் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த நவம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்தது. இன்று இதன் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. சாட்னா மாவட்டத்தில் கடும் பாதுகாப்புக்கிடையே வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதிஇ அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியாவின் மத்தியில் ஆளும் பா.ஜ.கவை சேர்ந்த ஷங்கர் தயாள் திரிபாதி என்பவரைக் காட்டிலும் 14இ133 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றியடைந்தார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி 66இ810 வாக்க…
-
- 0 replies
- 335 views
-