வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
NEW MOVIE THIRUDI WATCH FULL SCREEN
-
- 0 replies
- 1.1k views
-
-
பொங்கல் படங்கள்! -ஒரு முன்னோட்டம்! இந்த வருட பொங்கலுக்கு ஐந்து படங்கள்தான்! பல வருடங்கள் கழித்து ÔதலÕயும், ÔதளபதிÕயும் மோதுகிறார்கள். திடீர் வெற்றி ஹீரோவாகிவிட்ட விஷாலும் களத்தில் குதிக்க, சினிமா ரசிகர்களுக்கு சுட சுட விருந்து! வழக்கமாக மணிரத்னம் படங்கள் என்றால் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பே பரபரப்பு நிலவும். இந்த முறை டப்பிங் பட ரேஞ்சுக்குதான் ÔகுருÕவை பார்க்கிறார்கள் ரசிகர்கள். போக்கிரி- இளைய தளபதி விஜய் நடிக்கும் படம். முன்பு தமிழில் ஆட்டம் போட்டு அத்தனை உள்ளங்களையும் ஆட்டி வைத்த பிரபுதேவா, இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இது பிரபுதேவாவுக்கு ரீ என்ட்ரியாக இருக்க போகிற படம். அதே நேரத்தில் ஆதியின் தோல்வியிலிருந்து விஜயை மீட்டாக வேண்ட…
-
- 7 replies
- 2k views
-
-
http://www.oruwebsite.com/movies/adaikalam1.html
-
- 0 replies
- 1k views
-
-
தோழ தோழிகளுக்கு! முதன் முறையாக ஒரு பாட்டுக்கு விமர்சனம் எழுத வந்துள்ளேன். தமிழ் பாட்டுக்கு விமர்சனம் எழுதினேனென்றால் அதை விட கேவலம் எதுவுமில்லை.. (பாட்டுக்கள் அப்படி சாரே! சில பாடல்களுக்கு வரிகள் அருமை//) ஒரு ஆங்கிலப்பாடலைத் தேர்ந்தெடுத்து எழுதவிருக்கிறேன்.. உங்கள் கருத்துக்களை பதியுங்களேன்.. பாடல்: Because of You பாடியவர் : Kelly Clarkson. கெல்லி ஒரு சிறு அறிமுகம்.. அமெரிக்க பாடகியான கெல்லி கிலார்க்ஸன், பாடல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான எம்மி அவார்டு வாங்கிய கண்மணி. அமெரிக்க தொல்லைக் காட்சிகளில் ஒளிபரப்பப்படும் American Idol நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். பாப் மற்றும் ராக் இசையில் கைதேர்ந்த கல…
-
- 5 replies
- 2.2k views
-
-
பணம் மோசடி வழக்கு: தினமும் போலீசில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு- குஷ்பு சென்னை, ஜன.10-:விகடன் பணம்மோசடி வழக்கில் நடிகை குஷ்புக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசில் அவர் தினசரி ஆஜராக வேண்டுமென்று ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது. நடிகை குஷ்பு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- அமெரிக்காவில் வாழும் டி.எம்.வர்கியின் மகள் செரினுக்கும், எனது சகோதரர் அப்துல்லாகானுக்கும் 1997-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது சகோதரர் ஜனனி என்ற கன்னட படத்தை தயாரித்தார். இந்த படத்திற்கு நிதி உதவி வழங்க அவரது மாமனார் வர்கி முன்வந்தார். இருவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க என் மூலம் வர்கி தரும் பணத்தை எனது சகோதரருக்…
-
- 0 replies
- 915 views
-
-
அம்மா கேரக்டரில் நடிக்க மாட்டேன் என அடம்பிடித்த ரோஜா நிலாவுக்கு அம்மாவாகியிருக்கிறார்! தமிழ் சினிமாவில் ரிலாக்ஸ் செய்யவும் நேரமில்லாமல் படங்களை உற்பத்தி செய்பவர் இயக்குனர் ஏ. வெங்கடேஷ். 'வாத்தியார்' படம் ரிலீஸானதுதான் தாமதம் பரத்தையும் நிலாவையும் வைத்து 'கில்லாடி' யை தொடங்கி விட்டார். 'கில்லாடி' யின் ஆரம்பமே வித்தியாசம். அனைவரும் ஸ்டுடியோவில் போட்டோசெஷன் நடத்தி கொண்டிருக்க, படத்தை எங்கெங்கு ஷுட் செய்யப் போகிறார்களோ, அங்கு நிலாவையும் பரத்தையும் அழைத்துச் சென்று போட்டோசெஷன் எடுத்திருக்கிறார் வெங்கடேஷ். வெங்கடேஷின் ஏரியா ஆக்ஷ்ன். பரத்தின் ப்ளஸ் காதல். இந்த இரண்டும் கலந்தது 'கில்லாடி' என்கிறது இயக்குனர் வட்டாரம். படத்தில் வில்லி கேரக்டர் ஒன்று வருகிறது. நிலாவின்…
-
- 0 replies
- 960 views
-
-
சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த தனது ஆசையை வெளியிட்டிருக்கிறார் விஜய். சென்ற வருடம் விஜய்க்கு ஒரேயொரு படம், 'ஆதி!' அதுவும் சரியாக போகவில்லை. இந்த வருடம் அதை ஈடுகட்டும் வகையில் மூன்று படங்களிலாவது நடிப்பது என முடிவு செய்திருக்கிறார். "ஏழுமாசம் 'போக்கிரி' க்காக கஷ்டப்பட்டேன். பலன் நிச்சயம் கிடைக்கும்" என்பவர், அடுத்து பரதன் இயக்கத்தில் 'அழகிய தமிழ் மகன்' படத்தில் நடிக்கிறார். ஸ்ரேயா, நமிதா என இரண்டு ஜோடிகள். ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என ரசிகர்களுடன் பத்திரிகைகளும் எழுதிவருகின்றன. "எந்த ஒரு மனிதனும் தன்னுடைய துறையில் முதலாவதாக வரவேண்டும் என்றுதான் நினைப்பான். நானும் நெ. 1 ஆக வேண்டும் என்றுதான் உழைத்து வருகிறேன். மற்றவர்கள் என்னை அடுத்த சூப்பர் ஸ…
-
- 0 replies
- 1k views
-
-
அஜித்தின் ஆழ்வார் பட trailer http://www.youtube.com/watch?v=e6HV02yyMeE...ted&search=
-
- 0 replies
- 1k views
-
-
2006ம் ஆண்டுக்கான சினிமா முடிவுகள், அஜீத் முன்னிலையில். Thursday, 11 January 2007 ஒவ்வொரு வருடமும் தமிழ்சினிமா.காம் இணையதளம் நடத்தி வரும் சினிமா தேர்தல் அனைத்து தரப்பினராலும் கவனிக்கப்படுவதை வாசகர்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த முறையும் 2006-ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட திரைப்பட துறையின் பல்வேறு அங்கங்கள் குறித்து இவ் இணையதள ரசிகர்களின் எண்ணங்களை பதிவு செய்துள்ளனர். கடல் அலை போல் வந்து குவிந்த வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் கீழே வருமாறு- சிறந்த நடிகர் அஜீத் குமார் 49.9 சதவீதம் விஜய் 19.8 சதவீதம் சூர்யா 6.4 சதவீதம் மற்றவர்கள் 26 சதவீதம் சிறந்த நடிகை அசின…
-
- 0 replies
- 903 views
-
-
வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் சென்னை திரும்பிய சிம்பு, தினகரன் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டி: லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ்வேகாஸ், நியூயார்க் போன்ற இடங்களில், 65 நாட்கள் சுற்றுப் பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளேன். அதற்குள் இங்கு என் சம்பந்தமாக ஏதேதோ பரபரப்பான விஷயங்கள் நடந்துவிட்டன. ‘பொறி’ பட விழாவில் பேசிய தனுஷ், நானும் சிம்புவும் மாமன், மச்சான் என்றுதான் பேசிக்கொள்வோம். நெருங்கிய நண்பர்கள் என்று சொன்னதை படித்தேன். உடனே அவருக்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன். மற்றவர்கள் நினைப்பது போல எனக்கும், தனுஷக்கும் எந்த கருத்து மோதலும் இல்லை. நடிக்கும்போது போட்டி இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், எங்களுக்குள் மோதல் இருப்பதா…
-
- 1 reply
- 1.3k views
-
-
சந்தேகமில்லை... பிரசாந்துக்கு இது சர்க்கரை பொங்கல்! பல மாதங்களாக தனிமையில் இருந்து வந்தவர் பொங்கலை மனைவி மகனுடன் கொண்டாட இருக்கிறார். பிரசாந்தை விட்டு அவர் மனைவி பிரிந்து சென்றதும், மனைவியை சேர்த்து வையுங்கள், மகனை பார்க்க அனுமதியுங்கள் என பிரசாந்த் மனுதாக்கல் செய்ததும் பழைய கதை. பிரசாந்த் - கிரகலட்சுமி சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், எனக்கும் என் மகனுக்கும் மாதா மாதம் ஒரு லட்ச ரூபாய் செலவுக்காக பிரசாந்த் தர வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் கிரகலட்சுமி. கடந்த 8-ந் தேதி பிரசாந்தையும் கிரகலட்சுமியையும் தனியாக பேசி பிரச்சனையை முடித்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார் நீதிபதி. அதன்படி இரண்டு பேரும் பலமணி நேரம் தனிமையில் பேசினார். ஆயினும் முடிவு …
-
- 0 replies
- 1.1k views
-
-
பண மோசடி: நடிகர் பாண்டியன் கைது ஜனவரி 10, 2007 http://thatstamil.oneindia.in சென்னை: ரூ. 2.25 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பே>ல் நடிகர் பாண்டியனை போலீஸார் இன்று கைது செய்தனர். பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் பாண்டியன் முன்பு திமுகவில் தீவிரமாக செயல்பட்டவர். சில காலத்திற்கு முன்பு அவர் அதிமுகவில் இணைந்தார். தேர்தல் பிரசாரங்களின்போது மட்டும் அதிமுக மேடைகளில் பாண்டியன் தென்படுவது வழக்கம். இந்த நிலையில் பாண்டியன் மீது மானாமதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். தற்போது திருவொற்றியூரில் வசித்து வரும் முருகேசனிடம், கடந்த 1999ம் ஆண்டு பாலிடெக்னிக்கில் கிளர்க் வேலை வாங்கித்…
-
- 0 replies
- 2.8k views
-
-
திருமணத்திற்குப் பின் நகைகளின் நடிப்புக்குத் தடை போடும் கணவர்கள் - காரணம் என்ன? தினக்குரல் "ஜோதிகா இனி நடிக்க மாட்டார்" இப்படிச் சொன்னவர் ஜோதிகாவோ, ஜோதிகாவின் அம்மாவோ அல்ல. ஜோதிகாவின் காதலரும் அன்புக் கணவருமான சூர்யாதான். இது போன்ற ஸ்டேட்மென்ட்கள் தமிழ்த் திரையுலகிற்குப் புதிதல்ல. நடித்துக்கொண்டிருக்கும் படத்தைக் கூட முடிக்க ஒத்துழைக்காத ஷாலினியின் கணவர் அஜித் போன்றோரின் பட்டியல் நீண்டது. ஷாலினிகளும் ஜோதிகாக்களும் இங்கு நிறையவே இருக்கிறார்கள். வயது ஐம்பது ஆன பிறகும் இருபது வயதுக் கதாநாயகியோடு நடனமாடிக்கொண்டிருக்கும் ஆண் நடிகர்களைக் கோடிகள் கொடுத்துத் தமிழ்த் திரையுலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்குக் கதாநாயகிகளாக நடிக்க வடநாட்டிலிருந்தும் சேர நன்னா…
-
- 20 replies
- 4.1k views
-
-
பாம்பை கண்டால் படையும் நடுங்கும். இதில் கீர்த்தி சாவ்லா எம்மாத்திரம்? கடந்த சில நாள்களாக மைலாப்பூர் கோகுலம் ஹவுசில் 'சூர்யா' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் முதன் முதலாக இயக்கும் படம். இவர் மகன் விஜய சிரஞ்சீவி ஹீரோ. கீர்த்தி சாவ்லா ஹீரோயின். படத்தில் விஜய சிரஞ்சீவி பயங்கர ஜாலி பேர்வழி. அதிலும் கீர்த்தி சாவ்லா என்றால் கேட்கவே வேண்டாம். விஜய சிரஞ்சீவியின் இந்த விளையாட்டுத்தனத்தை கோகுலம் ஹவுசில் எடுத்து வந்தார் ஜாக்குவார். காட்சிப்படி விஜய சிரஞ்சீவி பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென பாம்பு ஒன்றை கீர்த்தி மீது வீச வேண்டும். பாம்பாட்டியை வரவழைத்து பாம்பையும் தயார் செய்தாயிற்று. ஆனால், கீர்த்தியிடம் மட்டும் பாம்பு விஷயத்தை கூறவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
படங்கள் கமர்ஷியலாக வெற்றியும் பெற வேண்டும் கை நிறைய விருதும் கிடைக்க வேண்டும். அமீர் சேரன் போன்ற இயக்குனர்களின் ஆசை இது. அமீரின் 'ராம்' சைப்ரஸ் படவிழாவில் கலந்து கொண்டு இரண்டு விருதுகளை பெற்றது. 'பருத்தி வீரன்' இதனை மிஞ்சும் என்பது இவரது கணிப்பு. 2007 பொங்கலுக்கு 'பருத்திவீரன்' ரிலீஸாகிறது. ஆனால், போன வருடமே இப்படத்தின் சென்சார் முடிந்து விட்டது. 2007-ல் சென்ஸார் செய்தால் அடுத்த வருடமே அதாவது 2008-ல் தான் 'பருத்திவீரன்' தேசிய விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 2006-ல் சென்ஸார் செய்தால், அது 2006-க்கான படமாக கருதப்பட்டு 2007-தொடக்கத்திலேயே விருதுக்கு அனுப்பி வைக்கப்படும். அமீரைப் போல் மணிரத்னமும் தனது 'குரு'வை போன வருட கணக்கில் சேர்த்திருக்கிறார். மணி…
-
- 0 replies
- 994 views
-
-
சரத்குமாருக்கு நேற்று பாராட்டு விழா! நடத்தியது அரிமா சங்கம். நூறு படங்களில் நடித்ததற்காக நடத்தப்பட்ட இந்த விழா மினி குடும்ப விழாவாக அரங்கேறியது. விழாவில் சரத்குமாருக்கும் ராதாரவிக்கும் ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன. "என் கணவரைப் பற்றி நானே புகழ்ந்து கூறக் கூடாது" என்று ஆரம்பித்த ராதிகா சரத்குமார் பற்றி புகழ்மாலை படிக்கத் தொடங்கினார். விமானநிலையத்தில் ராதிகா சரத்குமாரை சந்தித்தது, நீங்களே ஹீரோ போலதான் இருக்கீங்க, நீங்களே நடிக்கலாமே என்று அட்வைஸ் செய்தது என பல மலரும் நினைவுகள் ராதிகாவின் பேச்சில் இடம் பெற்றது. "சரத்குமாரால்தான் 'வேட்டையாடு விளையாடு'படம் ரிலீஸானது" எனறு கமல் முன்பு குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய ராதிகா, நிஜவாழ்க்கையிலும் சரத் நாட்டமைதான் என்று கூற சரத் முக…
-
- 0 replies
- 1k views
-
-
உலகிலேயே அதிக திரைப்படங்கள் தயாராகும் மொழிகளில் தமிழும் ஒன்று. ஆனால், இதுவரை தமிழ் சினிமாவுக்கென முறையான ஆவண காப்பகம் இங்கு கிடையாது. இந்த குறைபாட்டால் சில நல்ல படங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். சத்யாஜித்ரேயின் புகழ் பெற்ற திரைப்படம் 'பதேர் பஞ்சலி.' சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றது. இதன் ஐம்பதாவது ஆண்டு நிறைவை ஒட்டி கேன்ஸ் திரைப்படவிழாவில் இப்படம் சிறப்பு திரையிடலாக திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகுதான் இந்தியாவில் 'பதேர் பஞ்சலி'யின் ஒரு நெகடிவ்கூட இல்லை என்பது தெரிய வந்தது. தீவிர தேடலுக்குப்பின் கலிபோர்னியாவிலுள்ள பல்கலைக்கழகம் படம் வெளியானபோது படத்தின் பிரிண்ட் ஒன்றை பணம் கொடுத்து வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சிதிலமான நிலையிலிருந…
-
- 0 replies
- 814 views
-
-
போராட்டங்கள், புண்படுத்திய கிசுகிசுக்கள் என சினேகாவை கடந்த ஆண்டின் அனுபவங்கள் அடித்து துவைத்து சலவைக்கு போட இப்போது ப்ரஸாக மீடியா பக்கம் தலைக்காட்டியுள்ளார் பொலிவு கூடிய பழைய புன்னகையுடன் இன்று நிருபர்களை சந்தித்தார். பக்கத்தில அப்பாவோ பாடிகார்டுகளோ இல்லாமல் ஒவ்வோரு நிருபர்களையும் தனிதனியாக சந்தித்து புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை சொல்ல, அவரது கைக்குலுக்கலில் மனசுக்குள் குதித்தது ஒருகப் ஐஸ்கிரீம். ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல? "என் அளவுக்கு கான்ட்ரவர்ஸியில் சிக்கியது யாரும் இல்லைன்னு நினைக்கிறேன். ஆனா, இன்னிக்கு நிம்மதியா இருக்கேன். பத்திரிக்கைகள், மீடியாக்களின் உதவி இப்போ கிடைச்சிருக்கு. இந்த புத்தாண்டை நல்ல புத்தாண்டாக கொண்டாட காரணமே பத்திரிகைகள்தான். அவ்வள…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ்த்திரையுலகில் பல சாதனைகளை புரிந்த எம்.ஜி.ஆர், சிவாஜி பெயரில் திரைப்பட நடிகர் - நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளி மைதானத்தில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பிரம்மாண்டமான மேடை, கண்ணைப்பறிக்கும் விளக்கொளிகளில் விழா நடந்த இடமே மினி செர்க்கமாய் காட்சியளித்தது. சாதகப்பறவைகள் இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழா ஆடல் பாடல் நிகழ்ச்சிகளால் கலைக்கட்ட ஆரம்பித்தது. மனோரமா, வடிவேலு, சரத்குமார், சந்தியா ஆகியோர் பாடல்களை பாடி மகிழ்வித்தனர். சிறந்த நடிகைகளுக்கான விருது சினேகா, சந்தியா உட்பட சிலருக்கும் ஜெயம் ரவி, பசுபதி, சரத்குமார், சத்யராஜ் ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருதும் வழங்கப்பட்…
-
- 0 replies
- 1k views
-
-
அம்மாவாகிறார் ஜோதிகா! புதுமணத் தம்பதிகளான ஜோதிகாவும், சூர்யாவும் இன்னும் பத்து மாதங்களில் அப்பா, அம்மா ஆகப் போகிறார்களாம். ஜோதிகா இப்போது 'முழுகாமல்' இருக்கிறாராம். சூர்யாவும், ஜோதிகாவும் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு அவர்களைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள். கல்யாணச் செய்தி கன்பார்ம் ஆன பிறகும் கூட தினசரி செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை. இப்போது கல்யாணமாகிப் போன பிறகும் கூட அவர்களைப் பற்றிய செய்திகளுக்கு ஓய்வே இல்லை. கல்யாணத்திற்குப் பிறகு ஓரிரு நிகழ்ச்சிகளுக்கு ஜோவையும் கூட்டிக் கொண்டு போயிருந்தார் சூர்யா. ஆனால் இப்போதெல்லாம் ஜோ கூட வருவதில்லையாம். சூர்யாவுடன் போனால் அவருக்குரிய முக்கியத்துவத்தை புகைப்படக்காரர்கள் குறைத்து விடுகிறார்கள், வளைத்து வளைத்து தன்…
-
- 0 replies
- 1.3k views
-
-
இதைத்தான் பெரியவர்கள் 'ஆடத் தெரியாதவனுக்கு மேடை குற்றம்' என்று அழகாக சொல்லியிருக்கிறார்கள். தமிழ், மலையாளப் படங்களில் நடிக்காததற்கு நல்ல கேரக்டர்கள் கிடைக்காததுதான் காரணம் என்று கூறியிருக்கிறார் நயன்தாரா. மலையாள சினிமாவில் பத்தோடு மலையாள சினிமாவில் பத்தோடு பதினொன்றாக அறிமுகமாகி, பெரிய ஹீரோக்களின் தங்கையாக, ஹீரோயின் தோழியாக கூட்டத்தோடு கும்மாளம் போட்டவரை, தேடிப் பிடித்து கிரேனில் வைத்தது தமிழ் சினிமா. நயன்தாரா தமிழில் அறிமுகமான 'ஐயா' படமே உண்மையில் இவருக்கு சரியான சினிமா விலாசமாக அமைந்தது. ரஜினியுடன் ஜோடி சேர்ந்ததால், ஒரே படத்தில் தென்னிந்தியாவின் நம்பர் 1 நடிகையாக உயர்ந்தார். 'வல்லவன்' படத்துக்குப் பிறகு சிம்புவுடன் ஏற்பட்ட மோதலும், தெலுங்கு தேசத்தில் கொட்டி…
-
- 0 replies
- 929 views
-
-
'இயற்கை','ஈ' என வித்தியாசமான களங்களை கதையாக்கி தமிழின் எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக உயர்ந்திருக்கிறார் இயக்குனர் ஜனநாதன். அவரது அடுத்தப்படம் என்ன? யார் ஹீரோ? உண்மையில் இந்த இரண்டும் இன்னும் முடிவாகவில்லை" என்றார் ஜனநாதன். ஆனால், அடுத்தப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மட்டும் அவரிடம் திட்டம் இருக்கிறது. ஜனநாதனின் அடுத்தப்படம் பிரமாண்டமான காதல் கதையாக இருக்கும். 'டைட்டானிக்' மாதிரி பிரமாண்டமான காதல் கதையை இயக்க வேண்டும் என்பது இவரது நெடுநாளைய ஆசை. ஆசை சரி, கதை வேண்டுமே? தமிழில் டைட்டானிக் அளவுக்கு பிரமாண்டமான கதை இருக்கிறதா? "இருக்கிறது. நமது சரித்திர காதல்கள் டைட்டானிக்கை விட பிரமாண்டமானவை. அதனால் சரித்திர கதைகளை தேடிப் பிடித்து படித்து வருகிறே…
-
- 0 replies
- 1.1k views
-
-
தவறான பொருளில் நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று ‘புரட்சி’. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும்போது உருவாகும் மக்கள் கலகமே புரட்சியாக மாறுகிறது. அப்படித் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும் மக்களின் உணர்ச்சிமிக்க வரலாறு தான் The battle of algiers! 1957. விடுதலைப் போராளிகள் ஒளிந்திருக்கும் குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைக்கிறார்கள் ராணுவ வீரர்கள். அங்கிருக்கும் வீடுகளிலிருந்து அப்பாவி மக்களைத் துப்பாக்கி முனையில் வெளி யேற்றுகிறார்கள். ஒரு வீட்டினுள் நுழைந்து, அங்கிருக்கும் ஒரு சுவரில் சலவைக்கல் செயற்கையாக ஒட்டப்பட்ட அந்த இடத்தைச் சூழ்கிறார்கள். உள்ளே மறைவிடத் தின் இருளுக்குள், அலி உள்ளிட்ட விடுதலை இயக்கத்தினர் நான்கு பேர் ஒளிந்…
-
- 1 reply
- 2.2k views
-
-
முன்பு இவரது பெயர் வெள்ளி விழா நாயகன்! மோகன் நடித்தால் அந்தப்படம் வெள்ளி விழாதான் என்பதால் இந்தப் பெயர். காலம் உருட்டிய சோழியில் இப்போது மோகன் இருக்கும் இடம் தெரியவில்லை. ஹீரோவாகதான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் மோகன். இதனாலேயே 'உனக்கும் எனக்கும்' படத்தில் ஜெயம் ரவியின் அப்பாவாக நடிக்க வந்த வாய்ப்பை உதறினார். மோகனின் ஆசைப்படி அவரை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார் ஒரு துணிச்சல்கார இயக்குனர். தாதா வீரமணியின் கதையை 'பெருசு' என்ற பெயரில் படமாக்கிய ஜி. காமராஜ்தான் அந்த துணிச்சல்காரர். மோகன் படம் என்றாலே காதல் படம் தான். ஐம்பது வயதுக்கு மேல் மோகன் கையில் மைக் கொடுத்து நிலாவே வா... என்று காதலிக்காக உருகி பாட வைக்க முடியுமா? புத்திசாலித்தனமாக காதலை தவிர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அளவுக்கு மீறி அநியாயம் செய்துவிட்டு மன அமைதிக்காக ஆன்மிகம் பக்கம் ஒதுங்குகிறவர்கள் உண்டு. அதுமாதிரி கட்டற்ற கவர்ச்சி காட்டிவிட்டு அதை மறைக்க யோகா பண்ணப் போறேன் கவர்ச்சியை கைவிடப்போறேன் என பீலா விட்டு திரிகிறார் ஒரு நடிகை. 'ஒரு காதல் செய்வீர்' ஹீரோ சந்தோஷும் இயக்குனர் பார்கவனும் இணைந்து உருவாக்கும் அடுத்த கவர்ச்சி வெடி 'ஸ்ரீரங்கா.' இதில் ஸ்ரீ என்பது வடமொழி என்பதால் இப்போது பெயரை 'திருரங்கா' என்று மாற்றியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் சந்தோஷுக்கு அங்கீதா, தேஜாஸ்ரீ என இரண்டு ஜோடிகள். இதில் அங்கீதா பாடல் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் தாராளமயத்தை கொஞ்சம் தாராளமாகவே கடைபிடித்திருக்கிறார். படம் வெளிவந்தால் 'இது காதல் வரும் பருவம்' கிரண் ரேஞ்சுக்கு பெயரும் வரவேற்ப…
-
- 0 replies
- 1.4k views
-