ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
TNAக்கு சவால் விடுக்கும் நகர்வுக்கு விக்கி தலமையேற்கிறார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் விடுக்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர்கள் மாநாடு ஒன்றை கூட்டவுள்ளதாக சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் தமிழ் மக்கள் பேரவை ஊடக இந்த இளைஞர்கள் மாநாட்டை கூட்டவுள்ளார். வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு வழங்க ஈபிஆர்எல்எப் தலைவர் முன்வந்துள்ளார். எனினும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதுவரை எந்த முவுவையும் எடுக்கவில்லை என அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே வடக்கு முதலமைச்சருக்கு பின…
-
- 0 replies
- 299 views
-
-
கூட்டு எதிர்க்கட்சியின் சிலரை றோ புலனாய்வு அமைப்பு இயக்கி வருகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரை இந்தியாவின் றோ புலனாய்வு அமைப்பு இயக்கி வருவதாக சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரும் திருத்தச் சட்டமூலம் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து எழுதிய நாடகத்தின் பிரதி எனவும் பந்துல குணவர்தனவின் சில கருத்துக்கள், அவருக்கும் இந்த நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. …
-
- 0 replies
- 290 views
-
-
ஆளுநருக்கும் பதில் முதமைச்சருக்குமிடையே முரண்பாடு – செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரனுக்கும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டது. மாகாண கல்வி அமைச்சர் செயலாளராக தெய்வேந்திரனை நியமிக்க வலியுறுத்தி மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான சர்வேஸ்வரன் பிடிவாதமாக உள்ளார். இதனால் இன்று இடம்பெறவிருந்த செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைக்கப்பட்டது. வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநரும் பதில் முதலமைச்சரும் இன்று காலை ச…
-
- 1 reply
- 700 views
-
-
படை வசமுள்ள காணிகளை குறைத்துக் கூறுகிறது அரசு!! படை வசமுள்ள காணிகளை குறைத்துக் கூறுகிறது அரசு!! முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகளின் ஏக்கர் அளவைக் குறைத்து, இந்த அரசு பன்னாடுகளுக்கு பொய்யான தகவல்களை வழங்கிவருகிறதாகவே எண்ணத்தோன்றுகிறது. இது அரசின் ஆரோக்கியமான செயலல்ல. இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான மருத்துவர் ப.சத்த…
-
- 0 replies
- 165 views
-
-
தோளில் ஏறி தலையில் குந்தும் தென்னிலங்கை அரசியல் கட்சி -சரா எம்.பி.!! தோளில் ஏறி தலையில் குந்தும் தென்னிலங்கை அரசியல் கட்சி -சரா எம்.பி.!! தங்களுக்கு நெருக்கடி ஏற்படும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரிப் பெற்றுக்கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சியினர் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறமொதுக்கி விட்டு, வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையை நேரடியாக…
-
- 0 replies
- 215 views
-
-
அரசியல் கைதி உணவு ஒறுப்பை கைவிட்டார்!! அரசியல் கைதி உணவு ஒறுப்பை கைவிட்டார்!! அநுராதபுரம் சிறைச்சா லைக்குள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உணவு ஒறுப்பு போராட்டத்தை நேற்று நிறைவு செய்தார். தனிச்சிறையிலிருந்து பொதுச் சிறைக்கு மாற்றுவதாக வாக்குறுதியளித்ததையடுத்து உணவு ஒறுப்புக் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுத…
-
- 0 replies
- 216 views
-
-
பகைமை பாராட்ட இது நேரமல்ல விட்டுக்கொடுத்து செயற்படுங்கள் -ஆனந்தன் எம்.பி. !! பகைமை பாராட்ட இது நேரமல்ல விட்டுக்கொடுத்து செயற்படுங்கள் -ஆனந்தன் எம்.பி. !! தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களின் போது இடம்பெற்ற விடயங்க ளைத் தூக்கிப்பிடிக்காமல், இனி அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, விட்டுக் கொடுப்புடன் பணிகளை முன்னெடுக்க வேண்டும். பகைமை பாராட்டும் நேரம் இதுவல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டு…
-
- 0 replies
- 225 views
-
-
வடக்குக்கு விரைவில் நல்ல செய்தி: காணி விடுவிப்பு தொடர்பில் அமைச்சர் கயந்த தகவல் (ரொபட் அன்டனி, எம்.மின்ஹாஜ்) வடக்குக்கு எதிர்வரும் காலங்களில் இன்னும் அதிகமான நல்ல செய்திகள் வந்துசேரும். பொதுமக்களின் காணிகளை தொடர்ந்து விடுவிப்பது தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம் என்று காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுவருடத்தை முன்னிட்டதான ஊடகவியலாளர்களுடான ஒரு சுமுக சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் கயந்த கருணாதிலக்கவிடம் காணி விடுவிப்பு தொடர்பாக உரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.…
-
- 0 replies
- 172 views
-
-
மைத்திரி தோற்பார்: ஜனாதிபதி தேர்தல் குறித்து தயாசிறி ஆருடம் (ரொபட் அன்டனி) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரால் வெற்றிபெற முடியாது. பெரும்பான்மை மக்கள் அவரை நிராகரிக்க ஆரம்பித்துவிட்டனர் என்று அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள 16 சுதந்திரக் கட்சியினரின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற முடியுமாயினும் சிங்கள மக்களின் ஆதரவை அவர் இழந்துவிட்டார். எனவே அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது சரியான தெரிவாக அமையாது என்றும் அவ…
-
- 0 replies
- 196 views
-
-
சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் 15 வீத வரியை விதித்துள்ளதை அடுத்து, தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. 15 வீத வரி விதிப்பை அடுத்து 8 கிராம் எடை கொண்ட 24 கரட் தங்கத்தின் விலை, 62,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. புத்தாண்டுக்கு முன்னர், 8 கிராம் தங்கத்தின் விலை, 53,000 தொடக்கம் 54,000 ரூபாவாக இருந்தது. 8 கிராம் எடையுள்ள 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது, 59,000 – 60,000 ரூபாவாக விற்கப்படுகிறது. இது முன்னர், 50,000 – 51.000 வாக இருந்தது. அதேவேளை தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், தங்க கடத்தல் அதிகரிக்கும் என்றும் சட்டவிரோதமாக இறக்குமதிகள் இடம்ப…
-
- 0 replies
- 209 views
-
-
கொழும்புத் துறைமுகத்தில் ரஷ்ய கடற்படைக் கப்பல் ரஷ்ய கடற்படையின் பயிற்சிக் கப்பலாக ‘Perekop’ நல்லெண்ணப் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலுக்கு கடற்படையின் மரபுகளுக்கு அமைய, சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். இந்தக் கப்பல் ஐந்து நாட்கள் கொழும்பில் தரித்து நிற்கும், இதன்போது ரஷ்ய மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினருடன் பல்வேறு விளையாட்டு, கலாசார பயிற்சி நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். 138 மீற்றர் நீளமும், 17 மீற்றர் அகலமும் கொண்ட ‘Perekop’ கப்பல், 6900 தொன் எடை கொண்டது. 399 கடற்படையினர் இதில் பணியாற்றுகின்றனர். வரும் 22ஆம் நாள் இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது. …
-
- 0 replies
- 231 views
-
-
வட மாகாணசபை தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்குவேன் – விக்னேஸ்வரன் அதிரடி வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கேள்வி – பதில் வடிவத்தில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அரசியல் ரீதியாக இந்த வருடம் உங்களுக்கு முக்கியமான ஒரு வருடம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உங்களை எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? பதில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது…
-
- 35 replies
- 3.1k views
-
-
தமிழ்த் தேசியமும் கட்சிகளும் ஆபத்தில் உள்ளூராட்சிச் சபைகளில் ஆட்சியைப் பிடிப்பது என்பது வடக்கு மாகாணத்தில் சதுரங்க ஆட்டம் போன்றாகிவிட்டது. சபை அமர்வு நடக்கும் வரைக்கும் யார் ஆட்சியைப் பிடிக்கப்போகிறார்கள் என்பது தெரியாது விறுவிறுப்பான, கடும் திருப்பங்கள் நிறைந்த திரைப்படம் மாதிரி நடக்கின்றதுஅதிகாரப் போட்டி. தமிழர்களின் விடுதலை, ஒற்றுமை, இறைமை, தேசியம் எல்லாம் காற்றில் பறக்க, ஆட்சி, அதிகாரத்தைப் பிடிப்பது மட்டுமே நோக்கம் என்று எல்லாக் கட்சிகளும் நடந்துகொள்கின்றன. அதில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலும், தெற்கைத் தளமாகக் கொண்ட கட்சிகளுக்கு இடையிலும் எந்தவித வேறுபாடும் இ…
-
- 0 replies
- 266 views
-
-
காணாமற்போனவர்கள் குறித்த மர்மம் துலங்குமா? காணாமற்போனவர்கள் குறித்த மர்மம் துலங்குமா? காணாமல் போனவர்களில் பலர் தடுப்பு முகாம்களில் சுயந।ினைவில்லாத நிலையில் காணப்பட்டனர் என்று பூசா தடுப்பு முகாமிலிருந்து அண்மையில் விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் விவகாரம் தமிழர்கள் மத்தியில் பூதாகாரம் எடுத்துக் காணப்பட…
-
- 0 replies
- 267 views
-
-
சிங்கள தேசம் புரிந்துகொள்ளாததால் சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவியால் பயனில்லை ; மனோ தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் முழு நாட்டுக்கும் பணி செய்கிறார் இல்லை என்று சொல்லி அதை பறித்து தமக்கு தர சொல்லி பொது எதிரணி கூறுகின்றது. ஆனால் அதைவிட முக்கியமாக "சம்பந்தன், இலங்கை நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றதன் மூலம், தனியொரு நாடு என்ற இலக்கை கைவிட்டு, நாம் ஒரே நாட்டுக்குள் வாழ்வோம் என்ற செய்தியை, சிங்கள தேசத்துக்கு தருகிறார். அதன் முக்கியத்துவத்தை உங்களால் உணர முடியவில்லையா?" என நான் சிங்கள மொழியில், சிங்கள ஊடகங்கள் மூலமாக கடந்த சில நாட்களில் பலம…
-
- 0 replies
- 238 views
-
-
இறப்பர் தொழிற்சாலையில் விபத்து; 5 பேர் பலி ஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தொழிற்சாலையில் உள்ள அமோனியா தாங்கியை சுத்தம் செய்ய முயன்ற ஒருவர் அதற்குள் தவறி விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற முயன்ற பிரதேசவாசிகள் உள்ளிட்ட தொழிற்சாலை ஊழியர்கள் சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸஸார் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவரும் பிரதேசவாசிகள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர். நச்சு வாயுவை சுவாசித்தமையாலேயே இந்த உயிர…
-
- 0 replies
- 360 views
-
-
தெற்கிலிருந்து வடக்கிற்கு சென்ற சிங்கள இளைஞர்கள் விரட்டியடிப்பு: தமிழ் மக்கள் கவலை முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் நில விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்கச் சென்ற தென்பகுதி இளைஞர்களை படையினர் விரட்டியடித்துள்ளனர். தென்பகுதியில் இருந்து, கிறிஸ்தவ மதகுரு ஒருவரின் தலைமையில் இரு பஸ் வண்டிகளில் சிங்கள மக்கள் கேப்பாப்புலவில் போராடும் மக்களை சந்திக்கச் சென்றுள்ளனர். எனினும் இதற்கு படையினர் அனுமதி வழங்காததுடன், அவர்களை விரட்டியடித்துள்ளனர் என கேப்பாப்புலவு போராட்டத்திற்கு தலைமை தாங்கும் ஆறுமுகம் வேலாயுத பிள்ளை தெரிவித்துள்ளார். தமது போராட்டத்தின் நியாயத்தை அறிந்து கொண்டு எமக்கு ஆதரவாக செயற்படவும், எமது துயரங்களை அறிந்து கொள…
-
- 0 replies
- 333 views
-
-
கீத் நொயார் கடத்தலை கோத்தா அறிந்திருந்தார்: பிரதான அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம நீதிமன்றுக்கு அறிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்ட போது, அக்கடத்தல் தொடர்பில் அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தகவல்களை அறிந்திருந்ததாக சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம நேற்று கல்கிசை நீதிமன்றில் தெரிவித்தார். கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை , சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற்றும் நொயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விட…
-
- 0 replies
- 383 views
-
-
சுதந்திரக் கட்சியை வீழ்த்தி துணுக்காயில் கூட்டமைப்பு ஆட்சி!! சுதந்திரக் கட்சியை வீழ்த்தி துணுக்காயில் கூட்டமைப்பு ஆட்சி!! முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தோற்கடித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது. கூட்டமைப்பின் சார்பில் தவிசாளரா அம்பலவாணர் அமிர்தலிங்கமும், உபதவிசாளராக தங்கவேல் சிவகுமாரும் தெரிவு செய்யப்பட்டனர். …
-
- 0 replies
- 742 views
-
-
கூட்டமைப்பைத் தீடீரென ஆதரித்த கூட்டணி!! கூட்டமைப்பைத் தீடீரென ஆதரித்த கூட்டணி!! துணுக்காய் பிரதேச சபையின் ஆட்சியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி கைகொடுத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 6 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 3 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் க…
-
- 0 replies
- 432 views
-
-
நாட்டில் சமாதானம் வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரை!! நாட்டில் சமாதானம் வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரை!! நாட்டில் அமைதி சாந்தி சமாதானம் நல்லிணக்கம் இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட யாத்திரை தொடர்ந்து மூன்று நாள்கள் இடம்பெற்று சிவனொ…
-
- 0 replies
- 538 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசியத்துக்குப் புத்துயிர் தரட்டும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசியத்துக்குப் புத்துயிர் தரட்டும்!! மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுதினம் தமிழர்களின் ஒட்டுமொத்த துய ரங்களாலும், தோல்விகளாலும் துவண்டு போகும் நிகழ்வல்ல. மாறாக தமிழர்களின் மீளெழுச்சியைக் கட்டியங்கூறி நிற்கும் தார் மீக வடிவமாக, காலம் காலமாய்த் தொடர்ந்து வரும் அத்தனை வரலாற்றின் அடையாளங்களோடும் தமிழ்த் தேசியம் புத்துயிர் பெறுகி…
-
- 0 replies
- 306 views
-
-
பொதுநலவாய நாடுகள் அனைத்தும் கைகோர்த்து செயற்படவேண்டும்: லண்டனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு சமூக பொறுப்புகளையும் சமூக உள் உணர்வுகளையும் நிலைநாட்டுவதற்கு பொதுநலவாய நாடுகளும் ஏனைய சர்வதேச நாடுகளும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார். பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், சமூக நியாயத்துவமுள…
-
- 0 replies
- 249 views
-
-
விசாரணைகள் முடியும் முன்பே பறிக்கப்பட்ட அமைச்சு மீண்டும் ஒப்படைப்பு : பலிவாங்கப்படலாமென்று அச்சத்தில் அதிபர் ஊவா மாகாணத்தின் தமிழ்க்கல்வி தவிர்ந்த கல்வி அமைச்சின் பொறுப்புக்கள் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் மாகாண கல்வி அமைச்சின் பொறுப்புக்களை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுள்ளார். பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையக விசாரணைகள் மற்றும் ஊவா மாகாண ஆளுனரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை, ஆசிரிய தொழிற்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், பதுளைப் …
-
- 1 reply
- 432 views
-
-
சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிச்சயம் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நிச்சயமாக நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சி கொண்டுவரும். சில தினங்களில் கூட வுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு இது குறித்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்று கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு வெ ளியிட்ட உலகின் ஒரே ஒரு எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனே காணப்படுகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்…
-
- 1 reply
- 521 views
-