ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143344 topics in this forum
-
எழும் கேள்விகள் Share புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியானது முதல், அதில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு எதிரான கருத்துக்களே ஆழமாகவும் உறுதியாகவும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பௌத்த சிங்களத் தரப்பிலிருந்தும், தமிழர் தரப்பிலிருந்தும்கூட அந்தக் குரல்களே ஓங்கி ஒலிக்கின்றன. அறிக்கையை ஆதரிப்போரின் கருத்துக்கள் ஒடுங்கிப் போயுள்ளன என்பது தெரிகிறது. இது எதிர்ப் பாளர்களுக்கு மேலும் உத்வேகத்தைக் கொடுக்கும்போது அவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண…
-
- 0 replies
- 755 views
-
-
ரிசாட் மீதான ஊழல் முறைப்பாடு 30 மாதங்களாக நடவடிக்கை இல்லை அரச தலைவருக்கு முறைப்பாட்டாளர் அறிவிப்பு Share கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முப்பது மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்று முறைப்பாட்டாள ரான ஆர்.எம்.குவை தீர்கான் அரச தலைவருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அமைச்சர் பதியுதீனின் ஊழல் மோசடிகள் பற்றி விசாரித்து அவர் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டு…
-
- 0 replies
- 389 views
-
-
த.தே.கூட்டமைப்பும், ஜே.வி.பியும் அரசின் கூட்டணிகளாம்! – உதய கம்மன்பில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் அரசின் கூட்டணிக் கட்சிகள் என்று விமர்சித்துள்ளார் மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில. கொழும்பில் இன்று கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்தாவது- மக்கள் விடுதலை முன்னணிக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையிலான அரசியல் கொள்கைகளில் எந்த வேறுபாடுகளும் இல்லை. பச்சை மற்றும் சிவப்பு அப்பிள் பழங்கள் போன்று இந்த இரண்டு கட்சிகளும் வர்ணங்களில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. குணம் மற்றும் மணம் போன்ற சகல விடயங்களிலும் ஒற்றுமை காணப்படுகிறது. ஐக்…
-
- 0 replies
- 238 views
-
-
சு.க உறுப்பினர்கள் மூவர் விலகல் கிழக்கு மாகாண சபையில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர், அக்கட்டிசியிலிருந்து விலகியுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, கட்சியிலிருந்து விலகுவதாக, அந்த மூவரும் தெரிவித்தனர். டப்ளியு. டீ. வீரசிங்ஹ, சந்திரா தெவரபெரும மற்றும் டி.எம் ஜயசேன ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/சு-க-உறுப்பினர்கள்-மூவர்-விலகல்/175-204633
-
- 1 reply
- 212 views
-
-
காலி கோட்டைப் பகுதியினுள் கனரக வாகனங்கள் நுழையத் தடை உலகப் பிரசித்தி பெற்ற காலி கோட்டை அமைந்துள்ள பகுதியில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் கனரக வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையுத்தரவின்படி, மூன்று மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்ட வாகனங்களும், ஐந்து தொன்களுக்கு அதிக எடையுள்ள வாகனங்களும் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படவிருக்கிறது. உலகின் புராதனச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட காலி டச்சுக் கோட்டைப் பகுதியினுள் கனரக வாகனங்கள் நுழைய கடந்த 2009ஆம் ஆண்டே வர்த்தமானி மூலம் தடை விதிக்கப்பட்டபோதும், அது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்தக் கோட்டையின் வரவேற்பு வளைவு, கடந்த பெப்ரவரி மாதம் லொறியொன்றினால் ச…
-
- 0 replies
- 275 views
-
-
பிக்குகளின் செயற்பாட்டிற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் ஸ்ரீலங்காவுக்கு அடைக்கலம்கோரி வந்த ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடுகடத்துமாறு கோரி கொழும்பில் பௌத்த கடும்போக்குவாத பிக்குகள் செயற்பட்ட விதத்தை ஸ்ரீலங்க அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த கடும்போக்குவாத பிக்குகளின் இந்த செயற்பாட்டின் ஊடாக ஒட்டுமொத்த பௌத்த மதத்திற்கும் அவமானம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. புகலிடம்கோரிவந்த 30 ரோஹிங்கியா முஸ்லிம்க…
-
- 5 replies
- 899 views
-
-
ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடு : பெப்ரல் அமைப்பு (ஆர்.யசி) அதிகார காலம் நிறைவுக்கு வந்த மாகாணசபைகளின் அதிகாரங்களை ஆளுநரின் கீழ் கொண்டுவருவது ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடாகும். உடனடியாக தேர்தல்களை நடத்த அரசாங்கம் முன்வரவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமை மற்றும் அதிகாரங்கள் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்படுகின்றமை குறித்து பெஃப்ரல் அமைப்பு இதனைக் குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/25038
-
- 0 replies
- 277 views
-
-
ஊடகங்கள் மூலம் அரசியல் எதிராளிகள் பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர் : பதுளையில் ஜனாதிபதி ஊடகங்கள் மூலம் அரசியல் எதிராளிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்யும்போது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவதூறு செய்கிறார்கள். மீண்டுமொரு போர் ஏற்படாமல், சகவாழ்வுடன் பயணித்தாலேயே நாட்டை அபிவிருத்தி செய்யலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பதுளைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு பதுளை பிரதேச அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில், பதுளை மாவட்டத்தில் வாழும்…
-
- 0 replies
- 216 views
-
-
‘தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்’ தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர், இன்று (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையானது, வழிநடத்தல் குழுவின் முழுமையான ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அறிக்கையல்ல. இந்த வழிநடத்தல்குழு 73 தடவைகள் கூடிப் பேசியும்கூட என்னென்ன விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டது என்பது பற்றிய ஒரு விடயமும் குறிப்பிடப்படவில்லை. அரசியல் சாசன சபையில் அங்கம் வகித்த சம்பந…
-
- 0 replies
- 447 views
-
-
ரோஹிங்யா அகதிகளை முற்றுகையிட்ட விவகாரம் : இரண்டு தேரர்கள் உள்ளிட்ட மூன்று பேருக்கு நீதிமன்றம் அறிவித்தல் (எம்.எப்.எம்.பஸீர்) ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ் கல்கிசை பொலிஸ் பிரிவில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வசிப்பிடம் மீது அத்து மீறி அவர்களை வெளியேற்றுமாறு அச்சுறுத்தல் விடுத்து அடாவடியில் ஈடுபட்ட குழுவில் அங்கம் வகித்த இரு தேரர்கள் உட்பட மூவரை மன்றில் ஆஜராக கல்கிசை நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது. அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட மூவருக்கே, பொலிஸார் தாக்கல் செய்துள்ள பீ அறிக்க…
-
- 1 reply
- 315 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 28.09.2017
-
- 0 replies
- 195 views
-
-
முள்ளியவளையில் கணனிப் பெட்டிக்குள் வசித்துவரும் பாம்புகள் 7 முள்ளியவளை மேற்கு கிராமவாசி ஒருவரின் வீட்டில் கணினிக்குள் பாம்புகள் குடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் இந்த பாம்புகளை பராமரிப்பதாகவும், கணினியின் வெற்றுப்பெட்டிகளில் இந்த பாம்புகள் குடியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நான் புத்தூர் நாகதம்பிரான் கடவுளின் பக்தன் என்பதால் இந்த பாம்புகளை பராமரித்து வருகின்றேன். இவை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது என நான் உறுதிசெய்கின்றேன். இந்த பாம்புகள் தொடர்ச்சியாக தங்குவதுமில்லை.…
-
- 0 replies
- 237 views
-
-
கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக புழுக்கள் நிறைந்த கழிவு நீர் குழி -நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக கனகபுரம் வீதியில் உள்ள சிறிய தேனீர் கடை ஒன்றின் கழிவு நீர் செல்லும் திறந்த குழியில் புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சுகாதார பரிசோதகர்களின் கவனத்திற்கு வியாபாரிகளினால் கொண்டு செல்லப்பட்ட போதும் உரிய நடவடிக்கை எதுவும் இல்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தேனீர் கடையில் இருந்து வெளியேறுகின்ற அனைத்து கழிவு நீரும் திறந்த குழியில் விடப்படுகிறது. இதனால் குறித்த குழியில் புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது சுற்றயல் பிரத…
-
- 0 replies
- 321 views
-
-
சரத் பொன்சேகாவின் பின்னணியிலேயே சிவாஜிலிங்கம் செயற்படுவதாக முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் Share பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் பின்னணியிலேயே சிவாஜிலிங்கம் செயற்படுவதாக முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்திற்கு கட்டாயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொடர்ந்து போராட…
-
- 0 replies
- 276 views
-
-
ரோஹினிய முஸ்லிம்கள் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்ட சம்பவம் குறித்து UNHCR கவனம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மியன்மாரின் ரோஹினிய முஸ்லிம்கள் கொழும்பில் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. 31 ரோஹினிய முஸ்லிம்கள் கல்கிஸ்ஸ பகுதியில் தங்கியிருந்த வீட்டை பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டிருந்தனர். இதனையடுத்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் இலங்கை அதிகாரிகள், ரோஹினிய முஸ்லிம்கள் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்திருந்தனர். நிறுவனத்தின் இலங்கை அதிகாரிகளின் பாதுகாப்பு , அகதிகளின் பாதுகாப்பு போன்றன குறித்து கரிசனை கொண்…
-
- 0 replies
- 315 views
-
-
பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற விடயம் தமிழர்களின் மனங்களை வெல்லப் போவதில்லை! – நிமல்கா:- இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லத் தவறிவிட்டது என மனித உரிமைகள் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்ணான்டோ. தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில், பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இனியும் அம்மக்களின் மனங்களை வெல்வது சாத்தியமற்றதாகிவிட்டதாகவும் கூட்டிக்காட்டியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் பக்க நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இலங்கையில் …
-
- 0 replies
- 296 views
-
-
மட்டுவில் சுவாமி விபுலாநந்தர் மாநாடு மட்டக்களப்பில் சுவாமி விபுலாநந்தர் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார். சுவாமி விபுலாநந்தரது 125ஆவது ஆண்டு ஜனன தின நிறைவை முன்னிட்டு இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது. இம் மாநாடு சுவாமி விபுலானந்தரின் அறிவு ஆற்றல்களையும், அவரத…
-
- 0 replies
- 284 views
-
-
மாகாணசபை தேர்தல் தள்ளி போவதை தவிர்க்க முடியாது : ஜனவரி 20க்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் என்கிறார் ராஜித (ஆர்.யசி) அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும். அதன் பின்னரே மாகாணசபை தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் தீர்மானிக்கப்படும். இரண்டு தேர்தல்களையும் ஒரே சந்தர்ப்பத் தில் நடத்த இயலாது என அரசாங்கம் தெரிவித்தது. மாகாணசபை தேர்தல் தள்ளிப்போவதை தவிர்க்க முடியாது. அனைத்து மாகாணசபை தேர்தல்களையும் ஒரே தடவையில் நடத்துவது குறித்தே ஆராயவேண்டும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்…
-
- 0 replies
- 266 views
-
-
அல் ஹுசைன், அன்டோனியோவிடம் நிலைமையை எடுத்துக்கூறினேன் எனது கோரிக்கை ஏற்கப்பட்டது என்கிறார் ஜனாதிபதி (பதுளை , பதுளை மேலதிக, பண்டாரவளை மேலதிக நிருபர்கள்) சர்வதேச நாடுகளின் மத்தியில் இலங்கை மீதிருந்த களங்கத்தை முற்றுமுழுதாக போக்கியுள்ளேன். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலரையும் சந்தித்து எமது நாட்டின் நல்லிணக்கம் சகவாழ்வு மற்றும் ஐக்கியம் தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கிறேன். ஆதலால் எமது நாட்டின் அபிவிருத்தி தொடர்பிலான எனது கோரிக்கை உலக தலைவர்களால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட…
-
- 0 replies
- 136 views
-
-
வித்தியா கொலைக் குற்றவாளிகளால் மேன்முறையீடு செய்ய முடியுமா? பிரதம நீதியரசரால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளைக்கொண்ட நீதாயத்தின் (Trial-At-Bar) தீர்ப்பை எதிர்த்து சாதாரணமாக மேன்முறையீடு செய்துவிடமுடியாது. அவ்வாறு செய்யப்பட்டாலும் நீதாயத்தின் தீர்ப்பினை அது இலகுவில் மறுதலிக்காது. உண்மையில், நீதாயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பானது குற்றவியல் நடவடிக்கைச் சட்டத்திற்கு முரணானதாகவோ அல்லது நாட்டின் ஏனைய சட்டங்களுக்கு முரணானதாகவோ இருக்கின்றபட்சத்தில்தான் உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டை அனுமதிக்கின்றது. சட்டத்தின் உயர் நிலைகளான சட்ட மா அதிபர் திணைக்களமும் உயர் நீதிமன்றமும் பிரதம நீதியரசரும் நேரடியாகத் …
-
- 0 replies
- 588 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து பிரிட்டன் பல்கலை.மாணவி ஆய்வு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆய்வொன்றை பிரிட்டன் பல்கலைக்கழக மாணவி ஒருவர் மேற்கொண்டார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளிப்படுத்தக் கோரி, அவர்களது உறவினர்கள் வடக்கு மாகாணம் உட்படக் கிழக்கிலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவில் 200 நாள்களைக் கடந்தும் உறவுகள் போராட்்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் பிரிட்டன் பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்றுச் சந்தித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆய்வு ஒன்றை அவர் மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. போர…
-
- 0 replies
- 321 views
-
-
வடகொரியர்கள் மீது பிடியை இறுக்கும் இலங்கை இலங்கை வர விரும்பும் வடகொரியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைகளையடுத்து வடகொரியா மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன் நீட்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிக்கை பாதுகாப்புச் சபைக்கு கடந்த பதினைந்தாம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் இணையதள விசா விண்ணப்ப சேவை வடகொரியார்களுக்கு வழங்கப்பட மாட்டாது. மேலும், விண்ணப்பிக்கும் நபர் தடை செய்யப்பட்ட தனிநபர் பட்டியலில் உள்ளவரா என்பது குறித்தும் குடிவரவு அதிகாரிகள் பரிசோதனை செய்த பின்னரே அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வர் என்றும் …
-
- 0 replies
- 313 views
-
-
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி? என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; 1991 ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரம் பக…
-
- 1 reply
- 446 views
-
-
முப்பது வருடகாலப் போரினால் 3 தலைமுறைகளை இழந்தோம் வடக்கு கல்வியமைச்சர் ஆதங்கம் Share முப்பதுவருட காலப் போரில் மூன்று தலைமுறைப் பிள்ளைகளை இழந்தோம். மாகாண ரீதி யில் பொருளாதாரம் மற்றும் கல்வியிலும் பின் நிற்கிறோம் – என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அக்கினிச் சிறகுகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரை யாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது: வடக்கு மாகாணம் அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் சிறப்பாக செயற்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப…
-
- 0 replies
- 440 views
-
-
நாம் அனைவரும் பன்னாடுகளிடம் நியாயம் கேட்கும் நிலை உருவாகும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவிப்பு Share நாம் அனைவரும் பன்னாட்டிடம் நியாயத்தை கேட்கின்ற நிலை நிச்சயமாக உருவாகும் – என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அக்கினிச்சிறகுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள ஒற் று…
-
- 0 replies
- 239 views
-