ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142960 topics in this forum
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கனடிய நாட்டு குடிமகனான இரத்தினராஜா துஷ்யந்தன் (வயது 35) இதுவரையில் விடுதலை செய்யப்படவில்லை என கனடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்திருக்கின்றது. உலக வங்கியின் நிதி உதவியில் செயற்படும் செயற் திட்டம் ஒன்றில் இணையத் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றும் இவர், அவரது அலுவலகத்துக்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் நாள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 1989 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்த துஷ்யந்தன், 2002 ஆம் ஆண்டில் மீண்டும் கொழும்பு திரும்பியிருந்தார். ஐந்து மாத காலத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்ட இவர் மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் தெரிவி்க்கப்படாத ந…
-
- 0 replies
- 589 views
-
-
சிறிலங்காவுக்கான ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு வந்துள்ள தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, வடபகுதியில் உள்ள முகாம்களுக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிடுவதையிட்டு வரவேற்பு தெரிவித்திருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமக்கு சாதகமான அறிக்கை ஒன்றை இவர்களின் பயணத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்வதுதான் சிறிலங்கா அரசின் நோக்கமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த மனோ கணேசன், உண்மை நிலைமைகளை மூடிமறைப்பதற்கே அரசு முயற்சிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார். அதனால் இடம்பெயர்ந்த முகாம்கள் தொடர்பாக ஆராய்ந்து, அங்குள்ள உண்மையான நிலை தொடர்பாக சுயாதீனமான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் எனவும் மனோ கணேசன்…
-
- 0 replies
- 855 views
-
-
தமிழக மீனவர்கள் மீதான சிறீலங்கா கடற்படையின் தாக்குதல்களின் மர்மம் என்ன? – காந்தன் சிறீலங்கா கடற்படையினால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் காயப்படுத்தப்படுவதும் மீன்கள் கொள்ளையிடப்பட்டு துரத்தப்படுவதும் நிர்வாணமாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதும் தமிழகத்தில் வழக்கமான செய்திகளாகி விட்டன. சிறீலங்காயில் விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு வடக்கு கிழக்கு கடலில் அமுல்ப்படுத்தப்பட்டு இருந்த மீன்பிடித் தடைகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசே தெரிவித்துவரும் நிலையில் தமிழக மீனவர்கள் மீதான சிறீலங்கா கடற்கடையின் தாக்குதல்கள் தெரிவிக்கும் செய்திதான் என்ன? இந்திய பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத ஊடுருவலை தடுப்பதற்காக இந்தியாவினால் மேற்கொள்…
-
- 0 replies
- 832 views
-
-
சொல்கிறேன் உறுதி கொண்ட நெஞ்சையுடைய தமிழனாக நிமிர்ந்து நில் துணிந்து செயற்படு விரைந்து செல் சுமார் நாலரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த ஜரோப்பியர்கள் இவ்விலங்கைத் தீவிலிருந்து வெளியேறிய பின்னர், ஆட்சியதிகாரத்தைத் தாம் கையகப்படுத்திய சிங்களவர்கள், தமிழர்களாகிய எம்மை இத்தீவிலிருந்து அழித்தொழிப்பதற்காகக் கையாண்ட வழிமுறைகள் எதுவுமே இரகசியமானவையல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வரும் எமது மரபுவழித் தாயகத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம் வன்கவர் செய்து எமது மக்களைத் துப்பாக்கி முனையில் அவ்வாழ்விடங்களிலிருந்து விரட்டுதல், எமது கல்வி வளங்களை அழித்தல், 1956, 1958, 1965, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் அரச ஆதரவுடன் நடந்தேறிய தமிழருக்கெதிரான தமிழினப் படுகொலைகள் மூ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தொல்பொருள் சாஸ்திரம் என்ற பெயரில் யாழ் டச்சுக் கோட்டை தொல்பொருள் சாஸ்திர திணைக்களத்தினரால் புனரமைக்கப்படவுள்ளது. இது யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் உயர் அதிகாரிகள் மற்றும் சிங்கள பௌத்த யாத்திரிகர்களின் தங்குமிடமாக அமையப்போவதாக அறிக்கைகள் கூறுகின்றன. யாழ் கோட்டையானது உண்மையில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டபோதும், பின்னர் டச்சுக் காரர்களால் மாற்றியமைக்கப்பட்டது. இப்போது உள்ள கட்டடம் டச்சுக் காரர்களால் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடமாகும். யாழ் மக்களை கொடுங்கோலர்கள் ஆட்சி செய்ததற்கான அடையாளமே அது என்பதை எப்போதும் மறுக்க முடியாது. ஆனால் அக்கோட்டைக்கு செந்தக்காரர்களான தமிழர்களின் நாகரிக சொத்தாக என்றுமே அது ஆகமுடியாது. சுதந்திரம் கொடுக்கப்பட்டது எனக் கூறப்படும் கா…
-
- 0 replies
- 927 views
-
-
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் வழி பற்றி தமிழக எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏன் அனுப்பவில்லை என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமேயானால், பிரதமரைச் சந்தித்து, அனுமதி பெற்று, சென்று பார்க்க வேண்டியதுதானே? எம்.பி.க்கள் குழுவுக்கு மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்கப் போவதாக ஜெயலலிதா அறிக்கை விட்டார். அரசின் சார்பிலோ, கட்சியின் சார்பிலோ அல்லது நானோஅறிவிக்காத நிலையில், ஒரு பத்திரிகை செய்தியை வைத்துக் கொண்டு அறிக்கை விட்டதன் மூலம், அரசியலில் ஜெயலலிதா எப்படி அவசரப்படுகிறார் என்பது …
-
- 0 replies
- 661 views
-
-
தென் ஆசிய நாடுகளில் மிகவும் மோசமான பிரச்சினைகளில் ஒன்றான சாதி ஒடுக்குமுறைகளை களைவதற்கு அந்தந்த அரசாங்கங்கள் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளா நவனீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். மிகவும் கேவலமான ஜாதி முறைமைகளை இல்லாதொழிக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். அடிமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு ஒடுக்குமுறைகள் கடந்த காலங்களில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 0 replies
- 1.4k views
-
-
வவுனியா அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸை இந்திய பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு கடுமையாக சாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளளன. அரசாங்க அதிபரை கடுமையான சொற்களினால் பாலு திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தில் தலையீடு செய்ய வேண்டாம் என கடுமையான தொனியில் சார்ள்ஸை, அவர் திட்டியுள்ளதாகவும், இதனால் சார்ள்ஸ் மிகவும் வேதனையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மத்திய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சார்ள்ஸிடம் மன்னிப்பு கோரியதாகவும், பாலு அதனை பொருட்படுத்தவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது. பிரதிநிதிகள் குழுவின் விருப்பத்திற்கு ஏற்றவாரே தாம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டதாக அரசாங்க அதிபர் சார்…
-
- 0 replies
- 781 views
-
-
அரச தலைவர் பதவிக்கான தேர்தல் அல்லது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அமைப்பாளர்களிடம் தெரிவித்திருக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அதற்கான தயாரிப்புக்களில் ஈடுபடுமாறும் அவர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றார
-
- 0 replies
- 307 views
-
-
"இப்போது எமக்கு ஒரு சிறந்த அரசியல் தீர்வுதான் மிகவும் முக்கியமானது. அபிவிருத்திப் பணிகள் அல்ல. எனவே எமது மக்களை முகாம்களில் இருந்து விடுவிக்க உதவுங்கள்" என யாழ். மாநகர சபையின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான மு.றெமிடியஸ் யாழ்ப்பாணத்துக்கு நேற்று பயணம் செய்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்றிருந்த ரி.ஆர்.பாலு தலைமையிலான இந்தியத் தூதுக்குழு, யாழ். பொது நூலக மண்டபத்தில் யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து பேசியபோதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படையான ஈ.பி.டி.பி. குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உட்பட பலர் இந…
-
- 0 replies
- 391 views
-
-
ஈழத் தமிழர்களின் நிலைமையை அறிந்து வருவதற்காக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுப்பி வைத்தது இந்திய மத்திய அரசின் பக்கச் சார்பான நிலையை எடுத்துக்காட்டுவதாக இந்திய பொதுவுடமை மார்க்சியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 237 views
-
-
ஈழத் தமிழர்களின் நிலைமையை அறிந்து வருவதற்காக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுப்பி வைத்தது இந்திய மத்திய அரசின் பக்கச் சார்பான நிலையை எடுத்துக்காட்டுவதாக இந்திய பொதுவுடமை மார்க்சியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 281 views
-
-
சிறிலங்கா தரைப்படைக்கான தனது கடமையும் பொறுப்புக்களும் முடிவடைந்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார் அதன் முன்னாள் தளபதியும் தற்போது படைகளின் முதன்மைத் தளகர்த்தாவாகப் பணியாற்றுபவருமான ஜெனரல் சரத் பொன்சேகா. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 228 views
-
-
சிறிலங்கா தரைப்படைக்கான தனது கடமையும் பொறுப்புக்களும் முடிவடைந்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார் அதன் முன்னாள் தளபதியும் தற்போது படைகளின் முதன்மைத் தளகர்த்தாவாகப் பணியாற்றுபவருமான ஜெனரல் சரத் பொன்சேகா. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 238 views
-
-
சிறிலங்காவில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உயிர்களுக்கு ஆபத்து என மனித உரிமைக் குழுக்களும் தொண்டு நிறுவனங்களும் விடுத்த எச்சரிக்கையை அரசு நிராகரித்து விட்டதாக அல்ஜெசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 190 views
-
-
சிறிலங்காவில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உயிர்களுக்கு ஆபத்து என மனித உரிமைக் குழுக்களும் தொண்டு நிறுவனங்களும் விடுத்த எச்சரிக்கையை அரசு நிராகரித்து விட்டதாக அல்ஜெசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 237 views
-
-
தமது நாட்டுப் படையினர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 172 views
-
-
தமது நாட்டுப் படையினர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 321 views
-
-
தமது நாட்டுப் படையினர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 310 views
-
-
வணக்கம் பாருங்கோ, எப்படி எல்லோரும் இருக்கிறியள். இங்க கடந்த கிழமை எங்கட சனத்தை பெற்றி பத்திரிகைகளில வந்த செய்திகளை தான் சேகரிச்சு போட்டிருக்குது. இந்த இணைப்பின் வழியே போனீங்களெண்டால் அங்க போய்ச்சேருவியள் அப்ப நான் வாறன். இதைப்போய் பாக்கிறதோட மட்டும் நில்லாம வேற்றின மக்களுக்கும், உள்ளுர் வேற்று ஊடகங்களுக்கும் அனுப்புங்கோவன் http://tamilcrisisweeklyupdate.blogspot.co...0-oct-2009.html
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியல் களத்தில் அரசின் செல்வாக்குப் படிப்படியாகச் சரிந்துவர ஜே.வி.பியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையே நடந்து முடிந்த தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இனிவரும் தேர்தல்கள் அரசுக்கு இலகுவாக இருக்காது எனவும் அவர் ஆரூடம் கூறினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 299 views
-
-
அரசியல் களத்தில் அரசின் செல்வாக்குப் படிப்படியாகச் சரிந்துவர ஜே.வி.பியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையே நடந்து முடிந்த தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இனிவரும் தேர்தல்கள் அரசுக்கு இலகுவாக இருக்காது எனவும் அவர் ஆரூடம் கூறினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 256 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை எனில் சிறிலங்காவின் எதிர்காலம் சிக்கலானதாக மாறி இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் தரைப் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 274 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை எனில் சிறிலங்காவின் எதிர்காலம் சிக்கலானதாக மாறி இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் தரைப் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 538 views
-
-
ஆடை ஏற்றுமதி வரிச்சலுகையும் அரசாங்கத்தின் சுய கௌரவமும் – இதயச்சந்திரன் வவுனியா முகாம்களுக்குள் 3 இலட்சம் தமிழ் மக்களை முடக்கி வன்னியில் 30 சத வீதமான சிங்கள மக்களை குடியேற்ற அரசாங்கம் திட்டமிடுவதாக யாழ். மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார். தமிழர்கள் தனித்து வாழக் கூடிய சூழ்நிலை உருவாகாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் சிந்தனையிலேயே அரசாங்கம் செயற்படுகிறதெனவும் இதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர் தாயகக் கோட்பாடு எழாமல் போகலாமென்று அரசாங்கம் எண்ணுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 5 மாதங்களாகியும் இம்மக்கள் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் பின்னணி…
-
- 2 replies
- 952 views
-