Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்மாறன், ஐரோப்பா 11/09/2009, 20:36 மீள்குடியமர்த்துதல் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தியில்லை - அமெரிக்கா வவுனியாத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டு்ளள மக்களை மீள்குடியமர்த்துவது தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்பதியளிக்கவில்லை என அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டு்ளளது. முன்னாள் சிறீலங்காத் தூதுவரும் தற்போதைய அமெரிக்காவுக்கான ஆசிய பிராந்திய துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவா இதனைத் தெரிவித்து்ளளார். வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாத் தடுப்பு முகாங்களில் மிகப்பெரிய துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்க…

  2. இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், தமிழ் சமுதாயத்தையே வேறோடு அழிக்க ராஜபக்சே அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இந்தியாவின் மத்திய அரசு மனசாட்சி இல்லாமல் துணை போகிறது. இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பெண்களின் கற்பப் பைகள் எடுக்கப்படுகிறது. ஆண்களின் ஆண்மை சக்திகள் அழிக்கப்படுகிறது. தமிழ் சமுதாயம் அழிக்கப்படுவதற்கு இந்தியாவே முக்கிய காரணமாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டண் ஆகியோருக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இந்தியாவுக்கு இல்லை எ…

  3. வேண்டாம்... இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்...! விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தற்காலிகமாக ஓய்வுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் உளவியல் போருக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மவர்கள் பலர் பலியாகி வருகின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட இன உணர்வுடன் கூடிய ஒற்றுமை உணர்வு திட்டமிட்ட வழிகளில் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போர்க் களத்தில் தம்மைப் பலியாக்கிக்கொண்டு, தமிழீழக் கனவோடு துயிலுறங்கும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தெரிந்துகொண்டே எதிரிகளை அழிப்பதற்காகத் தம்மையே தகர்த்துக் கொண்ட கரும்புலிகள், துரோகிகளால் பலியாகி கொள்ளப்பட்ட போராளிகள், அறுதிவரை மக்களுக்…

  4. GSP என்பது The Generalised System of Preferences என்பதன் சுருக்கமாகும். GSPஎன்பது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வர்த்தக முன்னுரிமையாகும். இவ்வுரிமை வழங்கப் பட்ட நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தீர்வின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஜிஎஸ்பி+ என்ற சலுகைமூலம் ஒரு நாடு கிட்டத்தட்ட 7200 வகையான பொருட்களை இறக்குமதித் தீர்வையின்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும். ஐரோப்பிய ஒன்றியம் ஏன் இச்சலுகையை வழங்குகிறது? பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளுக்கு தமது பொருளாதரத்தை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் வழங்குவதற்கு என்று ஐரோப்பிய ஒன்றியம் சொல்கிறது. ஆனால் சீனாவிற்கு ஆப்பு வைக்கச் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது என்றும் சொல்லப் படுகிறது. ஐரோப்பிய ஒன்ற…

  5. சிறிலங்காவின் 3 இலட்சம் மக்கள் அடைபட்டிருக்கும் இடைத்தங்கல் முகாம்கள் எனப்படும் திறந்த வெளிச்சிறைச்சாலகள் பற்றி அலட்டிக்கொள்ளாமல் உலகம் ஒரு பக்கம் அமைதி காக்க, இன்னொரு பக்கம் கிரீஸ் நாட்டின் லெஸ்வோஸ் நகரில், பகனி எனும் தடுப்பு முகாமில் அடைபட்டிருக்கும் 160 மக்கள் பற்றி, இரகசியமாக வெளியிடப்பட்ட ஒரு வீடியோ தொகுப்பு, அலட்டிக்கொள்ளாமல் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில், பிடிபட்ட சுமார் 160 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், 180 நாட்களுக்கு மேலாக, தனித்தனியான 200 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட இரு அறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை விடுவிப்பது பற்றியோ, அல்லது மேலதிக சட…

  6. கோபிநாத், வவுனியா 11/09/2009, 12:01 ஆனையிறவில் பெளத்த மடலாயம்! கிளிநொச்சியில் பெரிய புத்தர் சிலை! தமிழர் தாயகத்தை அபகரித்துள்ள சிறீலங்கா அரசாங்கம் அங்கு சிங்கள மயமாக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெளத்த மடலாயங்கள் மற்றும் புத்தர் சிலைகள், புத்த கோயில்கள், அரச மரங்கள் நடுதல் போன்ற நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. ஆனையிறவில் பெளத்த மடலாயம் ஒன்று நிறுவப்பட்டு வருகின்றது என செய்திகள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சியில் பெரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு வருகின்றது. வன்னிப் பகுதியில் தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டு பல சிறிய புத்தர் கோயில்களும் நிறுவப்பட்டு வருகின்றன. சந்திகளில் படைய…

  7. கதிரவன், திருமலை 11/09/2009, 16:24 மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட பாடசாலைகளுக்கு சிறீலங்கா அரசு பெயர்மாற்றம்! நினைவுத் தூபிகளை இடித்து அகற்றக் கட்டளை! திருமலை மூதூர் கிழக்கு, ஈச்சிலம்பற்று, வெருகல் ஆகிய பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியின் பொழுது மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்களை மாற்றியமைக்கும் வரலாற்றுச் சிதைப்பு நடவடிக்கையில் சிறீலங்கா அரசு இறங்கியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் முதல் 2007ஆம் ஆண்டு சனவரி மாத நடுப்பகுதி வரையான காலப்பகுதியில், பெருமெடுப்பிலான படை நடவடிக்கைகள் மூலம் குறிப்பிட்ட பிரதேசங்களை ஆக்கிரமித்த சிறீலங்கா அரசு, அங்கிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களையும், நினைவாலயங்களையும் மிகவும் க…

  8. அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தினை வாக்கெடுப்பிற்கு விடும் வேளை நாம் அதனை ஆதரித்தமைக்கு காரணம் அப்போது பயங்கரவாதம் நாட்டில் இருந்தது. தற்போது அவை ஒழிக்கப்பட்டபின்பும் பயங்கரவாத தடை சட்டம் தேவையற்ற தொன்று. தற்போது அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி சனனாயக போராட்டங்களையும் நசுக்குகின்றது. என கூறிய ஜே.வி.பி நேற்று நடந்த பயங்கரவாத சட்ட நீடிப்பு தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வெளினடப்பு செய்தது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 100 உறுப்பினர்களும் எதிராக 13 உறுப்பினர்களும் வாக்களித்தமையால் 87 அதிகப்படியான வாக்குகளால் அவசரகால…

  9. சிறிலங்கா அரசானது மனித உரிமைகளை மதிப்பதில் இருந்து தவறியுள்ளது என்றும் எனவே அதனை தண்டிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி வரி சலுகையினை சிபார்சு செய்வதற்கான விசாரணைக்குழு கூறியுள்ளது. இதனால் ஒரு பில்லியன் (1000 கோடி ரூபா )வருமானம் தரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி வியாபாரத்தினை சிறிலங்கா அரசு இழக்கின்றது !இது தொடர்பாக சிறிலங்காவின் வெளி நாட்டு அமைச்சின் செயலர் பாலித கேகன்ன கருத்து கூறுகையில் : வரிசலுகையினை நிறுத்துவதன் மூலம் வரும் நட்டத்தினை தமது அரசு சமாளிக்க முடியும் எனவும் அத்துடன் மேற்கத்தகைய நாடுகளின் சந்தை ஆதிக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகவும், தமக்கு ஆசியாவில் புதிய சந்தைகள் இருப்பதனால் தாம் கவலைப்படவில்லை என்றும் கூறியுள்ளார். எனினும்…

  10. தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் பிணையில் விடுதலை தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளர் தயாமாஸ்டர் மற்றும் காலம்சென்ற அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோர் இன்று கொழும்பு நீதிமன்றத்தால் 2.5 மில்லியன் சொந்தப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னர் கடும்சமர் நடைபெற்ற வேளையில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். சரணடைந்திருந்த இவர்கள் மீது சிறிலங்கா அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குத் தொடுத்திருந்தது. இருப்பினும் இருவரின் உடல்நலம் மற்றும் அகவையைக் கருத்தில் கொண்டு 2.5 மில்லியன் சொந்தப் பிணையில் செல்ல கொழும்பு நீதிமன்றம் இவர்கள் இருவரையும் அனுமதித்துள்ளது.

  11. சுமார் 3 லட்சம் தமிழ் மக்களை சிறிலங்கா அரசு அடைத்து வைத்துள்ள தடுப்பு முகாம்களுக்கு காலவரையறையற்று தொடர்ந்தும் நிதி வழங்கிக்கொண்டிருக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  12. பசில் எம்.பி. சிரேஷ்ட ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டாரா?: ஜே.வி.பி. கேள்வி சிறிலங்கா ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டாரா, அப்படியாயின் எப்பொழுது நீக்கப்பட்டார் என்பது தொடர்பில் சபைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று என ஜே வி பி கேள்வி எழுப்பியுள்ளது. பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே..லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்த போதே ஜே.வி.பி. எம்.பி.யான அனுரகுமார திஸாநாயக்க சபையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெவிக்கையில், சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தொடர்பில் எமது கட்சியின் உறுப்பினர் கே…

  13. சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: அமெரிக்கா அறிவித்துள்ளதாக திவயின தகவல் உரிய சாட்சிங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்கா சிறிலங்கா அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை உருத்திரகுமாரன் மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது. குறித்த நபரை சிறிலங்காவிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளது. உருத்திரகுமாரன் எல்லைகடந்த தமிழீழ இராச்சியத்தின் தலைவராக கடமையாற்றி வருவதாக சிறிலங்கா அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. http:…

  14. நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்ட யுனிசெவ் பேச்சாளருக்கு அவுஸ்திரேலியா ஆதரவு சிறிலங்காவிலிருந்து வெளியேறுமாறு சிறிலங்கா அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்டுள்ள யுனிசெவ் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டருக்கு உதவ அவுஸ்திரேலிய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவுஸ்திரேலிய பிரஜையான ஜேம்ஸ் எல்டரை எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறிவிடுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் உதவி தமக்கு தேவையில்லை என்று எல்டர் கூறுவதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்தார். இதிலிருந்து, எல்டர் அவரது கடமையையே செய்கிறார் என்று தெளிவாகின்றதென ஸ்…

  15. அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக உருவாக்கப்பட்டுவரும் எதிர்க்கட்சிகளின் பாரிய கூட்டணி இன்னும் ஒரு மாத காலத்தில் அமைக்கப்பட்டுவிடும் எனவும், ரணில் விக்கிரமசிங்க இதன் தலைவராகச் செயற்படுவார் எனவும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. இறுதிப் போரின் பின்னர் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட மற்றும் படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைச் சென்று பார்வையிடுவதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவிற்கு சிறிலங்கா அரசு அனுமதி அளிக்கவில்லை என்று குழுவின் பேச்சாளர் சரசி விஜரட்ன கொழும்பில் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

  17. வன்னிப் பிரதேசத்தில் கண்ணிவெடிகளை நீக்கி அப்பகுதியை துப்புரவு செய்யும் பணிகளுக்கு உதவியாக சிறிலங்காப் படையினருக்கு கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான பயிற்சிகளை அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய படைத்துறை கட்டளைப் பீடம் வழங்கி வருகின்றது. அத்துடன், கண்ணிவெடிகளை அகற்றும் சாதனங்களையும் வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  18. சுமார் ஒரு வருட காலத்திற்குள் உயிரிழந்த சிறிலங்காப் படையினரின் 4 ஆயிரத்து 057 பேருக்காக அந்நாட்டு அரசு பெரும் தொகைப் பணத்தை இழப்பீட்டுத் தொகையாக வழங்கியுள்ளது என நடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

  19. வன்னி தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களில் 9 ஆயிரத்து 984 பேர் இன்று விடுவிக்கப்பட்டு, சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்காக அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  20. அன்பார்ந்த தமிழ்பேசும் தமிழீழ மக்களே! – நிமல் உங்களுடன் எனக்குள் உதித்த சில சிந்தனைகளைப் பகிர்வதற்காக வந்துள்ளேன். தற்போது எம்முள் எழுந்துள்ள ஜனநாயக சிந்தனைக்கு நாம் புலம்பெயர் நாட்டில் எவ்வாறு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்பதே எனது இக்கட்டுரையின் நோக்கமாகும். நான் ஒருவரையும் திடீரென்று ஒரு நேர்கோட்டில் வாருங்கள் என்று கட்டளையிடவில்லை. நடந்த பிழைகளையோ நீங்கள் அடைந்த துன்பங்களையோ மறக்கும்படியும் கூறவில்லை. ஆனால் ஏன் இவை நடந்தன? இவை நடந்ததற்கு யார் காரணம்? இவற்றை இனி எவ்வாறு நடக்காமல் பார்ப்பது? போன்றவற்றிற்கு விடை காணவேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் உள்ளோம் என்பதை முதலில் கூறவிரும்புகின்றேன். இதை ஏற்பதும் விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள…

    • 1 reply
    • 1.1k views
  21. சிறிலங்கா உயர் நீதிமன்றத்தினால் அண்மையில் 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் திசநாயகத்தின் தீர்ப்பு தொடர்பில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது என்று கட்டுமான மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

  22. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக முன்னர் இருந்தவரான வேலாயுதம் தயாநிதி (தயா மாஸ்டர்) மற்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக சு.ப.தமிழ்ச்செல்வன் இருந்தபோது அவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவரான ஜோர்ஜ் ஆகியோர் கொழும்பு நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  23. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக முன்னர் இருந்தவரான வேலாயுதம் தயாநிதி (தயா மாஸ்டர்) மற்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக சு.ப.தமிழ்ச்செல்வன் இருந்தபோது அவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவரான ஜோர்ஜ் ஆகியோர் இன்று கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  24. ஜே.வி.பி. கட்சியினது எனக் கூறப்படும் 'லங்கா' ஏட்டைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் அண்மையில் தெனியாயவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்போவதாக அந்த ஏட்டின் ஆசிரியர் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

  25. வடபகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களைத் தடுத்து வைத்திருப்பதன் மூலம் சிறிலங்காவின் அரசியல் அமைப்பை அரசு மீறியுள்ளது எனவும் சட்டத்திற்குப் புறம்பாக அரசு செயற்படுகின்றது எனவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.