Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றி, அவர்களுக்கு உடனடியான அரசியல் தீர்வை முன்வைத்தால், அரசாங்கத்திற்கு ஆதவளிக்க தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பு தயார் என அதன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கின் அபிவிருத்திக்காக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு குறித்து ஆராயப்படும் எனவும் மேற்குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றினால், தற்போதைய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்குவது குறித்து ஆராய்ந்து பார்க்கப்படும் எனவும் …

  2. சேலம் மாவட்டம் மேட்டூர் நகர பெரியார் தி.க. தலைவர் அண்ணாதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். மேட்டூரில் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி பெரியார் தி.க. சார்பில் தமிழ்ஈழ விடுதலையும், விடுதலைப்புலிகளும் என்ற தலைப்பில் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கான அனுமதி கேட்டு மேட்டூர் போலீசில் மனு கொடுத்தோம். ஆனால், அரசால் தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு (விடுதலைப்புலிகள் இயக்கம்) ஆதரவாக கூட்டம் நடத்த அனுமதி அளிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் மறுத்து விட்டார். கடந்த மாதம் (ஆகஸ்டு) 18-ந்தேதி தலைமை செயலாளர் அரசு சார்பில் விடுத்த அறிக்கையை காரணமாக தெரிவிக்கப்பட்டது. எனவே அக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிப…

  3. செய்தியாளர் சத்தியன் 01/09/2009, 14:39 "இராசபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது" அமெரிக்கப் பேராசிரியர் பாய்ல் (நேர்காணல்) பேராசிரியர் பிரான்சிஸ் அந்தோணி பாய்ல், பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், உலகமெங்கும் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏராளமாக எழுதியும், பேசியும் வருகிறார். இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். செப்டம்பர் 2000-ல் இதழில் பாய்ல் எழுதிய கட்டுரை, உலக ஒழுங்கியல் பற்றிய வரலாற்று ஆவணமாக உலக அரசியல் வல்லுநர்களால் கருதப்படுகிறது. உலகளவில் மனித உரிமைகள் அமைப்பான "அம்னஸ்டி இன்டர் நே…

  4. அரசாங்கம் தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கென வெளி நாடுகளிடம் இருந்து பெறப்படும் நிதியினை கொண்டு தமது படை பலத்தினையும் படை வீரர் நலன்களையும் தான் செய்த வண்ணம் இருக்கின்றதே தவிர அரசாங்கத்தினால் முற்று முழுதாக வெளியேற்றப்பட்ட, கொல்லப்பட்ட, ஊனப்படுத்தப்பட்டவர்களுக்கு எந்தவித வேலைத்திட்டங்களும் இன்றி ஏமாற்றிகொண்டிருக்கின்றது. இது புதிதான ஒன்று அல்ல எனினும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டியதொன்றே. ஏனெனில் தமிழ் மக்களை காட்சிப் பொருட்களாக வைத்து கொண்டு நிதிபெறும் தந்திரோபாயத்தினை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். தடுப்பு முகாம்களில் இன்னமும் ஒழுங்கான கொட்டில் வீடுகள் இன்றி மக்கள் தத்தளித்து கொண்டிருக்கும் போது இன்று சிங்கள அரசு மொரவெவ பகுதியில் வைத்து கொல்லப்பட்ட விமானப்படை வ…

  5. 425 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவுட்ரீச் இணையத்தளத்தின் பிரதமர ஆசிரியர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (ஆக.31) 20 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இனவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 2008ம் ஆண்டு மார்ச் 7ம் திகதி திஸ்ஸநாயகம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். திஸ்ஸநாயகம் மீது சுமத்தப்பட்டிருந்த முதலாவது மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுக்களுக்காக தலா 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 10 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் மற்றும் இராண…

  6. சிறிலங்காவின் பிரபல ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்துக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி சிறிலங்காவின் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருப்பதையிட்டு கடுமையாகக் கண்டித்திருக்கும் அமெரிக்கா, திசநாயகத்தின் உடல்நலத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சிறிலங்கா அரசைக் கேட்டுக்கொண்டிருக்கின்றது. "திசநாயகத்துக்கு கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை அறிந்து நாம் பெரும் அதிருப்தியடைந்திருக்கின்றே

  7. இந்திய கிரிக்கெட் அணியை சிறிலங்காவுக்கு அனுப்பத் தடை கோரி தமிழக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் – 513 சட்டவியலாளர்கள் கையெழுத்து மதுரையை சேர்ந்த சட்டவியலாளர் ஜோயல்பவுல் அந்தோணி சிறிலங்காக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப தடைக்கோரி தமிழக உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மதுரை லேக் ஏரியாவை சேர்ந்த சட்டவியலாளர் ஜோயல்பவுல்அந்தோணி, உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சிறிலங்காவில் செப்டம்பர் 8 முதல் 13 வரை நடக்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி செல்லவிருக்கிறது. சிறிலங்கா அரசு, உலகளவில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், குண்டுகளையும் பயன்படுத்தி கடந்த சில மாதங்களில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்துள்ளது. சிறிலங்க…

  8. வெளிநாடு செல்வதற்காக கொழும்பு வந்திருந்த தமிழ்ப் பெண் ஒருவர் வெள்ளவத்தையில் உள்ள தங்கு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், கைதான பெண் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறையின் முன்னாள் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு உதவியாளராகப் பணி புரிந்தவர் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 268 views
  9. வெளிநாடு செல்வதற்காக கொழும்பு வந்திருந்த தமிழ்ப் பெண் ஒருவர் வெள்ளவத்தையிலுள்ள தங்கு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், கைதான பெண் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனுக்கு உதவியாளராகப் பணி புரிந்தவர் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 316 views
  10. சிறிலங்காவின் தரைப்படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபடுவதைச் சித்தரிக்கும் வகையில் பிரித்தானிய 'சனல்-4' தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட காணொலி தொடர்பாக சிறிலங்கா அரசு தடயவியல் ரீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்காவின் முன்னணி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 307 views
  11. சிறிலங்காவின் தரைப்படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபடுவதைச் சித்தரிக்கும் வகையில் பிரித்தானிய 'சனல்-4' தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட காணொலி தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தடயவியல் ரீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்காவின் முன்னணி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 315 views
  12. ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியருமான ஜே.எஸ்.திஸ்ஸாநாயகம் ஊடக ஒழுக்கவியலுக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார் என இணயத்தளச் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செய்தியில், உலக ஊடக அமையமும், அமெரிக்க எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பும் இணைந்து ஊடக ஒழுக்கவியலுக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும் வழங்கப்படும் பீற்றர் மார்க்கர் விருதினை அவருக்கு வழங்கிக் கௌரவித்துள்ளன. மேற்படி விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் இரண்டாம் திகதி, வாஷிங்டனில் உள்ள தேசிய பத்திரிகை மன்றத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் ஆசிரியர் மார்கஸ் புருச்சிலி சிறப்புரையாற்றவுள்ளார். சிறந்த தமிழ் ஊடகவியலாளரா…

  13. 20 வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் பிரபல ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்துக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை கேட்டுக்கொண்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 339 views
  14. கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் முறையான விசா ஏதும் இல்லாமல் தமிழ்ப் பெண் ஒருவர் லண்டனுக்கு அனுப்பப்பட்டது தொடர்பில் தூதரகம் விளக்கம் தெரிவித்துள்ளது. அந்தப் பெண் பிரித்தானிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த குடியுரிமை வழக்கு அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பானதால் அவரை பிரித்தானிய அரசே தனது செலவில் லண்டனுக்கு அழைத்துச் சென்றது என அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 351 views
  15. நாட்டின் தொழில்முறை இராஜதந்திர சேவையில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சாடியுள்ளது. அந்தத் துறையில் உடனடியான மூலோபாய மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 286 views
  16. சிறிலங்கா உயர் நீதிமன்றினால் 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு இந்த ஆண்டுக்கான 'ஊடக சுதந்திர விருது' வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 338 views
  17. கடந்த சில காலங்களிற்கு முன் வீரச்சாவடைந்த பெண் போராளிகள் சிங்கள இனவெறி இராணுவத்தால் மானபங்கப்படுத்தப்பட்டது பற்றிய செய்தி சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டது நினைவிலிருந்தால் அதன் இணைப்பை அறியத்தரமுடியுமா ( english description ) நன்றி

    • 3 replies
    • 1.9k views
  18. வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து 15 ஆயிரம் பேர் காணாமல் போய் இருக்கிறார்கள் என வவுனியா மாவட்ட செயலர் சார்ள்ஸ் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 317 views
  19. இலங்கையின் வடபகுதியில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடிகள் அகற்றும் பணிக்கு அனைத்துலக ஆதரவு பெருமளவில் தேவை என்று சிறிலங்கா தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 289 views
  20. நடந்து முடிந்த ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 599 views
  21. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர் சிறிலங்காப் படையில் இருந்து தப்பியோடிய 5 ஆயிரம் பேர் சேவையில் இருந்து அதிகாரபூர்வமாக விலகுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 282 views
  22. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அழைப்பை அடுத்து சீன பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த குழு ஒன்று அடுத்து வரும் சில நாட்களில் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 410 views
  23. தமிழ் இளைஞர்களை சிறிலங்காப் படையினர் சுட்டுக்கொல்வதாகச் சித்தரிக்கும் வகையில் பிரித்தானிய 'சனல் - 4' தொலைக்காட்சி கடந்த வாரம் வெளியிடப்பட்ட காணொலி ஒளிநாடா திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான ஒன்று என சிறிலங்கா தரைப்படை தெரிவித்திருக்கின்றது. "இது திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒன்று என்பதில் நாம் 100 வீதம் உறுதியாக உள்ளோம். இது விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிகின்றது" என தரைப்படைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருக்கின்றார். "குறிப்பிட்ட காணொலி அதன் உண்மைத் தன்மையைப் பரிசீலிப்பதற்காக நிபுணர் ஒருவரிடம் அனுப்பப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்ட தரைப்படைப் பேச்சாளர், "இருந்தபோதிலும், இந்த காணொலி தயாரிக்கப்பட்ட ஒன்று என்பதை ந…

    • 0 replies
    • 638 views
  24. நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான விளக்கக் கோவை ஒன்றினை ஓகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்து அதனை அமைப்பதற்கான செயற் குழு அந்த விளக்கக் கோவையை இரண்டொரு நாட்களுக்குள் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. நாடு கடந்த தமிழீழம் அரசு அமைக்கும் செயற் திட்டம் தொடர்பாக தமிழ் பேசும் மக்கள் மற்றும் அனைத்துலக சமூகத்தினர் மத்தியில் எழக்கூடிய பல்வேறு வகைப்பட்ட கேள்விகள் மற்றும் ஐயப்பபாடுகளுக்கு உரிய விளக்கங்கள் ஒரு கேள்வி - பதில் வடிவில் வெளிவரவுள்ளன. இந்த விளக்கக் கோவை தற்போது இலத்திரனியல் பிரதியாகவே வெளியிடப்படுகிறது எனவும் அச்சுப் பிரதிகளாக பின்னர் வெளியிடப்படும் எனவும் செயற்குழு மேலும் தெரிவித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பது பற்றிய செயற் திட…

    • 0 replies
    • 534 views
  25. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை (07.09.09) சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தச் சந்திப்பு இடம்பெறவிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றே அரச தலைவரைச் சந்தித்துப் பேசும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கொழும்பில் சந்தித்து அரசு தலைவருடனான பேச்சுக்கள் தொடர்பாக ஆராயும். அரச தலைவருடனான சந்திப்பின்போது…

    • 0 replies
    • 430 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.