Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்துவிட்டோம் என்று மகிழ்ச்சியடையாமல் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளை படுகொலை செய்யுங்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இராணுவத்தினருக்கும் ஜே.வி.பி. அறிவுரை கூறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.3k views
  2. அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்த வந்த கரும்புலிகள் பற்றி பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்திருந்தது? [05 - November - 2007] அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்த வந்த கரும்புலிகள் குறித்து பொலிஸாருக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்திருந்ததாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தற்போது தெரியவருகிறது. கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்த வந்தவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் தோல்வியடைந்து விட்டதாகவும் தெரியவருகிறது. அநுராதபுரத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில், (தாக்குதல் நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு) வட மத்திய பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த ஜயசிங்கவுக்கு…

  3. ஈழப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு சாத்தியமில்லை: நெடுமாறன் திருச்சி: தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதன் மூலம் இலங்கை அரசு அமைதியை விரும்பவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அமைதித் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி விட்டன என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். திருச்சியில் நேற்று தமிழக பெருவிழா நடைபெற்றது. மொழிவாரி அடிப்படையில் தமிழகம் பிரிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையிலும் தமிழகம் இழந்ததை நினைவுபடுத்தும் வகையிலும், இனியும் இழக்காமல் இருக்கும் வகையிலும் இந்தப் பெருவிழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பழ. நெடுமாறன் பேசுகையில், இலங்கை கடற்படை இதுவரை 800 இந்திய மீனவர்களைக் கொன்று குவித்துள்ளது. ஆசியாவிலேயே 2வது பெரிய கடற்படை என்று கூறப்படு…

  4. ஓமந்தையில் தாக்குதல் ஆரம்பம் விடுதலைப் புலிகள் இன்று காலை ஓமந்தையை நோக்கி இன்று பி.ப.12.45 அளவில் எறிகணை தாக்குதல்களை தொடத்துததால் ஏ9 பாதை தற்காலீகமாக மூடப்பட்டது. விடுதலைப் புலிகளது எறிகணைத் தாக்குதல்களுக்கு எதிராக அரச படைகளும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அறியவருகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் காரணமாக அங்கிருந்து தற்காலீகமாக வெளியேறியது.

  5. http://www.yarl.com/videoclips/view_video....2ab86dff8a46af6 http://www.yarl.com/videoclips/view_video....d4a733fcfb77bd7

    • 2 replies
    • 1.4k views
  6. ஈழத் தமிழரின் துயரை அன்ரன் பாலசிங்கம் மறைவுக்குப் பின்னர் உலகுக்குத் தெரிவித்து வந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் போர் தர்மங்களை மீறி கொலை செய்யபட்டுள்ளார் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 2.1k views
  7. கிளிநொச்சி வான்பரப்பில் சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் தொடர்ந்தும் பறப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடலுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க இறுதி வணக்கம் செலுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  8. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிங்கள தேசம் வீழ்த்தியதற்கு தமிழர்களின் பதில் என்ன என்பது குறித்து தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.9k views
  9. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற அனைத்துலக ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள் சிறிலங்காப் படையினரால் வவுனியாவில் தடுக்கப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  10. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்துள்ளமையானது பேச்சுவார்த்தைகளுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி என்று அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபையின் தலைவர் எஸ்.ஜெயநேசன் அடிகளார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  11. ஈழத் தமிழர் அழிந்துபோக இந்தியா எவ்விதத்திலும் இடம் கொடுக்கக்கூடாது என்று இந்திய ஆளும் மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 835 views
  12. பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம் தமிழ்நாட்டின் திருப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  13. திங்கள் 05-11-2007 04:22 மணி தமிழீழம் [சிறீதரன்] சிற்றூர்தி தடம்புரண்டதில் 7 படையினர் காயம் பதுளை , மகியங்கனைப் வீதியில் நான்காம் மைல் கல்பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் சிறீலங்கா படையினர் பயணித்த வாகனம் தலைகீழாக தடம்புரண்டதில் ஏழு படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் அனைவரும் கொழும்பு இராணுவ தலைமையகத்தில் பணிபுரிபவர்கள் எனவும் தனிபட பிரயாணம் ஒன்றை மேற்கொண்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.

  14. திங்கள் 05-11-2007 02:44 மணி தமிழீழம் [சிறீதரன்] பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸ் சிறீலங்கா விஐயம் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸ் அவர்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று நவம்பர் மாதம் 5 ம் திகதி சிறீலங்காவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தெரியவருகிறது. இவர் பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டி கட்சியின் நிழல் பாதுகாப்பு அமைச்சராக பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பிரயாணத்தின்போது இவர் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது. திரு. லியம் பொக்ஸ் அவர்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்முகமாக முன…

  15. அமைதி முயற்சிகளில் ஈழத்தமிழர்களின் சமாதானக் குரலாய் ஒலித்த புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இலங்கை அரசின் விமானப்படையின் குண்டு வீச்சில் கொன்றொழிக்கப்பட்டமை தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஈழ ஆதரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் தட்;டி எழுப்பி விட்டிருப்தாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. அதே சமயம் தமிழ்ச்செல்வனின் இறுதி நிகழ்வுகள் இன்று நடக்கவிருக்கையில் புலிகளின் பழிவாங்கும் தாக்குதல் ஏதும் நடக்கலாம் என்ற பீதியும் பதற்றமும் தென்னிலங்கையில் தொற்றிக் கொண்டிருக்கின்றது. அமைதி முயற்சியில் ஈடுபடும் சமாதானக் குரலாக ஒலித்தவர் அதுவும் யுத்தத்தில் காயமடைந்து, பாதிப்புற்று ஊன்று கோலுடன் நடமாடும் வலது குறைந்த ஓர் அரசியல் த…

  16. மணலாற்றில் புதிய களமுனையை திறக்க படையினர் முயற்சி: த நேசன் முல்லைத்தீவில் தமது அடுத்த களமுனையை சிறிலங்காப் படையினர் திறக்கலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது. அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மரணமடைந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மூன்று நாட்களுக்கு துக்கம் அறிவித்துள்ளனர். எனவே விடுதலைப் புலிகள் திங்கட்கிழமை வரையிலும் எந்த தாக்குதல்களிலும் ஈடுபட மாட்டார்கள். ஆனால் படையினரின் நடவடிக்கைகள் நிறுத்தப்படப் போவதில்லை. வடபகுதியில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளை கருதினால் அதில் முகமாலை, நாகர்கோவில் …

    • 0 replies
    • 970 views
  17. திங்கள் 05-11-2007 03:30 மணி தமிழீழம் [சிறீதரன்] அனைத்துலகத் தொடர்பகம் வெளியிட்ட அறிக்கை04.11.2007 அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழம் தேசியத்தலைவர் அவர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த அரசியற்றுறைப்பொறுப்பாளரும் பெரும் படைத்துறைத் தளபதியும் அனைத்துலகமட்ட இராஐதந்திரியுமாகிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை இழந்துவிட்டோம். நயம்பட உரைத்த நா ஓய்ந்துவிட்டது. புன்னகை குன்றா சிரிப்பின் செல்வன் இன்று வரலாறாகிவிட்டார். எமது ரணத்திற்கு நாமே மருந்தாவோம், குறி தவறோம். நாம் நலிந்து விட்டோம் என்று எண்ணக்கூடாது. நாம் வீழமாட்டோம், துணிவை இழக்கமாட்டோம், இலட்சியப் பாதையிலிருந்து விலகமாட்டோம். எமது போராட்டம் வலிமையானது. மலை போன்ற எம்மவர் மறைந்துவிட்டார் என்பதற்காக நாம்…

    • 3 replies
    • 1.7k views
  18. ஞாயிறு 04-11-2007 19:57 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஜேர்மன் தூதராலயத்தை சேர்ந்த வாகனம் வான்படையினரால் சுடப்பட்டது. கொழும்பு சிலைவ்ஐலண்ட் பகுதியில் சிறீலங்கா வான்படையின் காவல்நிலையத்துக்கு அருகில் ஜேர்மன் தூதராலயத்திற்கு சொந்தமான வாகனம் மீது சுடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவகையில் சிறீலங்கா வான்படையினரது அறிவுறுத்தலின்படி அவ்வாகன சாரதி செயற்படவில்லை எனவும் இதனையடுத்து அவ்வாகனம் மீது எச்சரிக்கை வேட்டொலி தீர்க்கப்பட்டதாகவும் பின்னர் அவ்வாகனம் நிறுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது. பதிவு.கொம்

  19. ஞாயிறு 04-11-2007 20:08 மணி தமிழீழம் [செந்தமிழ்] வீரகேசரி பத்திரிகையாளர், புகைப்படபிடிப்பாளர், வாகனசாரதி கைது இன்று சிலைவ் ஐலண்ட் பகுதி காவல்துறையினரால் வீரகேசரி நாளேட்டின் பத்திரிகையாளர், புகைப்படபிடிப்பாளர், வாகனசாரதி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கோட்டைக்கு அருகில் உயர் பாதுகாப்பு வலயத்தில் வாகனத்தில் இருந்து வெளியே நின்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களை கைதுசெய்ததாக ஆரம்பகட்ட தகவல்மூலம் தெரியவந்துள்ளது. இதன்போது கைதுசெய்யப்பட்டவர் ஊடகவியலளாலர் மீரா சகிப், புகைப்படபிடிப்பாளர் எம்.எஸ் சலீம், வாகனசாரதி ஆகியோர் எனவும் தெரியவருகிறது. பதிவு.கொம்

  20. பார்வையிட இங்கே கிளிக் செய்க நன்றி காவலன்.கொம்

    • 4 replies
    • 3.9k views
  21. Posted on : Sun Nov 4 8:25:00 2007 நாவற்குழி மகிந்தபுரமாகிறது நாவற்குழி அரச வீடமைபுத் திட்டத் துக்கு "மகிந்தபுரம்' என பெயரிடுவது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவைக் கண்டித்து தமிழர் விடு தலைக்கூட்டணின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டிருப்பதாவது: இது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். பொருத்தமற்ற காலப்பகுதியில் எடுக்கப் பட்ட இந்தத் தீர்மானத்தின் மூலம் பாரதூர மான விளைவுகள் ஏற்படும். இந்த தீர்மா னத்தின் மூலம் நாவற்குழிக் கிராமம் நாவற்குழி ரயில் நிலையப் பகுதியுடன் கூடிய வீடமைப்புத் திட்டம் என்பன மகிந்த புரம் என பெயர் மாற்றப்படும். இரண்டும் அருகருகே இருப்பதே இதற்கு காரணம். படையினர…

    • 9 replies
    • 2.5k views
  22. யாழ். முகமாலையில் சிறிலங்காப் படையினர் இன்று காலை மேற்கொண்ட முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 2.2k views
  23. கிளைமோர் தாக்குதலில் முக்கிய கருணா துணைப்படை உறுப்பினர் படுகாயம் ஞாயிறு மதியம் 2.30 மணியளவில் நாவலடி ஓட்டுமாவடி காவல்பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளை சிற்றூர்தி கிளைமோர் குண்டுத் தாக்குதலுக்கு சிக்கியுள்ளது. இதன்போது இவ் வெள்ளை சிற்றூர்தியில் சென்ற ஏழு கருணாகுழு உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதில் கருணாகுழு முக்கிய உறுப்பினரான சின்னத்தம்பி என்பவரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. வாழைச் சேனை காவல்துறையினரின் தகவலின்படி வாழைச்சேனை பகுதியில் இருந்து வெலிக்கந்த நோக்கி பயணித்தபோதே இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும் இதில் பயணித்த அனைவரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த அனைவரையும் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய…

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.