Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் துப்பாக்கிச்சூடு - இரு படையினர் காயம் [ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 05, 2007 - 03:51 PM - GMT ] சிறிலங்கா தலைநகர் கொழும்பின் மாளிகாவத்தைப் பகுதியில் பொது உடையில் நின்றிருந்த சிறிலங்கா படையினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். மாளிகாவத்தைப் பகுதியில் உள்ள தருசலாம் வித்தியாலயத்திற்கு அருகே பொது உடையில் பொது உடையில் கடமையில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் அணியினர் பகல் 2.30 மணியளவில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. இதன்போது காயமடைந்த படையினர் இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசு மேலும் தெரி…

    • 2 replies
    • 1.9k views
  2. திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  3. இக்பால் அத்தாசிடம் சிறீலங்கா அரசு மன்னிப்புக் கோரியுள்ளது சன்டே ரைம்ஸ் வாராந்தப் பத்திரிகையின் பத்தி எழுத்தாளரும், ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் “ஒரு துரோகி” எனக் கூறியதற்கு சிறீலங்கா அரசு தற்பொழுது கவலை தெரிவித்திருப்பதுடன், மன்னிப்பும் கோரியுள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, அத்தாஸை துரோகி என அரச தரப்பில் கூறியது தனக்குத் தெரியாது என கூறியிருக்கின்றார். இருப்பினும், அரச ஊடகங்கள் அத்தாஸை துரோகி என வர்ணித்திருந்தால், அதற்கு அரசு தற்பொழுது மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சும், படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார போன்றவர்களும் இக்பால் அத்தாஸ் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வதாக…

    • 0 replies
    • 1.7k views
  4. சிறிலங்காவுக்கான நோர்வேயின் புதிய தூதுவர் ரொறி ஹட்கீம் இன்று மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 883 views
  5. அனைத்துலக நாடாளுமன்றங்கிடையேயான ஒன்றியத்தின் 119 ஆம் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜெனீவா பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 1k views
  6. மணலாறு களமுனைப் போராளிகளை முல்லைத்தீவு பிரதேச கல்விச் சமூகத்தின் ஐந்து பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆகியோர் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடி உலர் உணவுப் பொதிகளை வழங்கி மகிழ்ந்தனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 895 views
  7. `ஓசோன்படல அழிவு தொடர்ந்தால் 50 ஆண்டுகளில் இலங்கையின் கரையோரம் கடலில் மூழ்கிவிடும் அபாயம்' [05 - October - 2007] "பூமி இயங்குவதற்கும் ஜிவராசிகள் வாழ்வதற்கும் சூரியனே முழுமுதற் காரணமாக அமைகின்றான். எனவே நாம் தினமும் சூரியனை பொங்கல் வைத்து வழிபாடு செய்யவேண்டும்" என்று சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சின் தேசிய ஓசோன் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டபிள்யூ எஸ்.சுமதிபாலா "எதிர்கால சந்ததியினருக்காக ஓசோன் படலத்தைப் பாதுகாப்போம்" என்ற பொருளில் விரிவுரையைாற்றும் போது குறிப்பிட்டார். "சூரியனிலிருந்து பூமிக்கு பயணிக்கிற வெவ்வேறு கதிர்களிலிருந்து ஜீவராசிக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஊதாக் கதிர்கள் இயற்கையான சூரியத்திரையாக செயற்பட்டு வரும் ஓசோன் படலத்தினால் உறிஞ்…

    • 1 reply
    • 2.4k views
  8. இந்தோனேசியா-இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை [05 - October - 2007] சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவது உட்பட இலங்கை அரசு இந்தோனேசியாவுடன் இரு புரிந்துணர்வு உடன்பாடுகளில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்பாடுகள் ஐ.நா.பொதுச் சபையில் இலங்கை வெளிவிகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் ஹசன் விராவுடாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடல், இரு நாடுகளுக்குமிடையில் ஒத்துழைப்பிற்கான கூட்டு ஆணைக் குழுவொன்றை அமைத்தல் என்பனவே அவையாகும்.இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், சர்வதேசப் பயங்கரவாதத்தை எதிர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமானது தகவல் மற்றும் இரகசிய தகவ…

    • 1 reply
    • 1.1k views
  9. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை ஐஸ்லாந்திக் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதி ப்ஜார்னி வெஸ்ட்மான் இன்று சந்தித்துப் பேசினார். மேலும் வாசிக்க

    • 4 replies
    • 1.9k views
  10. உலகிலேயே ஒரு புதிய நடைமுறையாக தமிழீழத்தில்தான் 17 வயது வரை சிறார்களுக்கு கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்று தமிழீழ அரசியல்துறையின் நடுவப் பணியகப் போராளி சி.எழிலன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 720 views
  11. அவசர நோயாளர்களை மன்னார் மருத்துவமனைக்கு உயிலங்குளம் ஊடாக நோயாளர் காவு வாகனத்தில் எடுத்துச் செல்வதற்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிறிலங்கா இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 707 views
  12. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நியூயோர்க் பயணத்தின் போது கலிபோர்னியா நகரில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 808 views
  13. யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து மேலும் மூவர் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் சரணடைந்துள்ளனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 691 views
  14. முப்படையினரையும் பலப்படுத்தி வடக்கில் பாரிய தாக்குதல்கள்: மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் முப்படையினரையும் பலப்படுத்தி வடக்கில் பாரிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். நிக்கரவப்பிட்டியவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: விபரங்களுக்கு

    • 2 replies
    • 1k views
  15. சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழர் தாயகப் பகுதியில் கடந்த செப்ரம்பர் மாதம் மட்டும் 64 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 29 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  16. உள்ளக - சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு - விஸ்வலிங்கம் சிவலிங்கம் அன்பார்ந்த அரசியல் கட்சித் தலைவர்களே! பரந்து, விரிந்து செயற்படும் ஜனநாயக சக்திகளே! உங்களது சிந்தனைக்கும், விவாதத்திற்குமான கருத்து. உள்ளக - சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு இலங்கை இனப் பிரச்சனை ஓர் நிர்ணயமான காலகட்டத்தை நெருங்கியுள்ளது. பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இப் பிரச்சனையைத் தீர்க்க முடியாத நிலையில் மிக நீண்ட காலமாகவே உள்ளன. நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் தொடர்ந்து இழுபறியில் உள்ள இப் பிரச்சனையை நாட்டில் பதவிக்கு வந்த எந்த அரசினாலும் தீர்க்க முடியவில்லை. பதிலாக பிரச்சனைகள் மேலும், மேலும் உக்கிரமடைந்தே செல்கின்றன. நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் ஜனநாயக …

    • 1 reply
    • 1.1k views
  17. இடம்பெயர்ந்த தமிழர் வாழ்வாதாரங்களை கொள்ளையடிக்கும் சிறிலங்கா இராணுவம் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த தமிழர்கள் கைவிட்டுச் சென்ற கால்நடை உள்ளிட்ட வாழ்வாதரங்களை சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் கொள்ளையடித்து சிங்களப் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளால் செங்கலடி-பதுளை வீதி மற்றும் புலிப்பாய்ந்தகல், கிரான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் இடப்பெயர்வுக்குள்ளாகினர். இச்சூழலைப் பயன்படுத்தி சிறிலங்கா இராணுவத்தினர், துணை இராணுவக் குழுவினர் மற்றும் திருடர்கள், கைவிடப்பட்ட தமிழர்களின் வீடுகளின் பூட்டுகளை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். ம…

    • 0 replies
    • 663 views
  18. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை திருத்த வேண்டும்: ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சில சரத்துகளைத் திருத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "இந்து" நாளிதழின் பிரதம செய்தியாளர் என்.ராம் மற்றும் அதன் செய்தியாளர் பி.முரளீதர் ரெட்டி ஆகியோருக்கு கொழும்பில் ரணில் அளித்த சிறப்பு நேர்காணலின் தமிழ் வடிவம்:விபரங்களுக்கு

    • 0 replies
    • 715 views
  19. வியாழன் 04-10-2007 19:10 மணி தமிழீழம் [மயூரன்] வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள் மன்னார் மற்றும் மட்டக்களப்புப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மன்னார் விளாத்திகுளத்தில் நேற்று புதன்கிழமை சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவடைந்தோர்: 2 ஆம் லெப். தீக்கவி என்றழைக்கப்படும் பூலோகநாதன் சிவாகர் (சொந்த முகவரி: 155 ஆம் கட்டை, தொண்டமான் நகர், கிளிநொச்சி. தற்காலிக முகவரி: மணியன்குளம், விநாயகர் குடியிருப்பு, கந்தபுரம்) வீரவேங்கை பெருநம்பி என்றழைக்கப்படும் சக்திவேல் சங்கரலிங்கம் (இன்பன் கடை, செல்வா நகர், கிளிநொச்சி) …

    • 6 replies
    • 2.5k views
  20. மாளிகாவத்தையில் 50 வீடுகள் முழுமையாக எரிந்து நாசம் வீரகேசரி நாளேடு கொழும்பு மாளிகாவத்தை ஆர். பிரேமதாஸ விளையாட்டு மைதானத்திற்கு பின்புறமாகவுள்ள அப்பிள் தோட்ட குடியிருப்புப் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 50 வீடுகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன. இதன்போது சிலர் காயமடைந்துள்ளனர். வீடுகளின் மேற்பகுதியில் உள்ள மின்சார இணைப்பு கம்பிகள் விழுந்ததினாலேயே இத்தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, வீடு ஒன்றிலிருந்த காஸ் சிலிண்டர் வெடித்தமையே தீவிபத்து ஏற்படக் காரணம் என்றும் கூறப்படுகின்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், விமானப்படையினர், பொலிஸார் ஆகியோருடன் பொதுமக்களும் இணைந்து தீய…

  21. அவுஸ்திரேலியாவில் தமிழர் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக கொழும்பில் இரகசிய இடம் ஒன்றில் செய்மதி நிறுவப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க

  22. துரோகிகளுக்குத் துரோகம் தரும் பரிசு(!) -சபேசன் (அவுஸ்திரேலியா)- உலகில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. விடுதலைப் போராட்டங்கள், தம்மை அடக்க முயலும் ஆக்கிரமிப்புச் சக்திகளுக்கு எதிராகப் போராடுகின்ற அதேவேளையில், தம்மிடையே தோன்றியிருக்கின்ற துரோகிகளுக்கு எதிராகவும் போராடியிருப்பதையும், போராடி வருவதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும், அந்த விடுதலைப் போராட்டத்தை அழிக்க முனைபவர்கள் அடிப்படையாகச் செய்கின்ற காரியம் என்னவென்றால், அந்தப் போராட்டத்திற்குள்ளேயே துரோகிகளையும், துரோகக் குழுக்களையும் உருவாக்குவதுதான்! அதாவது அந்தப் போராடுகின்ற இனத்துக்குள்ளேயே, அந்தப் போராட்டத்தை முன்னெடுத…

  23. இலங்கையின் தற்போதைய நிகழ்வுகளை ஒரு "யுத்தமாக" கருதி விவாதிக்காத வரை தற்போதைய நிலைமைகள் முடிவுக்கு வராது. அதுவரை யுத்த கால சட்டங்கள் அனைத்தும் மேசை மீதுதான் இருக்கும் என்று அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கரேன் பார்க்கர் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  24. அமைதி தான் எமது பிரதான நோக்கம், அது பக்தாத்திலும், பெய்ரூட்டிலும், மட்டக்களப்பிலும் எட்டப்பட வேண்டும் என்று சிறிலங்காவிற்காக ஜேர்மன் தூதுவர் ஜூஜென் வீத் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  25. அனலைதீவில் பெரும் பட்டினி அவலம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி தற்கொலை [04 - October - 2007] தீவகம் அனலைதீவுப் பகுதி மக்கள் கடும் பஞ்சம், பசி, பட்டினியை எதிர்நோக்கிவருவதாக அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முகம் கொடுக்கமுடியாது மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நண்பகல் குடும்பஸ்தர் ஒருவர் தூக்குப்போட்டு இறந்துள்ளதாக அப்பகுதித் தகவல்கள் தெரிவித்தன. யாழ்.குடா நாட்டில் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலையையடுத்து அனலைதீவுப் பகுதி மக்கள் தொழில் வாய்ப்புகள் இன்றி பெரிதும் அல்லற்பட்டுவருகின்றனர். வர்த்தக நிலையங்களிலும் உணவுப்பொருட்கள் இருந்தாலும் அவற்றை வாங்குவதற்கு கையில் பணம் ஏதுமின்றி மக்கள் திண்டாடி வருவதாகவும் தெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.