Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு கட்டைப்பறிச்சான் கிராமசேவகர் நேற்று வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க

  2. யாழ். அரியாலை கிழக்கு பூம்புகார் கடற்பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க

  3. விஸ்வமடுவில் விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் முல்லைத்தீவு விஸ்வமடு பகுதியில் விமானப்படையினர் இன்றும் வான் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். விடுதலை புலிகளில் ஆயுத களஞ்சியம் மற்றும் ஆயுதங்களை இறக்குமிடத்தின் மேல் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கின் மேல் வெற்றிகரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.எனினும் இவ் வான் தாக்குதலின் போது ஏற்பட்ட சேதவிபரம் இதுவரை தெரியவரவில்லை. http://www.virakesari.lk/html/head_view.asp?key=7048

    • 2 replies
    • 1.2k views
  4. இந்நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் திறன் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கே உண்டு. இதனை கொழும்பு நம்புகிறது என சுரேஷ் பிரேமச்சந்திரன் நாடாறளுமன்றில் உரையாற்றும் போது கூறியுள்ளார். இந்த நாட்டில் அரசை அமைக்கவும், கவிழ்க்கவும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தேவைப்டுகின்றார் என்பதை சிங்களத் தரப்புகள் முழுமைகயாக நம்புகின்றன. அதற்கமையவே செயற்படுகின்றன என விசனித்து விளக்கமளித்துள்ளார் த.தே.கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது புலிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் பணப்பரிமாற்றம் இடம் பெற்றது எனக் கூறப்படுகின்றமை தொடர்பில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் எனக் கோரி நேற்று நாடாளுமன்றில் இடம் பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த…

  5. அமெரிக்கா, மற்றும் உதவி வழங்கும் நாடுகள் இராணுவத் தீர்வுக்கு மறுப்பு சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் விடுதலைப் புலிகளை இராணுவ வழிமுறை மூலமே கையாளப்படும் எனத்தெரிவித்து சில நாட்களின் பின் அமெரிக்காவின் தூதுவர் றொபேட் பிளேக் அமெரிக்கா மற்றும் உதவி வழங்கும் நாடுகள் இராணுவ வழிமூலமான தீர்வுக்கு ஆதரவு வழங்கமாட்டாது எனத்தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அனைத்து சமூகத்தினதும் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே தீர்வு எய்தப்படவேண்டும் என உறுகொடவத்தையில் உணவுபொருட்களை கையளிக்கும் வைபவத்தில் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/

    • 4 replies
    • 1.5k views
  6. சென்னையில் அகர்வால் மருத்துவமனையில் கண் சிகிச்சைப்பெறும் ஆனந்தசங்கரி! ஜ வியாழக்கிழமைஇ 20 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ கொழும்பில் இராணுவ பாதுகாப்பில் இருந்த ஆனந்தசங்கரி அவர்கள், இராணுவத்தினரிடம் தன்னை டெல்லி அழைத்துள்ளதாகவும், யாரும் வந்து கேட்டால், டெல்லிக்கு சென்றிருப்பதாக சொல்லவும் என்று கூறி இந்தியாவுக்கு விமானம் ஏறியுள்ளார். ஆனந்த சங்கரி அவர்களை தேடிவருபவர்களுக்கு, சிங்கள சிப்பாய்கள் அவர் இந்திய அரசாங்கம் அழைப்பின்பேரில் டெல்கி சென்றுள்ளார் என்று சிங்களத்தில் சொல்லியுள்ளார்கள். இச்செய்தி கொழும்பு, மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது தமிழ்மக்களுக்கும் பரவியுள்ளது. இந்த செய்தி எமது செய்தியாளருக்கு எட்டி, கொழும்பிலிருந்து, ஆனந்தசங்கரி அவர்களை இந…

  7. http://www.yarl.com/videoclips/view_video....03bb19f2d8d9524

    • 1 reply
    • 1.3k views
  8. வடமராட்சிக் கொள்ளைகளின் சூத்திரதாரிகள் 9 பேர் கைது! அவர்களில் இரண்டு பேர் பெண்கள்!! மேலும் 6 பேர் தேடப்படுகிறார்கள்; நகைகளும் மீட்பு வடமராட்சியில் அண்மைக் காலமாக இடம்பெற்ற பல்வேறு பயங்கரக் கொள்ளை களின் சூத்திரதாரிகள் எனக்கருதப்படும் 9 பேர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் பெண்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கொள்ளை யடிக்கப்பட்ட ஒருதொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. வதிரி,கரவெட்டி,கோயில்சந்தை,ப

  9. த.தே.கூட்டமைப்பின் நா.உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் கொலை அச்சுறுதல் விடயத்தை சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் கவனத்தக்கு கொண்டு சென்றுள்ளது ஐ.தே.க. இதனைத் தொடர்ந்து சர்வதேச நாடளுமன்ற ஒன்றியத்தின் மனித உரிமைகள் குழுவின் விசேட பிரதிநிதியொருவர் வெகு வரைவில் இலங்கை வந்து நிலைமைகளை அவதானிப்பார் என அறிவிக்கப்படுகிறது. ஐ.தே.கவின் நிவாரண மற்றும் மனித உரிமைகள் குழுவின் உதவிச் செயலர் என்ற வகையில் கட்சி சர்ர்பில் இந்த நடவடிக்கையை டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. மேற் கொண்டார். எனத் தெரிவிக்கப்டுகின்றது. இது தொடர்பில் ஜயலத் எம்.பி உயிர் அச்சுறுத்தலுக்குள்ளான எம்.பிக்களுக்கும், கூட்டமைபின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கடிதமொன்றை வரைந்து அனுப்பி வைத்துள்ளார். அதன்…

  10. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் சந்தித்துப் பேசியதாக சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  11. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இந்திய அரசாங்கம் பேச்சுகளை நடத்தாது என்று கொழும்பில் "இந்து" பத்திரிகையின் ஆசிரியர் "ராம்" கூறியுள்ளது உண்மையா? என்பதை ஆராய்கிறது இந்த ஆய்வு. மேலும் வாசிக்க

  12. சென்னை, செப். 21: இலங்கைப் பிரச்னை: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்திய அரசு அரசியல் ரீதியாகவும் ராஜீய ரீதியாகவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்களை இலங்கை அரசு வழங்க இந்தியா அறிவுறுத்த வேண்டும். மேலும் இலங்கை அரசுடன் பேசி மனிதாபிமான உதவிகளை வழங்க இந்திய அரசு முன்வர வேண்டும். http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...Title&Dist=

  13. கே.பி தொடர்பாக இந்தியா 4வருடமாக நோர்வேயுடன் மோதல். - நடந்து முடிந்த நாடகத்தை அம்பலப்படுத்தும் சி.பி.ஜ. ஜ செவ்வாய்கிழமைஇ 18 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் என்று சந்தேகிக்கபடும் கே.பி என்பவர் தொடர்பாக 2003ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டுவரை இந்தியாவிற்கும் நோர்வேக்கும் இடையே பாரிய மோதல் மற்றும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாக சி.பி.ஜயுடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. இது தொடர்பாக சி.பி.ஜ உளவாளியாக இருக்கும் றயேஸ் கே.சிங் என்பவர் வெளியிட்டுள்ள தகவல்களை இங்கு தருகின்றோம். கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் எனப்படுபவர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக கருதப்பட்டுபவர். 2003ம் ஆண்டில் இருந்த 2004ம் ஆண்டுவரை …

  14. சிறிலங்காவின் பிரதி அமைச்சராக இருந்த அன்வர் இஸ்மாயிலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  15. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவும், சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீரவும் இணைந்து சதித்திட்டம் தீட்டியுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் மகிந்த விஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வாசிக்க

  16. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு புலிகளுடன் தொடர்புகள் இருப்பதாகத் தெரிவித்து அவர்களின் உயிர்களுக்கு உலை வைக்கப்படும் என அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் யாழ். பல்கலைக்கழகங்களில் பல்வேறு பீடங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. 'நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு' என்ற பெயரிலேயே இந்தத் துண்டுப் பிரசுரம் அனுப்பப்பட்டிருக்கின்றது. பல்கலைக்கழக மாணவர் சபையுடன் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர்களே பெரும்பாலும் அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. புலிகளுடன் தொடர்புகளைப் பேணும் பெண்களுக்கு கிருஷாந்தி குமாரசுவாமி, ரஜினி போன்ற பெண்களுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்றும் அந்தப் பிரசுரங்களில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. …

  17. மனித உரிமை மீறல்களுக்காக சிறிலங்கா மீது அனைத்துலகம் தடை விதிக்கும் காலம் நெருங்கிவிட்டது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  18. தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை நலமடைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்று "கடற்கரும்புலிகள் பாகம் - 11, தேசத்தின் புயல்கள் பாகம் - 5" இறுவட்டு அறிமுக நிகழ்வில் பேசிய கடற்புலிகளின் தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  19. பம்பலப்பிட்டி இரவு விடுதியொன்றில் வைத்து சமிந்த சேனசிங்க என்பவரை துப்பாக்கியால் தாக்கிய குற்றச்சாட்டில் கைதான மாலக சில்வாவுக்கு எதிரான வழக்கு கல்கிசை நீதிவான் நீதிமன்றில் நேற்று இடம் பெற்றது.மேலதிக நீதிவானின் உத்தரவின் பேரில் பொலிஸார் அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பதற்காக அழைத்துச் செல்வதை இங்கு காணலாம். ... http://www.thinakural.com/ மாலகவுக்கு விளக்கமறியல் நீடிப்பு பிணை வழங்க கல்கிசை நீதிமன்றம் மறுப்பு [20 - September - 2007] [Font Size - A - A - A] -த.தர்மேந்திரா- அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வரும் பம்பலப்பிட்டி இரவு விடுதியில் வைத்து கணக்காய்வாளரான சமிந்த சேனசிங்க என்பவரை துப்பாக்கி முனையில் தாக்கினார் என்று குற்றஞ் சாட்டப்பட்டிருப்…

  20. சீலம் போதித்த பௌத்தத்தை சீர்கெட்டுப் போகவிடும் அவலம் 20.09.2007 இன வன்முறை பெரும் புயலாக வீசி, பூகம்பமாய் அதிரும் தீவு இது. இங்கு கௌரவமான வாழ்வும், நியாயமான அடிப்படை உரிமைகளும், சுதந்திரமும் வேண்டி சிறுபான்மையினரான தமிழர்கள் நடத்தும் விடுதலைப் போராட்டம் பெரும்பான்மையினச் சிங்கள ஆட்சியாளர்களினால் மனித குலத்துக்கே விரோதமான பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்படுகின்றது. அதேசமயம், சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக பௌத்த சிங்கள மோலாதிக்கத் திமிரில் மூழ்கியுள்ள பேரினவாதம் தமிழரின் வாழ்வியலைச் சிதைத்து, அவர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் கொடூரமாகக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒடுக்குமுறை, சிறுபான்மைத் தமிழர்களால் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்படுகின்றது. இது…

  21. சிறிலங்காவில் பௌத்த மதத்தினர் தவிர்த்த இதர மக்களினது மத சுதந்திரம் மறுக்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மேலும் வாசிக்க

  22. வியாழன், செப்ரம்பர் 20, 2007 காகத்துக்குக் கனவிலையும்..... கரைவு 11 நேரப்பற்றாக்குறை; ஆனாலும், தூண்டிலின் சுகம் பெரிது. நேரடியாக விஷயத்துக்கு வருவோம். மாலன் த ரைம்ஸ் ஒப் இந்தியாவிலே வந்த Power struggle surfaces in LTTE over successor கட்டுரையை, மிகவும் சிரத்தை எடுத்துத் தமிழாக்கித் தந்திருக்கின்றார். ஈழப்போர்ப்பூமியிலிருந்து அகதிகளாக ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுடன் ஆங்கிலமும் பேசாத பூமிகளுக்கெல்லாம் போயிருப்பவர்களும் புரிந்துகொள்ளமென்ற நோக்கத்துடன் அவர் தமிழாக்கம் செய்திருப்பதை நன்றியுடன் வரவேற்போம். சேதுசமுத்திரம் தொடர்பான தமிழக நிலைவரங்களிலே தமிழகமுதல்வர் கருணாநிதியின் கருத்தினை பிபிஸி சொல்லியிருக்கின்றது; பெங்களூரிலே அவரின் மகள் செல்வியின் வீடு தாக்கப…

    • 0 replies
    • 2.5k views
  23. நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு : 2 போராளிகள் களப்பலி புதன்கிழமை மாலை விடுதலைப்புலிகள் தெரிவித்த தகவலின்படி சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் முன்னரங்க நிலைகள் அமைந்துள்ள நாகர்கோவில் எல்லைபகுதியில் ஆட்கள் எதுவும் அற்ற பகுதிக்குள் செவ்வாய் இரவு முதல் கடுமையான ஆட்டிலறி மற்றும் பல்குழல் எறிகணைத்தாக்குதலுடன் ஊடுருவ முற்பட்ட இராணுவத்தினரை 12 மணிநேர கடும் சமருக்கு பின் அவர்களது பழையநிலைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இம் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் இருவர் வீரச்சாவடைந்துள்ளதாக தெரியவரகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.