விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றி கிடைத்து இன்றோடு 31 ஆண்டுகள் பூர்த்தி. இலங்கை கிரிக்கெட் அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றி கிடைத்து இன்றோடு 31 ஆண்டுகள் பூர்த்தி. இலங்கை கிரிக்கெட் அணி தன்னுடைய முதலாவது டெஸ்ட் வெற்றியை ருசித்து இன்றோடு 31 ஆண்டுகள் கடந்திருக்கிறது. 1985 ம் ஆண்டு இலங்கைக்காகன கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட இந்திய அணிக்கெதிராக, பி, சரவணமுத்து மைதானத்தில் வைத்து இலங்கை அணி அந்த வரலாற்று சாதனையை எட்டியது. இலங்கை அணிக்கு டுலிப் மெண்டீசும், இந்திய அணிக்கு கபில் தேவும் தலைவர்களாக செயற்பட்டனர்.ரொமேஷ் ரட்னாயக்க இந்தப் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இலங்கை கிரிக்கெட் அணி இதுவரை விளையாடியுள்ள 251 டெஸ்ட் போட்…
-
- 0 replies
- 323 views
-
-
பிரீமியர் லீக் போட்டிகளின் 4 ஆவது வார போட்டிகள் நேற்று நடைபெற்றன.ஒட்டுமொத்த முடிவுகள் ஒரே பார்வையில். பிரீமியர் லீக் போட்டிகளின் 4 ஆவது வார போட்டிகள் நேற்று நடைபெற்றன.ஒட்டுமொத்த முடிவுகள் ஒரே பார்வையில். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மான்செஸ்டர் டெர்பி என அழைக்கப்படும் மான்செஸ்டர் பிராந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. காற்பந்து அரங்கில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த மான்செஸ்டர் டெர்பி நேற்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. டெர்பி போட்டி என்பதைவிட இரு அணி முகாமையாளர்களினதும் நேரடி மோதல் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. முன…
-
- 0 replies
- 272 views
-
-
அமெரிக்க ஓபன்: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் வாவ்ரிங்கா நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச்சும், சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவும் மோதினர். இதில் 6-7 (1), 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகேவிச்சை வென்றார் வாவ்ரிங்கா. முதல் செட்டை இழந்தாலும் தனது சாமர்த்தியமான ஆட்டத்தினால் அடுத்தடுத்து செட்களை கைப்பற்றினார் வாவ்ரிங்க. இது அவர் …
-
- 0 replies
- 485 views
-
-
பராலிம்பிக்கில் 25 இற்கும் அதிகமான புதிய சாதனைகள்; சக்கர இருக்கை டென்னிஸ் 2 ஆம் சுற்றில் ராஜகருண 2016-09-12 09:48:49 ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் 15ஆவது பராலிம்பிக் விளையாட்டு விழாவில் உலக சாதனைகளும் பராலிம்பிக் சாதனைகளும் தாராளமாக புதுப்பிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. இவ் விளையாட்டு விழாவில் முதல் மூன்று நாள் போட்டி நிகழ்ச்சிகளில் 25க்கும் மேற்பட்ட உலக சாதனைகளும் 40க்கும் மேற்பட்ட பராலிம்பிக் சாதனைகளும் நிலைநாட்டப்பட்டுள்ளன. சீன பராலிம்பிக் விளையாட்டு வீர, வீராங்கனைகள் பதக்கங்கள் குவிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர். இரண்டாம் சுற்றில் உபாலி ராஜ…
-
- 0 replies
- 344 views
-
-
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன் தங்கவேலு ரியோ2016 : பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியா தட்டிச் சென்றது. இந்திய வீர் வருண் சிங் பாடி வெண்கலம் வென்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவர் தமிழகத்திலுள்ள சேலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக்கு…
-
- 16 replies
- 3k views
- 1 follower
-
-
மன்செஸ்டர்களின் மோதல்: யுனைட்டெட்டை வென்றது சிற்றி இங்கிலாந்தில் இடம்பெறுகின்ற பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில், இவ்வருடத்தின் பாரிய மோதலாக வர்ணிக்கப்பட்ட பெப் குவார்டிலோ, ஜொஸே மொரின்யோ ஆகியோரிடையேயான மோதலில், முதலாவது சுற்றில், குவார்டிலோ வெற்றி பெற்றுள்ளார். மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில், 1-2 என்ற கோல்கணக்கில், மன்செஸ்டர் சிற்றியிடம் மன்செஸ்டர் யுனைட்டெட் தோல்வியடைந்திருந்தது. சிற்றி சார்பாக, கெவின் டி ப்ரூனே, கெலெச்சி லெஹாஞ்சோ ஆகியோர் முதற்பாதியில் கோல்களைப் பெற்றிருந்தனர். இந்நிலையில், சிற்றி, 2-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றி…
-
- 0 replies
- 384 views
-
-
அந்த இந்திய பேட்ஸ்மேன் தான் எனக்கு கடும் சவால் அளித்தார் - நிஜம் பேசும் மலிங்கா காயம் காரணமாக இலங்கை அணியில் இருந்து விலகியிருந்தார் லசித் மலிங்கா. தற்போது பரிபூரண குணம் பெற்று வருகிறார். பொதுவாக எதிரணி கிரிக்கெட் வீரரகள், அணிக்குள் நிலவும் அரசியல், ஸ்லெட்ஜிங் என எதைப்பற்றியும் கமெண்ட் அடிக்க மாட்டார் மலிங்கா. இந்நிலையில் சிலோன் டுடே நாளிதழுக்கு மனம் திறந்த பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்திருந்தார். அதில் சில துளிகள் ... காயம் ? "இப்போதைக்கு வேகமாக ஆறிவருகிறது. நெட்டில் பவுலிங் செய்ய ஆரம்பித்து விட்டேன். விரைவில் அணிக்குள் வருவேன் என நினைக்கிறேன். என்னுடைய உடல் தகுதியை வைத்து பார்க்கும்போது இன்னும் 2-3 ஆண்டுகள் நன்றாக விளையாட முடியும…
-
- 0 replies
- 446 views
-
-
தொடைரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா : டில்ஷானை தோல்வியுடன் வழியனுப்பியது இலங்கை இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வீழத்தி, தொடரை 2-0 என கைப்பற்றியது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிஇரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இரு அணிகளுக்குமிடையிலான முதல் போட்டி பல்லேகலயில் இடம்பெற்றது. இதில் 85 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிகொண்ட அவுஸ்திரேலிய அணி, சாதனை வெற்றியை பதிவு செய்து தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில் 2 ஆவது இறு…
-
- 2 replies
- 556 views
-
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் பிரிவில் ஜெர்மனியின் கெர்பர் 'சாம்பியன்'! அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 'சாம்பியன்' பட்டம் வென்றார். ஞாயிறு காலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகிய இருவரும் பலப்பரீட்சையில் ஈடுபட்டனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கெர்பர் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் கரோலினாவைத் தோற்கடித்து 'சாம்பியன்' பட்டம் வென்றார். 28 வயதான கெர்பர் வெல்லும் இரண்டாவது க்ராண்ட் ஸ்லாம் பட்டமாகும் இது. முன்னதாக இந்த ஆண்டு …
-
- 0 replies
- 471 views
-
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் ஜோகோவிச், வாவ்ரிங்கா அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ஆக்ரோஷமாக பந்தை அடித்து ஆடும் செர்பிய வீரர் ஜோகோவிச். (அடுத்த படம்) வெற்றியைக் கொண்டாடும் வாவ்ரிங்கா | படம்: ஏஎப்பி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச், வாவ்ரிங்கா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான ஜோகோவிச், பிரான்ஸ் வீரரான மான்பில்ஸை எதிர்த்து ஆடினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் முதல் இரண்டு செ…
-
- 0 replies
- 314 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மீண்டும் உமர் அக்மல். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மீண்டும் உமர் அக்மல். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் ,மீண்டும் பாகிஸ்தான் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். T20 உலக கிண்ண போட்டிகளுக்குப் பின்னர் ஒழுங்குப பிரச்சனைகள், மற்றும் அணியின் தலைமைக்கு கீழ்ப்படியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உமர் அக்மல் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகளின் கரீபியன் பிரிமியர் லீக், மற்றும் பாகிஸ்தானின் உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் மிகப்பெரிய அளவில் சாதித்து மீண்டும் அணைக்கு திரும்பியுள்ளார். அபுதாபியில் எதிர்வரும் 23 ம் திகதி மேற்கிந்திய தீவுக…
-
- 0 replies
- 497 views
-
-
இலங்கை அணியில் அடித்தாடுமளவிற்கு வீரர்களுக்கு பலம் இல்லை. வீரர்களை நிர்வகிக்கும் ஒருவர் எனக்கு எதிராக செயற்பட்டார். 2 இலட்சம் டொலரில் 10 வீதம் ஒப்பந்த பணத்தை கேட்டார். : மனம் திறந்தார் டில்சான் துடுப்பாட்டத்தில் அதிரடியாகவும் களத்தடுப்பில் புலியாகவும் செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரும் ஜாம்பவானுமாகிய திலகரட்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார். 1999 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்த டில்சான், தனது 17 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையில் இலங்கை அணிக்காகவும் நாட்டுக்காகவும் பல சேவைகளை செய்துள்ளமை யாவரும் அறிந்த உண்மை. தனக்கென ஒரு துடுப்பாட்டத்தை வெளிப…
-
- 0 replies
- 467 views
-
-
அர்ஜுனவிற்கு தேவையென்றால் விளையாட்டுத்துறையை அவரே பொறுப்பேற்று செய்யட்டும் நேர்காணல்: எஸ்.ஜே.பிரசாத் விளையாட்டிற்கு ஏற்ற மாணவர்களை தெரிவுசெய்து அவர்களை சிறுவ யதிலிருந்தே ஒலிம்பிக்கிற்கு தயார்படுத்தும் வேலைத்திட்டத்தில் இறங்கியிருப் பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கிறார். அமைச்சராக பதவியேற்று ஒருவருட காலம் முடிவுற்ற நிலையில் அமைச்சர் தயாசிறியை கேசரிக்காக பேட்டி கண்டோம். அதன்போது பல விடயங்களை எம்மோடு அவர் பகிர்ந்துகொண்டார். இதோ அதன் முழு விபரம்... விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற ஒருவருடத்தில் நீங்கள் முன் னெடுத்த வேலைத்திட்டங்கள் குறித்து…
-
- 0 replies
- 326 views
-
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி: தரவரிசையில் முதலிடத்தை இழக்கிறார் அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன் மூலம் அவர் முதலிடத்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளது. நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் முதல் நிலை வீராங்கனையான செரீனா, அரை இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்த்து விளை யாடினார். செரீனா தோல்வி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியின் அரை இறுதியில் விளையாடிய பிளிஸ்கோவா எந்தவித பதற்றமும் இல்லாமல் விளையாடி முதல் …
-
- 0 replies
- 281 views
-
-
கனவிலும் அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் யார்? - ரிக்கி பாண்டிங் பகிர்வு பெர்த்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தன் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடி பெவிலியன் திரும்பும் ரிக்கி பாண்டிங். | படம்: கெட்டி இமேஜஸ். இந்தியாவில் சச்சின் எப்படியோ அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் ரிக்கி பாண்டிங். அவர் எதிர்கொண்டு ஆட்கொள்ளாத பவுலர்களே இல்லை எனலாம். ஆனாலும் தன்னை இன்னமும் கூட கனவிலும் அச்சுறுத்தும் பவுலர் யார் என்பதை அவர் சமீபத்தில் வெளியிட்டார். டாஸ்மேனியா அரசு சார்பாக வர்த்தக நலன்களுக்காக இந்தியா வந்துள்ள பாண்டிங் கூறியதாவது: “இந்தியாவுக்கு எதிராக நான் ஆடும்போது எனது பரம்பரை வைரி ஹர்பஜன் சிங்தான். இன்னமும் கூட என் கனவில் வந்து அச்சுறுத்துகி…
-
- 0 replies
- 427 views
-
-
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்குகிறது இலங்கை இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி நாளை (06) கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் போட்டியில் இலங்கை அணி பல மாற்றங்களுடன் களமிறங்குகிறது. இலங்கை அணியின் டி20 குழாமின் விபரம் இதோ... 1.குசால் ஜனித் பெரேரா 2.குசால் மெண்டிஸ் 3.தினேஸ் சந்திமால் (அணித் தலைவர்) 4.திலகரட்ன டில்ஷான் 5.தனஞ்சய டி சில்வா 6.சாமர கபுகெதர 7.சச்சித்ர பத்திரன 8.மிலிந்த சிறிவர்தன 9.சுரங்க லக்மால் 10.திசர பெரேரா 11.சச்சித்ர சேனாநாயக்க 12.சீகுகே பிரசன்ன 13.தசுன் சானக 14.கசுன் ராஜித …
-
- 4 replies
- 621 views
-
-
இங்கிலாந்து அணியின் 44 ஆண்டு கனவு நிறைவேறுமா? கோப்புப் படம் ஆரம்ப காலங்களில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இங்கிலாந்து அணி ஆடும் விதம் சிறப்பாகவும், நிதானமாகவும் இருந்தது. நிதானமாக ஆடி, விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் இறுதி கட்டத்தில் நன்கு அடித்தாடுவது என்ற முறையை பின்பற்றி, 1992-ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. 1992 உலக கோப்பை இறுதி ஆட்டம் 24 ஆண்டுகளுக்கு முன்னர் நடைப்பெற்ற இந்த இறுதி போட்டி தகுதி தான், இங்கிலாந்து அணியின் மிகப் பெரிய வெற்றியாக பல ஆண்டுகளுக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கடந்த 23 ஆண்டுகளில், உலகின் பல நாடுகளும் இங்கிலாந்து அணியை ஒரு …
-
- 0 replies
- 470 views
-
-
இரகசியங்களை வெளியிடுவதும் வெளியிடாததும் டில்ஷானின் விருப்பம் திலகரத்ன டில்ஷான் கருத்துக்களை வெளியிடுவதும் வெளியிடாமலிருப்பதும் அவருடைய விருப்பம். அதில் அமைச்சரான நான் தலையிட முடியாது. அதனால் ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் நான் கவனம் செலுத்துவேன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர வீரகேசரிக்கு தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சராக தயாசிறி ஜயசேகர பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு வீரகேசரி விளையாட்டுப் பிரிவுக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார். அந்தப் பேட்டியின்போது, டில்ஷான் தனக்கு நேர்ந்த அவலங்களை வெளியிடப்போகிறாராமே என்று அவரிடம் கேட்டதற்கு, க…
-
- 0 replies
- 380 views
-
-
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இன்று ஆரம்பம் ஆடவர், மகளிர் சம்பியன்களுக்கு தலா 52 கோடி ரூபா 2016-08-29 09:50:51 சர்வதேச டென்னிஸ் அரங்கில் நொவாக் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்திவருவது சகலரும் அறிந்த விடயம். 2010 முதல் இவர்கள் இருவரும் தலா 11 மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் சம்பியன் பட்டங்களை தமதாக்கிக்கொண்டுள்ளனர். ஆனால், ஐக்கிய அமெரிக்க (யூ.எஸ்) பகிரங்க டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இருவரின தும் தேகாரோக்கியம், மனோநிலை, போட்டிக்கான தயார்நிலை ஆகிய விடயங்கள் தொடர்பில் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. …
-
- 6 replies
- 673 views
-
-
அமெரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இலங்கையர் நியமனம்..! இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க அமெரிக்க கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்றுவிப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார். தனது நியனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தசநாயக்க, அமெரிக்க கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்றுவிப்பாளராக செயற்பட எனக்கு வாய்ப்பளித்தமையானது பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்க இதுவொரு அற்புதமான தருணமாகும். இங்கு திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள். கடின உழைப்பின் மூலம் இந்நாட்டில் கிரிக்கெட்டை உயர் தரத்திற்கு கொண்டுச் செல்ல முடியும். அடுத்த மாதம் 29 ஆம் திகதி முதல் நவம்பர் 5 ஆம் தி…
-
- 0 replies
- 466 views
-
-
‘‘வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை’’ – பயிற்றுநர் கிரஹம் போர்ட் 2016-09-09 10:09:55 (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் என்ன விலை கொடுத்தேனும் வெற்றிபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை அணி இருப்பதாக தலைமைப் பயிற்றுநர் க்ரஹம் போர்ட் தெரிவிக்கின்றார். அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக் கும் இடையிலான இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக் கெட் போட்டி கெத்தாராம விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோடியாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர்…
-
- 0 replies
- 295 views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டிகள்; வடக்கு மாகாணத்திலிருந்து 9 அணிகள் பங்குபற்றுகின்றன (நெவில் அன்தனி) கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறைத் திணைக்களம் நடத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான பாடசாலைகளுக்கிடையிலான வலைபந்தாட்ட போட்டிகள் குருணாகல் புனித ஆனாள் கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளுக்கு எயார்டெல் அனுசரணை வழங்குகின்றது. இப் போட்டிகள் 15, 17, 19 ஆகிய வயதுகளுக்குட்பட்ட மூன்று பிரிவுகளில் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு வய…
-
- 0 replies
- 265 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில் அம்பலமான கொள்ளை நாடகம்: அமெரிக்க நீச்சல் வீரருக்கு 10 மாதம் தடை கொள்ளை நாடகம் நடத்திய அமெரிக்க நீச்சல் வீரர்கள். | படம்: கெட்டி இமேஜஸ். சமீபத்தில் முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது தங்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ததாக நாடகமாடிய அமெரிக்க நீச்சல் வீரர் ரயான் லோக்ட் விளையாட 10 மாதகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருடன் நாடகம் அரங்கேற்றிய மற்ற 3 வீரர்களுக்கும் 4 மாதங்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு புடாபெஸ்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் லோக்ட் பங்கேற்க முடியாது என்று யு.எஸ்.ஏ. டுடே பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இந்தத் தடை பற்றி அத…
-
- 0 replies
- 415 views
-
-
டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வஹாப் ரியாஸ் ஆட்ட நாயகன் விருது பெறுகிறார். | படம்: கெட்டி இமேஜஸ். ஓல்ட் டிராபர்டில் நேற்று நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டிகளில் ஏற்பட்ட படுதோல்விகளை அடுத்து டி20 கிரிக்கெட் பாகிஸ்தான் அணிக்கு சர்பராஸ் அகமதுவை கேப்டனாக்கியது பாகிஸ்தான் அணி நிர்வாகம். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களையே எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஷர்ஜீல் கா…
-
- 0 replies
- 354 views
-
-
'அவரைப்போல ஃபினிஷிங்... சான்ஸே இல்ல..!’ அவரைத்தான் சொல்கிறார் லான்ஸ் குளூஸ்னர் தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த லான்ஸ குளூஸ்னரை அவ்வளவு எளிதில் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்து விட முடியாது. உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளில் 'தி பெஸ்ட் திரில்லர்' என ரசிகர்கள் வர்ணிக்கும் 1999 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடியவர். இந்தியாவுக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட எடுக்க வில்லை ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் டெண்டுல்கர், டிராவிட் தவிர மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டையும் வீழ்த்தினார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஒரு இன்னிங்ஸில் எட்டு விக…
-
- 0 replies
- 635 views
-